புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
21 Posts - 66%
heezulia
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
63 Posts - 64%
heezulia
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையால் சோறு ஊட்டுவது குற்றமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2012 10:03 pm

சார் உங்களுக்கு குழந்தை வளர்க்க தெரியலை. இனி உங்க பசங்களை நாங்களே பார்த்துக்குறோம். 18 வருஷம் கழிச்சு நீங்க வந்தா பேலாதும் என்று அரசு அதிகாரிகள் திடீரென வீடு புகுந்து குழந்தைகளை தூக்கி சென்று விட்டால் நமக்கு எப்படி இருக்கம்? நார்வேயில் வசிக்கும் ஓர் இந்திய குடும்பøத்துக்க நட்நத இந்த பயங்கரம் பற்றித்தான் இப்போது நாடு முழுதும் பேச்சு.நார்வேயில் உள்ள ஸ்டாவெங்கரில் வசிக்கும் பெங்காலி தம்பதி அனுருப் பட்டாச்சார்யா - சகரிகா. அனுருப் ஜியோசயின்டிஸ்ட்டாக பணிபுரிகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் அபிக்யான் என்ற மகனும் ஒரு வயதில் ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த குடும்பத்தின் சந்தோõஷமான வாழ்க்கை எல்லாம் எட்டு மாதங்களுக்கு முந்தைய கதை. இப்போது அனுருப்பின் இரு குழந்தைகளும் அரசு காப்பகத்தில் இருக்கிறார்கள். அனுருப்பும் சகரிகாவும் நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கைக்குழுந்தைக்கு கையால் உணவு கொடுக்குறீங்க. அதற்கு டயாப்பர் மாற்ற தனி டேபிள் உங்க கிட்ட இல்லை. உங்க பையன் உறங்க தனி அறை இல்லை. அப்பாவுடன் தான் தூங்குகிறான். விளையாடுற பொம்பைகள் வயதுக்கேற்றபடி இல்லை.குழந்தை கை சூப்புகிறது. உங்களுக்கு வளர்க்க தெரியவில்லை. பல நாட்கள் கண்காணிச்சு தான் இந்த முடிவுக்கு வந்துருக்கோம். என்று சொல்லி குழந்தைகளை காப்பகத்திற்கு அனுப்பி விட்டது நார்வே அரசு. இப்பொழுது இரண்டு குழந்தைகளும் இருவேறு காப்பகத்தில் தங்கள் குழந்தைகளை வருடத்தில் இரு முறை மட்டும் அம்மா- அப்பா பார்த்துக்கொள்ளலாம். அதுவும் மூன்று மணி நேரம் மட்டும் தான். குழந்தைகளுக்கு பதினெட்டு வயதாகும்போது பெற்றோருடன் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதெல்லாம் தான் நிபந்தனைகள். இது நியாயமா?

ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கு குழந்தைகள், முதியவர்களின் நலன்கள் மிக முக்கியம். வீட்டில் குழந்தைகளை அடிக்குறதுகூட அங்கே பெரிய குற்றம் தான். இதெல்லாம் இந்திய குடும்பங்களில் சர்வசாதாரணமா நடக்க கூடிய விஷயங்கள்ங்கிற புரிதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. இருவேறு கலாச்சாரங்களுக்கு இடையே யான மோதல் தான் இந்த பிரச்னை என்கிறார் கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் செல்வம்.

குழந்தைகள், முதியவர்களின் நலன்கள் மிக முக்கியம். வீட்டில் குழந்தைகளை அடிக்குறது கூட அங்கே பெரிய குற்றம் தான். இதெல்லாம் இந்திய குடும்பங்களில் சர்வசாதாரணமா நடக்க கூடிய விஷ ங்கள்ங்கிற புரிதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. இரு வேறு கலச்சாரங்களுக்கு இடையே யான மோதல் தான் இந்த பிரச்னை என்கிறார் கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் செல்வம்.

குழந்தை வளர்ப்புக்கென நார்வே அரசு பல சட்ட விதிமுறைகளை பின்பற்றலாம். அது அந்த அரசின் உரிமை. ஆனால் புதுசா வர்றவங்க அந்த விதிமுறைகளை தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கொடுக்கணும். முதல் கட்டமாக ஒரு எச்சரிக்கைக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கணும் என்கிறார் இந்திய குழந்டைதகள் நலச்சங்கத்தின் இணை செயலாளர் கிரிஷா குமாரபாபு.

சின்ன வயதிலேயே பெற்றோரை பிரிந்த குழந்தைகள் பயத்துக்கும், பாதுகாப்பின்மைக்கும் உள்ளாகிடுவாங்க. 18 வயதுக்கு பின் குழந்தைகள் பெற்றோரிடம் சேர்ந்தால் கூட அந்த பாதிப்புகள் தொடரும் என்று ஆதங்கப்படுகிறார் மனநல நிபுனர் அபிலாஷா.

அரசை எதிர்த்து அனுருப் தொடுத்த வழக்கு எடுபடவில்லை. இந்திய அரசின் முயற்சியால் அருப்பின் சகோதரரிடம் குழந்தைகளை ஒப்படைக்க நார்வே அரசு முன்வந்துள்ளது. அந்த பிஞ்சுகள் சீக்கிரமே வீடு திரும்பட்டும்.

குமுதம்



கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 06, 2012 10:07 pm

ஐரோப்பாவில் ஒரு கலாச்சாரம் இல்லை சிவா ...ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா அமெரிக்க இப்படி எல்லா கலாச்சாரங்களும் கலந்து தான் இருக்கிறது ...

கையால் சாப்பிடுவது எங்கும் குற்றம் இல்லை சோகம்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 10:18 pm

இந்தியாவில் இந்த நடைமுறை இருந்தால் பெரிய பிரளயமே நடந்திருக்கும்.



கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 07, 2012 9:52 am

ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.




கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Uகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Dகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Aகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Yகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Aகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Sகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Uகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Dகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Hகையால் சோறு ஊட்டுவது குற்றமா? A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 07, 2012 11:21 am

அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2012 12:05 pm

உதயசுதா wrote:ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.
சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 07, 2012 12:29 pm

உதயசுதா wrote:ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.

அதெல்லாம் தெரிஞ்சா நாங்க என் இப்படி இருக்கோம் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2012 12:37 pm

இளமாறன் wrote:அதெல்லாம் தெரிஞ்சா நாங்க என் இப்படி இருக்கோம் சிரி
உங்களுக்கு தெரியலங்குறது அவர்களுக்கு தெரியும் பொது தான் பிரச்சினை ஆரம்பிக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக