புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”
on Monday, February 6, 2012 | 0 Comment
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின்-அழகிரி ஆட்களின் மோதலை சமாளிக்க வேண்டிய வேலையுடன், மற்றொரு சங்கடத்தையும் சமாளிக்க வேண்டிய நிலை கருணாநிதிக்கு ஏற்பட்டது. பொதுக்குழு மேடையில், “காங்கிரஸ் கூட்டணி வேண்டவே வேண்டாம்” என்ற ஆவேசப் பேச்சுகளுக்கு, கூட்டத்தில் கிடைத்த அதீத வரவேற்பு அவரை சங்கடப்படுத்தியது.
இவர்கள் சொல்வதுபோல காங்கிரஸ் உறவை முறித்துக்கொள்ள முடியுமா? “உறவை முறியுங்கள்” என்று மேடையில் முழங்கும் ஆட்கள், அல்லது அதற்கு விசில் அடிக்கும் ஆட்கள் கூட்டம் முடிய வீட்டுக்கு போய்விடுவார்கள். அவர்களுடைய மகளா ஜெயிலில் இருந்து பெயிலில் வந்திருக்கிறார்?எனவே, கட்சிக்காரர்களில் பெரும்பான்மையானோர் காங்கிரஸ் உறவை முறிக்கச் சொல்லி கோஷமிட்டாலும், முறிக்க முடியாத நிலையில் உள்ளார் கருணாநிதி. அவர்கள் கட்சி நலனுக்காக கோஷம் போடுகிறார்கள். கட்சித் தலைவரின் குடும்ப நலனை விடவா கட்சி நலன் பெரிதாகிப் போய்விட்டது?
அதற்காக அவர்களிடம் “இத பாருங்கப்பா.. கனிமொழி முழுமையாக ரிலீஸ் ஆகல. பெயிலில வந்திருக்கா. காங்கிரஸ் கூட்டணி முறிஞ்சா, நாளைக்கே பெயில் கேன்சல் ஆயிரும். தயாளு அம்மாளு விவகாரம் அதவிட பெரிய டேஞ்சர். காங்கிரஸ் தயவில அவரை குற்றவாளி பட்டியலில் சேர்க்காம, சாட்சி லிஸ்டில சேர்த்திருக்கு. காங்கிரஸ் தயவு இல்லாம போனா, ஸ்பெக்ட்ரம் கேஸில் ஸ்டாலின் எந்த லிஸ்டில் போய் சேருவார்னு எனக்குதான் தெரியும். அதால காங்கிரஸை கைவிட முடியாதுப்பா” என்று வெளிப்படையாக சொல்லவா முடியும்?
பாவம் தலைவருக்கு கூச்சமாக இருக்காதா?
இதனால், பொதுக்குழு கூட்டத்தில் மைக் பிடித்து, வேறு ஸ்டைல் விளக்கம் ஒன்றை கொடுத்துவிட்டார் கருணாநிதி.“இங்கு பேசிய பெரும்பான்மையோர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் இருந்தது. நீங்களும், உங்கள் கைகளில் பலம் உள்ள அளவுக்கு பலத்த கைதட்டல் மூலம் ஆதரவைக் காட்டினீர்கள். கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். லோக்சபா தேர்தலில், எந்தக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கிறதோ, அந்தக் கட்சித் தலைவர் தான் பிரதமராக வர முடியும்.
இப்போதே, பிரதமர் பதவி ஜெயலலிதாவுக்குத்தான் என, தமிழகத்தில் பிராமண உத்தமர்கள் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அதற்கான வேலையை, டில்லியில் உள்ள பார்ப்பன நண்பர்கள் இப்போதே தொடங்கி விட்டனர். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை.ஆனால், பாரதீய ஜனதா வந்தால் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
மீண்டும் ஒரு பாபர் மசூதி தகராறு வரும். அது வராமல் தடுக்க வேண்டுமானால், நமக்கு இருக்கிற ஒரே மாற்று, காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதுதான். பிரதமர் பதவிக்கு தகுதியான கட்சி காங்கிரஸ்தான். காங்கிரசுக்குள்ளே சண்டை எப்போது ஓயுமோ, தெரியாது. ஆனாலும், இருக்கிற கட்சிகளில், ஓரளவாவது மதவாதத்துக்கு இடம் தராத, பகுத்தறிவுக்கு இடம் தரும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.
இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாக ஆக்கிவிட நான் விரும்பவில்லை. இதை, பொதுக்குழு முடிந்து, வீட்டுக்குச் சென்று, ஒரு வாரம் சிந்தித்து, நண்பர்களோடு கலந்து பேசினால், நீங்களே உணர்வீர்கள். இதில், நான் தன்னலத்தை மறந்துவிட்டு, இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தைத்தான் யோசிக்கிறேன். பாரதத் திருநாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைக்காகவே காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்புகிறேன்” என்றார்.
அட, கலைஞர் தமது குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமையும், பாரத திருநாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையும் ஒரே திசையில்தான் உள்ளனவே.. அதிஷ்டசாலிதான் நம்ம தலைவரு.
தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:
on Monday, February 6, 2012 | 0 Comment
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின்-அழகிரி ஆட்களின் மோதலை சமாளிக்க வேண்டிய வேலையுடன், மற்றொரு சங்கடத்தையும் சமாளிக்க வேண்டிய நிலை கருணாநிதிக்கு ஏற்பட்டது. பொதுக்குழு மேடையில், “காங்கிரஸ் கூட்டணி வேண்டவே வேண்டாம்” என்ற ஆவேசப் பேச்சுகளுக்கு, கூட்டத்தில் கிடைத்த அதீத வரவேற்பு அவரை சங்கடப்படுத்தியது.
இவர்கள் சொல்வதுபோல காங்கிரஸ் உறவை முறித்துக்கொள்ள முடியுமா? “உறவை முறியுங்கள்” என்று மேடையில் முழங்கும் ஆட்கள், அல்லது அதற்கு விசில் அடிக்கும் ஆட்கள் கூட்டம் முடிய வீட்டுக்கு போய்விடுவார்கள். அவர்களுடைய மகளா ஜெயிலில் இருந்து பெயிலில் வந்திருக்கிறார்?எனவே, கட்சிக்காரர்களில் பெரும்பான்மையானோர் காங்கிரஸ் உறவை முறிக்கச் சொல்லி கோஷமிட்டாலும், முறிக்க முடியாத நிலையில் உள்ளார் கருணாநிதி. அவர்கள் கட்சி நலனுக்காக கோஷம் போடுகிறார்கள். கட்சித் தலைவரின் குடும்ப நலனை விடவா கட்சி நலன் பெரிதாகிப் போய்விட்டது?
அதற்காக அவர்களிடம் “இத பாருங்கப்பா.. கனிமொழி முழுமையாக ரிலீஸ் ஆகல. பெயிலில வந்திருக்கா. காங்கிரஸ் கூட்டணி முறிஞ்சா, நாளைக்கே பெயில் கேன்சல் ஆயிரும். தயாளு அம்மாளு விவகாரம் அதவிட பெரிய டேஞ்சர். காங்கிரஸ் தயவில அவரை குற்றவாளி பட்டியலில் சேர்க்காம, சாட்சி லிஸ்டில சேர்த்திருக்கு. காங்கிரஸ் தயவு இல்லாம போனா, ஸ்பெக்ட்ரம் கேஸில் ஸ்டாலின் எந்த லிஸ்டில் போய் சேருவார்னு எனக்குதான் தெரியும். அதால காங்கிரஸை கைவிட முடியாதுப்பா” என்று வெளிப்படையாக சொல்லவா முடியும்?
பாவம் தலைவருக்கு கூச்சமாக இருக்காதா?
இதனால், பொதுக்குழு கூட்டத்தில் மைக் பிடித்து, வேறு ஸ்டைல் விளக்கம் ஒன்றை கொடுத்துவிட்டார் கருணாநிதி.“இங்கு பேசிய பெரும்பான்மையோர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் இருந்தது. நீங்களும், உங்கள் கைகளில் பலம் உள்ள அளவுக்கு பலத்த கைதட்டல் மூலம் ஆதரவைக் காட்டினீர்கள். கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். லோக்சபா தேர்தலில், எந்தக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கிறதோ, அந்தக் கட்சித் தலைவர் தான் பிரதமராக வர முடியும்.
இப்போதே, பிரதமர் பதவி ஜெயலலிதாவுக்குத்தான் என, தமிழகத்தில் பிராமண உத்தமர்கள் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அதற்கான வேலையை, டில்லியில் உள்ள பார்ப்பன நண்பர்கள் இப்போதே தொடங்கி விட்டனர். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை.ஆனால், பாரதீய ஜனதா வந்தால் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
மீண்டும் ஒரு பாபர் மசூதி தகராறு வரும். அது வராமல் தடுக்க வேண்டுமானால், நமக்கு இருக்கிற ஒரே மாற்று, காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதுதான். பிரதமர் பதவிக்கு தகுதியான கட்சி காங்கிரஸ்தான். காங்கிரசுக்குள்ளே சண்டை எப்போது ஓயுமோ, தெரியாது. ஆனாலும், இருக்கிற கட்சிகளில், ஓரளவாவது மதவாதத்துக்கு இடம் தராத, பகுத்தறிவுக்கு இடம் தரும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.
இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாக ஆக்கிவிட நான் விரும்பவில்லை. இதை, பொதுக்குழு முடிந்து, வீட்டுக்குச் சென்று, ஒரு வாரம் சிந்தித்து, நண்பர்களோடு கலந்து பேசினால், நீங்களே உணர்வீர்கள். இதில், நான் தன்னலத்தை மறந்துவிட்டு, இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தைத்தான் யோசிக்கிறேன். பாரதத் திருநாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைக்காகவே காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்புகிறேன்” என்றார்.
அட, கலைஞர் தமது குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமையும், பாரத திருநாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையும் ஒரே திசையில்தான் உள்ளனவே.. அதிஷ்டசாலிதான் நம்ம தலைவரு.
தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:
அடடா .... வரலாற்றில் இடம்பெறக்கூடிய அற்புதமான கருத்து ..... (மனசாட்சி :- இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது )பிரசன்னா wrote:பொதுக்குழு முடிந்து, வீட்டுக்குச் சென்று, ஒரு வாரம் சிந்தித்து, நண்பர்களோடு கலந்து பேசினால், நீங்களே உணர்வீர்கள். இதில், நான் தன்னலத்தை மறந்துவிட்டு, இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தைத்தான் யோசிக்கிறேன். பாரதத் திருநாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைக்காகவே காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்புகிறேன்” என்றார்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:அடடா .... வரலாற்றில் இடம்பெறக்கூடிய அற்புதமான கருத்து ..... (மனசாட்சி :- இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது )பிரசன்னா wrote:பொதுக்குழு முடிந்து, வீட்டுக்குச் சென்று, ஒரு வாரம் சிந்தித்து, நண்பர்களோடு கலந்து பேசினால், நீங்களே உணர்வீர்கள். இதில், நான் தன்னலத்தை மறந்துவிட்டு, இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தைத்தான் யோசிக்கிறேன். பாரதத் திருநாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைக்காகவே காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்புகிறேன்” என்றார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|