புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
81 Posts - 68%
heezulia
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
1 Post - 1%
viyasan
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
273 Posts - 45%
heezulia
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
18 Posts - 3%
prajai
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Feb 12, 2012 5:55 pm

அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!


ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12, 2012






குழந்தைகளிடம்
அன்பாய் அனுசரனையாய் பேசும் அம்மாக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
காத்திருக்கிறது. அதாவது, அம்மாக்கள் அன்பாய் பேசினால் குழந்தைகளின் மூளை
வளர்ச்சி அபரிமிதமாய் இருக்குமாம். அவர்களின் அறிவு வளர்ச்சி அற்புதமாய்
இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

குழந்தைகளில் மூளை
வளர்ச்சிக்கும் பெற்றோர்களின் செயல்பாட்டிற்கும் உள்ள தொடர்பு குறித்து
வாஷிங்டன் பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் குழந்தைகளின்
மூளை வளர்ச்சிக்கும், அம்மாக்களின் அன்புக்கும் தொடர்ப்பு உள்ளது என்று
தெரிவித்துள்ளனர்.

அன்பால் அறிவு வளரும்

நர்சரி
பள்ளிகளில் பயிலும் 3 முதல் 6 வயதிற்குட்பட்ட மாணவர்களிடம் ஆய்வாளர்கள்
இந்த ஆய்வினை மேற்கொண்டனர். மனரீதியான அவர்களின் பிரச்சினைகள், ஆரோக்கிய
குறைபாடு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 92
குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர்களில் பெரும்பாலோனோர்
மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அவர்களின் சில
குழந்தைகள் மன உளைச்சல் இன்றி காணப்பட்டனர். அதற்குக் காரணம் அந்த
குழந்தைகளுக்கு கிடைக்கும் அம்மா பாசம் தான் என்பது தெரியவந்தது. ஆய்வின்
போது குழந்தைகளை அவர்களின் அன்னையரிடம் பேசவைத்து அது படப் பதிவு
செய்யப்பட்டு பின்னர் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது. குழந்தைகளிடம்
அதிக அன்பும், பாசமும் காட்டும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு
பாசத்தோடு அதீத நினைவாற்றல் திறனையும் ஊட்டுகின்றனர் என்பது
கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவு தேசிய அகடெமி ஆப் சயின்ஸ் இதழில்
வெளியிடப்பட்டுள்ளது.

பேச்சுத்திறன் வளரும்

இதேபோல்
லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு
மேற்கொண்டனர். பிறந்த 3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு
நடத்தப்பட்டது. அந்த குழந்தைகளிடம் அவர்களின் அன்னையர்களை அடிக்கடி பேச்சு
கொடுக்கும்படி தெரிவித்தனர். மேலும், விலங்குகளின் படங்களை காட்டி
அவற்றின், பெயர்களை கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.

அவர்கள்
கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின்
பெயர்களை உச்சரிக்க தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின்
பெயர்களை தெரிவித்தனர். இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் அன்னையர் பேச்சு
கொடுத்தாலே போதும், குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள்
கருத்து தெரிவித்துள்ளனர்.

அம்மாவின் அன்பு

பொதுவாக
குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள்
போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர். அவை அவர்களின் அறிவாற்றலை
வளர்க்கும் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. இவற்றை எல்லாம் விட
அன்னையர்களின் அன்பே குழந்தைகளை அறிவாளிகளாக மாற்றுவது ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக