புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
91 Posts - 61%
heezulia
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
7 Posts - 5%
viyasan
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையால் சோறு ஊட்டுவது குற்றமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2012 10:03 pm

சார் உங்களுக்கு குழந்தை வளர்க்க தெரியலை. இனி உங்க பசங்களை நாங்களே பார்த்துக்குறோம். 18 வருஷம் கழிச்சு நீங்க வந்தா பேலாதும் என்று அரசு அதிகாரிகள் திடீரென வீடு புகுந்து குழந்தைகளை தூக்கி சென்று விட்டால் நமக்கு எப்படி இருக்கம்? நார்வேயில் வசிக்கும் ஓர் இந்திய குடும்பøத்துக்க நட்நத இந்த பயங்கரம் பற்றித்தான் இப்போது நாடு முழுதும் பேச்சு.நார்வேயில் உள்ள ஸ்டாவெங்கரில் வசிக்கும் பெங்காலி தம்பதி அனுருப் பட்டாச்சார்யா - சகரிகா. அனுருப் ஜியோசயின்டிஸ்ட்டாக பணிபுரிகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் அபிக்யான் என்ற மகனும் ஒரு வயதில் ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த குடும்பத்தின் சந்தோõஷமான வாழ்க்கை எல்லாம் எட்டு மாதங்களுக்கு முந்தைய கதை. இப்போது அனுருப்பின் இரு குழந்தைகளும் அரசு காப்பகத்தில் இருக்கிறார்கள். அனுருப்பும் சகரிகாவும் நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கைக்குழுந்தைக்கு கையால் உணவு கொடுக்குறீங்க. அதற்கு டயாப்பர் மாற்ற தனி டேபிள் உங்க கிட்ட இல்லை. உங்க பையன் உறங்க தனி அறை இல்லை. அப்பாவுடன் தான் தூங்குகிறான். விளையாடுற பொம்பைகள் வயதுக்கேற்றபடி இல்லை.குழந்தை கை சூப்புகிறது. உங்களுக்கு வளர்க்க தெரியவில்லை. பல நாட்கள் கண்காணிச்சு தான் இந்த முடிவுக்கு வந்துருக்கோம். என்று சொல்லி குழந்தைகளை காப்பகத்திற்கு அனுப்பி விட்டது நார்வே அரசு. இப்பொழுது இரண்டு குழந்தைகளும் இருவேறு காப்பகத்தில் தங்கள் குழந்தைகளை வருடத்தில் இரு முறை மட்டும் அம்மா- அப்பா பார்த்துக்கொள்ளலாம். அதுவும் மூன்று மணி நேரம் மட்டும் தான். குழந்தைகளுக்கு பதினெட்டு வயதாகும்போது பெற்றோருடன் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதெல்லாம் தான் நிபந்தனைகள். இது நியாயமா?

ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கு குழந்தைகள், முதியவர்களின் நலன்கள் மிக முக்கியம். வீட்டில் குழந்தைகளை அடிக்குறதுகூட அங்கே பெரிய குற்றம் தான். இதெல்லாம் இந்திய குடும்பங்களில் சர்வசாதாரணமா நடக்க கூடிய விஷயங்கள்ங்கிற புரிதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. இருவேறு கலாச்சாரங்களுக்கு இடையே யான மோதல் தான் இந்த பிரச்னை என்கிறார் கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் செல்வம்.

குழந்தைகள், முதியவர்களின் நலன்கள் மிக முக்கியம். வீட்டில் குழந்தைகளை அடிக்குறது கூட அங்கே பெரிய குற்றம் தான். இதெல்லாம் இந்திய குடும்பங்களில் சர்வசாதாரணமா நடக்க கூடிய விஷ ங்கள்ங்கிற புரிதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. இரு வேறு கலச்சாரங்களுக்கு இடையே யான மோதல் தான் இந்த பிரச்னை என்கிறார் கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் செல்வம்.

குழந்தை வளர்ப்புக்கென நார்வே அரசு பல சட்ட விதிமுறைகளை பின்பற்றலாம். அது அந்த அரசின் உரிமை. ஆனால் புதுசா வர்றவங்க அந்த விதிமுறைகளை தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கொடுக்கணும். முதல் கட்டமாக ஒரு எச்சரிக்கைக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கணும் என்கிறார் இந்திய குழந்டைதகள் நலச்சங்கத்தின் இணை செயலாளர் கிரிஷா குமாரபாபு.

சின்ன வயதிலேயே பெற்றோரை பிரிந்த குழந்தைகள் பயத்துக்கும், பாதுகாப்பின்மைக்கும் உள்ளாகிடுவாங்க. 18 வயதுக்கு பின் குழந்தைகள் பெற்றோரிடம் சேர்ந்தால் கூட அந்த பாதிப்புகள் தொடரும் என்று ஆதங்கப்படுகிறார் மனநல நிபுனர் அபிலாஷா.

அரசை எதிர்த்து அனுருப் தொடுத்த வழக்கு எடுபடவில்லை. இந்திய அரசின் முயற்சியால் அருப்பின் சகோதரரிடம் குழந்தைகளை ஒப்படைக்க நார்வே அரசு முன்வந்துள்ளது. அந்த பிஞ்சுகள் சீக்கிரமே வீடு திரும்பட்டும்.

குமுதம்



கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 06, 2012 10:07 pm

ஐரோப்பாவில் ஒரு கலாச்சாரம் இல்லை சிவா ...ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா அமெரிக்க இப்படி எல்லா கலாச்சாரங்களும் கலந்து தான் இருக்கிறது ...

கையால் சாப்பிடுவது எங்கும் குற்றம் இல்லை சோகம்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 10:18 pm

இந்தியாவில் இந்த நடைமுறை இருந்தால் பெரிய பிரளயமே நடந்திருக்கும்.



கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 07, 2012 9:52 am

ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.




கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Uகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Dகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Aகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Yகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Aகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Sகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Uகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Dகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Hகையால் சோறு ஊட்டுவது குற்றமா? A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 07, 2012 11:21 am

அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2012 12:05 pm

உதயசுதா wrote:ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.
சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 07, 2012 12:29 pm

உதயசுதா wrote:ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.

அதெல்லாம் தெரிஞ்சா நாங்க என் இப்படி இருக்கோம் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2012 12:37 pm

இளமாறன் wrote:அதெல்லாம் தெரிஞ்சா நாங்க என் இப்படி இருக்கோம் சிரி
உங்களுக்கு தெரியலங்குறது அவர்களுக்கு தெரியும் பொது தான் பிரச்சினை ஆரம்பிக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக