Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ப ய ண ம் !
3 posters
Page 1 of 1
ப ய ண ம் !
ப ய ண ம் !
(கவிஞர; நாகசுந்தரம்
வானம் இடித்தது !
பூமி இருண்டது ! குளிர;ந்தது !
காற்று கலகலவென்று அடித்தது !
சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !
மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !
.....................
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
மிகப்பெரிய மலை ! இமய மலை !
அதன் மீது விழுந்தேன் !
அதன் பனிச்சறுக்கலில்
வழுக்கி வழுக்கி விழுந்தேன் !
.....................
பனி உருகி ஓடையாக ஓடுமாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !
கங்கை புனிதமானது ! அதில்
குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !
பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையில் கலந்து விட்டேன் !
கங்கை
அங்கும்
இங்கும் ஓடி
பொங்கும்
திரிவேணியில்
சங்கமித்தது !
திரிவேணி தாபம் தீர;ப்பது !
மூன்று புண்ணிய நதிகள்
ஒன்று கூடி மனிதர;
மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !
ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
திடீரென்று அகலமான கங்கை
முட்டி மோதி முகட்டைக் கடந்து
கிராமங்களையும் வயல்வெளிகளையும்
சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !
கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை
கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று
உள்ளத்திலே கறை பெற்றனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !
திரும்பவும் பயணம் தொடர;ந்தது !
ஞானி ஒருவர; கால் நனைத்தார; !
சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து
கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !
அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கைக் கரையோரம் !
ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை
வருகின்ற கங்கையில் விட்டனர; !
கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று
சிலரின் எண்ணம் !
பளிங்கான பாங்கான கங்கையில்
துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?
இது சிலரின் எண்ணம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையை பகீரதன் கண்
துஞ்சாமல் தவம் செய்து
அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !
பஞ்சாகாமல் முன்னோர;க்கு
விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கை மீது கால் நனைப்பார; பலர; !
தனது தலையில் ஏற்பார; பலர; !
ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று
ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !
கலங்க அடிக்கும் கங்கையை புகை
கலக்க வைப்பார; சில வணிகர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்
பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்
தொலைக்கா‘p என்பார;கள் !
அது இல்லாததை காட்டுவதில்லை !
எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !
அதைக்காண சாதனம் வேண்டும் !
பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று
கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !
ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்
வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க
கலிகாலத்தில் கருணை செய்தனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கடைசியில் கங்கை கடலில் கலந்தது
(கவிஞர; நாகசுந்தரம்
வானம் இடித்தது !
பூமி இருண்டது ! குளிர;ந்தது !
காற்று கலகலவென்று அடித்தது !
சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !
மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !
.....................
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
மிகப்பெரிய மலை ! இமய மலை !
அதன் மீது விழுந்தேன் !
அதன் பனிச்சறுக்கலில்
வழுக்கி வழுக்கி விழுந்தேன் !
.....................
பனி உருகி ஓடையாக ஓடுமாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !
கங்கை புனிதமானது ! அதில்
குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !
பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையில் கலந்து விட்டேன் !
கங்கை
அங்கும்
இங்கும் ஓடி
பொங்கும்
திரிவேணியில்
சங்கமித்தது !
திரிவேணி தாபம் தீர;ப்பது !
மூன்று புண்ணிய நதிகள்
ஒன்று கூடி மனிதர;
மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !
ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
திடீரென்று அகலமான கங்கை
முட்டி மோதி முகட்டைக் கடந்து
கிராமங்களையும் வயல்வெளிகளையும்
சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !
கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை
கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று
உள்ளத்திலே கறை பெற்றனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !
திரும்பவும் பயணம் தொடர;ந்தது !
ஞானி ஒருவர; கால் நனைத்தார; !
சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து
கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !
அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கைக் கரையோரம் !
ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை
வருகின்ற கங்கையில் விட்டனர; !
கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று
சிலரின் எண்ணம் !
பளிங்கான பாங்கான கங்கையில்
துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?
இது சிலரின் எண்ணம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையை பகீரதன் கண்
துஞ்சாமல் தவம் செய்து
அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !
பஞ்சாகாமல் முன்னோர;க்கு
விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கை மீது கால் நனைப்பார; பலர; !
தனது தலையில் ஏற்பார; பலர; !
ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று
ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !
கலங்க அடிக்கும் கங்கையை புகை
கலக்க வைப்பார; சில வணிகர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்
பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்
தொலைக்கா‘p என்பார;கள் !
அது இல்லாததை காட்டுவதில்லை !
எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !
அதைக்காண சாதனம் வேண்டும் !
பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று
கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !
ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்
வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க
கலிகாலத்தில் கருணை செய்தனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கடைசியில் கங்கை கடலில் கலந்தது
Re: ப ய ண ம் !
டி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|