ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப ய ண ம் !

3 posters

Go down

ப ய ண ம் ! Empty ப ய ண ம் !

Post by நாகசுந்தரம் Mon Feb 06, 2012 10:02 am

ப ய ண ம் !

(கவிஞர; நாகசுந்தரம்

வானம் இடித்தது !

பூமி இருண்டது ! குளிர;ந்தது !

காற்று கலகலவென்று அடித்தது !

சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !

மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !

.....................

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

மிகப்பெரிய மலை ! இமய மலை !

அதன் மீது விழுந்தேன் !

அதன் பனிச்சறுக்கலில்

வழுக்கி வழுக்கி விழுந்தேன் !

.....................

பனி உருகி ஓடையாக ஓடுமாம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !

கங்கை புனிதமானது ! அதில்

குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !

பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கையில் கலந்து விட்டேன் !

கங்கை

அங்கும்

இங்கும் ஓடி

பொங்கும்

திரிவேணியில்

சங்கமித்தது !

திரிவேணி தாபம் தீர;ப்பது !

மூன்று புண்ணிய நதிகள்

ஒன்று கூடி மனிதர;

மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !

ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

திடீரென்று அகலமான கங்கை

முட்டி மோதி முகட்டைக் கடந்து

கிராமங்களையும் வயல்வெளிகளையும்

சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !

கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை

கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று

உள்ளத்திலே கறை பெற்றனர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !

திரும்பவும் பயணம் தொடர;ந்தது !

ஞானி ஒருவர; கால் நனைத்தார; !

சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து

கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !

அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கைக் கரையோரம் !

ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை

வருகின்ற கங்கையில் விட்டனர; !

கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று

சிலரின் எண்ணம் !

பளிங்கான பாங்கான கங்கையில்

துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?

இது சிலரின் எண்ணம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கையை பகீரதன் கண்

துஞ்சாமல் தவம் செய்து

அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !

பஞ்சாகாமல் முன்னோர;க்கு

விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கை மீது கால் நனைப்பார; பலர; !

தனது தலையில் ஏற்பார; பலர; !

ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று

ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !

கலங்க அடிக்கும் கங்கையை புகை

கலக்க வைப்பார; சில வணிகர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்

பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்

தொலைக்கா‘p என்பார;கள் !

அது இல்லாததை காட்டுவதில்லை !

எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !

அதைக்காண சாதனம் வேண்டும் !

பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று

கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !

ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்

வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க

கலிகாலத்தில் கருணை செய்தனர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !

பரந்து விரிந்த கடல் !

அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !

அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கடைசியில் கங்கை கடலில் கலந்தது
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

ப ய ண ம் ! Empty Re: ப ய ண ம் !

Post by dhilipdsp Sun Feb 19, 2012 6:52 pm

டி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !

பரந்து விரிந்த கடல் !

அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !

அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
சூப்பருங்க

எனக்கு எதுவும் தெரியாது !
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ப ய ண ம் ! Empty Re: ப ய ண ம் !

Post by இரா.பகவதி Sun Feb 19, 2012 7:23 pm

அருமையான கவிதை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ப ய ண ம் ! Empty Re: ப ய ண ம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum