புதிய பதிவுகள்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
14 Posts - 50%
heezulia
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
13 Posts - 46%
cordiac
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
265 Posts - 52%
heezulia
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
160 Posts - 32%
Dr.S.Soundarapandian
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
18 Posts - 4%
prajai
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
5 Posts - 1%
Barushree
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
2 Posts - 0%
cordiac
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_m10அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 12:56 am

அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு!

வணக்கம் ~! நலமா ? நான் பேச , நட்புக்கொள்ள நினைக்கிற நபர்கள் எல்லாம் எனக்கு அருகில் இருப்பதில்லை. ஓரிருவரை தவிர , சிலர் தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்பதில்லை. தொலைவில் இருந்தும் தொடர்பில் இல்லாத நபர்களில் நீங்களும் ஒருவர் ரமேஷ் நாகா !

ஈகரை எனக்கு தந்த அரிய உறவில் நீங்களும் ஒருவர். நமக்கான தொடர்புகள் பெரும்பாலும் கவிதையும் கவிதை ரசனையும் சார்ந்ததாகவே அமைந்துவிட்டது. அதனால் தானோ என்னவோ இந்த கடிதத்தில் கூட உங்கள் கவிதையின் ஆதிக்கம்தான் அதிகமாய் இருக்க போகிறது.

ஆரம்பத்தில் நான் தங்களின் கவிதைகளை தினந்தோறும் படிப்பேன். தங்கள் கவிதைகள் எனக்கு தந்த உணர்வுகளை நான் பின்னூட்டமாக தருவேன். பின்னர் மிகப்பெரிய இடைவெளி அதாவது நீங்கள் என்னை மறக்கும் அளவிற்கு ......

நான் உங்களை எப்போதும் மறக்க முடியாது என்பதற்கு என் நினைவில் நிற்கும் உங்கள் கவிதை வரிகளே சான்று. அந்த வரிகளை பற்றி உங்களோடு கொஞ்சம் பேசவேண்டும்.

நீயற்ற அறை எங்கும் என்கிற தலைப்பில்

மீனும் நீருமாய்த் திரிகிறோம்
நமது இடங்களில்.

இருந்தாலும்-
இன்று நம் ஊடல் உருவாக்கிய
இடைவெளியில்..

நமது மொழி மௌனமாகிவிட..
அறையெங்கும் சலனமாய் அலைகிறது
உனது நினைவுகள்
.


எப்போது படித்தாலும் கண்களுக்கு ஈரத்தை தந்துவிடுகிறது இந்த கவிதை.


நிழலோடு இணைந்து
நினைவுகளில் நீந்தினால்
காதல் நதியினை கடக்க முடியுமா ?
வேதனையினை பகிர்ந்துகொள்ள முடியாது...
மௌனமாகிவிட்ட மனதில்
அவளின் நினைவுகளே பேரொலியாய் அலைமோதுகிறது
..........

மேலே உள்ள தாங்கள் எழுதிய வரிகளை நான் இப்படி அர்த்த படுத்திக்கொண்டேன் ரமேஷ் நாகா இது சரியா ? பதில் எழுதவும்.
இப்படிக்கு
தங்கள் கவிதையின் ரசிகன்
கடிதம் தொடரும் !



[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 06, 2012 1:38 am

அன்பில் விளைந்த வித்தியாசம் பெருமாள். நல்லா உருக்கமா இருக்கு..



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 7:18 am

Aathira wrote: அன்பில் விளைந்த வித்தியாசம் பெருமாள். நல்லா உருக்கமா இருக்கு..

நன்றி அக்கா ! வழக்கம் போலவே ஒருவரி கருத்து. !



[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 06, 2012 7:24 am

நண்பர்கள் இருவருமே ஈகரையில் என்றும் அனைவருடன் இணைந்திருக்க வேண்டுகிறேன். அன்பு மலர் அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 7:39 am

மகா பிரபு wrote:நண்பர்கள் இருவருமே ஈகரையில் என்றும் அனைவருடன் இணைந்திருக்க வேண்டுகிறேன். அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்திற்கு நன்றி மகாபிரபு. இதுல ஏதோ உள்குத்து இருக்குறது மாதிரி தெரியிதே !



[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 06, 2012 7:42 am

அய்யம் பெருமாள் .நா wrote:
மகா பிரபு wrote:நண்பர்கள் இருவருமே ஈகரையில் என்றும் அனைவருடன் இணைந்திருக்க வேண்டுகிறேன். அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்திற்கு நன்றி மகாபிரபு. இதுல ஏதோ உள்குத்து இருக்குறது மாதிரி தெரியிதே !
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். சிரி சிரி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 06, 2012 8:44 am

"மேற்கோள் கவிதையை பார்த்தா, இது ரமேஷ் நாகாவுக்கு எழுதியது மாதிரி தெரியலையே ! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 06, 2012 3:18 pm

ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 8:38 pm

கே. பாலா wrote:"மேற்கோள் கவிதையை பார்த்தா, இது ரமேஷ் நாகாவுக்கு எழுதியது மாதிரி தெரியலையே ! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஏன் இப்படி? நல்லாதான இருந்தீங்க ?



[You must be registered and logged in to see this image.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Apr 26, 2012 6:22 pm

அன்புள்ள அய்யம் பெருமாள்.,
தாங்கள் எனக்காக எழுதிய மடலை இன்றுதான் படிக்க நேர்ந்தது. இவ்வளவு தாமதமாக படிக்க நேர்ந்ததற்கு
எனது மன்னிப்பும், வருத்தங்களும்.
ஈகரை எனக்குத் தந்திருக்கும் அடையாளம் ., உலகத் தொடர்புகள் மகத்தானவை .
தன் கவிதையைத் தானே படித்து ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு...ஈகரை ஏற்படுத்தித் தந்த உலகம்
அற்புதமானது. அதில் எனது எழுத்தை ரசித்த மகத்தான முதன்மையாளர்களில் நீங்களும் ஒருவர்
அய்யம் பெருமாள்.
இடையில் எழுதுவதில் எனக்கு ஏற்பட்ட தொய்வு காரணமாக நான் ஈகரைக்குள் வருவதைத்
தவிர்த்திருந்தேன். கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதிலும் நான் நாட்டம் செலுத்த இயலாதவனாக
இருப்பதால் தளத்தின் மிகச் சிறந்த பல நடவடிக்கைகளிலும் என்னால் பங்கேற்க இயலவில்லை.
எனது எழுத்தில் ஏற்பட்ட தொய்வினால்தான் இத்தனை பெரிய இடைவெளியே தவிர., ஈகரை எனக்குத் தந்த எந்த உறவுகளையும் நான் ஒரு போதும் மறப்பதற்கில்லை அய்யம் பெருமாள்.
எனது கவிதையையே மேற்கோள் காட்டி என்னை நினைவு கூர்ந்ததற்கு எனது அன்பும்.,வாழ்த்துக்களும்..





[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக