புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_lcapபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_voting_barபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_lcapபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_voting_barபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_lcapபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_voting_barபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_lcapபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_voting_barபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_lcapபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_voting_barபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_lcapபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_voting_barபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_lcapபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_voting_barபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_lcapபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_voting_barபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_lcapபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_voting_barபிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 12:01 pm

பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?
on Monday, February 6, 2012 | 0 Comment

பிரேமலதா விஜயகாந்த்துடன் சசி நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?  05-sasi-jaya-premalatha
தேமுதிக மீது முதல்வர் ஜெயலலிதா திடீரென கடும் கோபம் அடைய என்ன காரணம் என்று பலரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு இதுதான் காரணம் என்று பரவலமாக நம்பப்படுவது என்னவென்றால், சசிகலாவும், விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்தும் நெருங்கிய நட்பு பாராட்டி வருவதுதான் என்கிறார்கள்.

எப்போது அதிமுக, தேமுதிக இடையிலான கூட்டணி குறித்த செய்திகள் பரவத் தொடங்கியதோ அப்போதே ஏற்பட்டு விட்டதாம் சசிகலா, பிரேமலதா விஜயகாந்த் நட்பு. இருவரும்தான் முதலில் பேசி நட்பை உருவாக்கி, கூட்டணிக்கான அஸ்திவாரத்தை எழுப்பியவர்களாம்.

அடிக்கடி சந்தித்துப் பேசி அதிமுக, தேமுதிகவை அருகருகே இழுத்து வந்தவர்கள் இவர்கள்தானாம். இவர்களது சந்திப்புகளுக்கு அப்போது ஜெயலலிதாவும் சரி, விஜயகாந்த்தும் சரி எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம். மாறாக ரகசியமாக அமைந்தது இந்த சந்திப்புகள்.

பின்னர் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வெற்றிகரமாக முடிந்தபோது, இவர்களுக்கிடையிலான நட்பும் கூட மேலும் இறுகியதாம். தமிழக அரசியலின் புதிய உடன் பிறவா சகோதரிகள் என்று கூறும் அளவுக்கு இந்த நட்பு பலம் வாய்ந்ததாக மாறியதாம்.

ஆனால் இந்த நட்பு இப்போதும் கூட பலமாக தொடர்வதுதான் தேமுதிகவுக்கு வினையாகி விட்டதாக கூறுகிறார்கள். சசிகலாவை ஜெயலலிதா கட்சியை விட்டும், போயஸ்தோட்டத்தை விட்டும் விரட்டியடித்து விட்டார். தற்போது தி.நகரில் தங்கியுள்ளார் சசிகலா. அவருடன் தொடர்ந்து பிரேமலதா நல்ல நட்புடன் இருந்து வருகிறாராம்.சசிகலாவும் தொடர்ந்து பிரேமலதாவுடன் தொடர்பில் இருந்து வருகிறாராம். இது முதல்வர் காதுகளுக்குப் போக அவர் கோபமாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால்தான் தேமுதிகவை சட்டசபையில் வைத்து காய்ச்சி எடுத்து விட்டார் என்கிறார்கள். இனிமேல் தேமுதிகவால் அதிமுகவுடன் எந்த வகையிலும் நெருங்க முடியாத அளவுக்கு ஜெயலலிதா கடும் கோபத்துடன் இருப்பதாகவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முதலில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்களால் அவர்களது நட்பு கெட்டது. இப்போது சசிகலாவால், அதிமுக, தேமுதிக கூட்டணி கோவிந்தாவாகியுள்ளது.


தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக