புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கையால் சோறு ஊட்டுவது குற்றமா?
Page 1 of 1 •
சார் உங்களுக்கு குழந்தை வளர்க்க தெரியலை. இனி உங்க பசங்களை நாங்களே பார்த்துக்குறோம். 18 வருஷம் கழிச்சு நீங்க வந்தா பேலாதும் என்று அரசு அதிகாரிகள் திடீரென வீடு புகுந்து குழந்தைகளை தூக்கி சென்று விட்டால் நமக்கு எப்படி இருக்கம்? நார்வேயில் வசிக்கும் ஓர் இந்திய குடும்பøத்துக்க நட்நத இந்த பயங்கரம் பற்றித்தான் இப்போது நாடு முழுதும் பேச்சு.நார்வேயில் உள்ள ஸ்டாவெங்கரில் வசிக்கும் பெங்காலி தம்பதி அனுருப் பட்டாச்சார்யா - சகரிகா. அனுருப் ஜியோசயின்டிஸ்ட்டாக பணிபுரிகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் அபிக்யான் என்ற மகனும் ஒரு வயதில் ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த குடும்பத்தின் சந்தோõஷமான வாழ்க்கை எல்லாம் எட்டு மாதங்களுக்கு முந்தைய கதை. இப்போது அனுருப்பின் இரு குழந்தைகளும் அரசு காப்பகத்தில் இருக்கிறார்கள். அனுருப்பும் சகரிகாவும் நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் கைக்குழுந்தைக்கு கையால் உணவு கொடுக்குறீங்க. அதற்கு டயாப்பர் மாற்ற தனி டேபிள் உங்க கிட்ட இல்லை. உங்க பையன் உறங்க தனி அறை இல்லை. அப்பாவுடன் தான் தூங்குகிறான். விளையாடுற பொம்பைகள் வயதுக்கேற்றபடி இல்லை.குழந்தை கை சூப்புகிறது. உங்களுக்கு வளர்க்க தெரியவில்லை. பல நாட்கள் கண்காணிச்சு தான் இந்த முடிவுக்கு வந்துருக்கோம். என்று சொல்லி குழந்தைகளை காப்பகத்திற்கு அனுப்பி விட்டது நார்வே அரசு. இப்பொழுது இரண்டு குழந்தைகளும் இருவேறு காப்பகத்தில் தங்கள் குழந்தைகளை வருடத்தில் இரு முறை மட்டும் அம்மா- அப்பா பார்த்துக்கொள்ளலாம். அதுவும் மூன்று மணி நேரம் மட்டும் தான். குழந்தைகளுக்கு பதினெட்டு வயதாகும்போது பெற்றோருடன் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதெல்லாம் தான் நிபந்தனைகள். இது நியாயமா?
ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கு குழந்தைகள், முதியவர்களின் நலன்கள் மிக முக்கியம். வீட்டில் குழந்தைகளை அடிக்குறதுகூட அங்கே பெரிய குற்றம் தான். இதெல்லாம் இந்திய குடும்பங்களில் சர்வசாதாரணமா நடக்க கூடிய விஷயங்கள்ங்கிற புரிதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. இருவேறு கலாச்சாரங்களுக்கு இடையே யான மோதல் தான் இந்த பிரச்னை என்கிறார் கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் செல்வம்.
குழந்தைகள், முதியவர்களின் நலன்கள் மிக முக்கியம். வீட்டில் குழந்தைகளை அடிக்குறது கூட அங்கே பெரிய குற்றம் தான். இதெல்லாம் இந்திய குடும்பங்களில் சர்வசாதாரணமா நடக்க கூடிய விஷ ங்கள்ங்கிற புரிதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. இரு வேறு கலச்சாரங்களுக்கு இடையே யான மோதல் தான் இந்த பிரச்னை என்கிறார் கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் செல்வம்.
குழந்தை வளர்ப்புக்கென நார்வே அரசு பல சட்ட விதிமுறைகளை பின்பற்றலாம். அது அந்த அரசின் உரிமை. ஆனால் புதுசா வர்றவங்க அந்த விதிமுறைகளை தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கொடுக்கணும். முதல் கட்டமாக ஒரு எச்சரிக்கைக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கணும் என்கிறார் இந்திய குழந்டைதகள் நலச்சங்கத்தின் இணை செயலாளர் கிரிஷா குமாரபாபு.
சின்ன வயதிலேயே பெற்றோரை பிரிந்த குழந்தைகள் பயத்துக்கும், பாதுகாப்பின்மைக்கும் உள்ளாகிடுவாங்க. 18 வயதுக்கு பின் குழந்தைகள் பெற்றோரிடம் சேர்ந்தால் கூட அந்த பாதிப்புகள் தொடரும் என்று ஆதங்கப்படுகிறார் மனநல நிபுனர் அபிலாஷா.
அரசை எதிர்த்து அனுருப் தொடுத்த வழக்கு எடுபடவில்லை. இந்திய அரசின் முயற்சியால் அருப்பின் சகோதரரிடம் குழந்தைகளை ஒப்படைக்க நார்வே அரசு முன்வந்துள்ளது. அந்த பிஞ்சுகள் சீக்கிரமே வீடு திரும்பட்டும்.
குமுதம்
உங்கள் கைக்குழுந்தைக்கு கையால் உணவு கொடுக்குறீங்க. அதற்கு டயாப்பர் மாற்ற தனி டேபிள் உங்க கிட்ட இல்லை. உங்க பையன் உறங்க தனி அறை இல்லை. அப்பாவுடன் தான் தூங்குகிறான். விளையாடுற பொம்பைகள் வயதுக்கேற்றபடி இல்லை.குழந்தை கை சூப்புகிறது. உங்களுக்கு வளர்க்க தெரியவில்லை. பல நாட்கள் கண்காணிச்சு தான் இந்த முடிவுக்கு வந்துருக்கோம். என்று சொல்லி குழந்தைகளை காப்பகத்திற்கு அனுப்பி விட்டது நார்வே அரசு. இப்பொழுது இரண்டு குழந்தைகளும் இருவேறு காப்பகத்தில் தங்கள் குழந்தைகளை வருடத்தில் இரு முறை மட்டும் அம்மா- அப்பா பார்த்துக்கொள்ளலாம். அதுவும் மூன்று மணி நேரம் மட்டும் தான். குழந்தைகளுக்கு பதினெட்டு வயதாகும்போது பெற்றோருடன் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதெல்லாம் தான் நிபந்தனைகள். இது நியாயமா?
ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கு குழந்தைகள், முதியவர்களின் நலன்கள் மிக முக்கியம். வீட்டில் குழந்தைகளை அடிக்குறதுகூட அங்கே பெரிய குற்றம் தான். இதெல்லாம் இந்திய குடும்பங்களில் சர்வசாதாரணமா நடக்க கூடிய விஷயங்கள்ங்கிற புரிதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. இருவேறு கலாச்சாரங்களுக்கு இடையே யான மோதல் தான் இந்த பிரச்னை என்கிறார் கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் செல்வம்.
குழந்தைகள், முதியவர்களின் நலன்கள் மிக முக்கியம். வீட்டில் குழந்தைகளை அடிக்குறது கூட அங்கே பெரிய குற்றம் தான். இதெல்லாம் இந்திய குடும்பங்களில் சர்வசாதாரணமா நடக்க கூடிய விஷ ங்கள்ங்கிற புரிதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. இரு வேறு கலச்சாரங்களுக்கு இடையே யான மோதல் தான் இந்த பிரச்னை என்கிறார் கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் செல்வம்.
குழந்தை வளர்ப்புக்கென நார்வே அரசு பல சட்ட விதிமுறைகளை பின்பற்றலாம். அது அந்த அரசின் உரிமை. ஆனால் புதுசா வர்றவங்க அந்த விதிமுறைகளை தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கொடுக்கணும். முதல் கட்டமாக ஒரு எச்சரிக்கைக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கணும் என்கிறார் இந்திய குழந்டைதகள் நலச்சங்கத்தின் இணை செயலாளர் கிரிஷா குமாரபாபு.
சின்ன வயதிலேயே பெற்றோரை பிரிந்த குழந்தைகள் பயத்துக்கும், பாதுகாப்பின்மைக்கும் உள்ளாகிடுவாங்க. 18 வயதுக்கு பின் குழந்தைகள் பெற்றோரிடம் சேர்ந்தால் கூட அந்த பாதிப்புகள் தொடரும் என்று ஆதங்கப்படுகிறார் மனநல நிபுனர் அபிலாஷா.
அரசை எதிர்த்து அனுருப் தொடுத்த வழக்கு எடுபடவில்லை. இந்திய அரசின் முயற்சியால் அருப்பின் சகோதரரிடம் குழந்தைகளை ஒப்படைக்க நார்வே அரசு முன்வந்துள்ளது. அந்த பிஞ்சுகள் சீக்கிரமே வீடு திரும்பட்டும்.
குமுதம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஐரோப்பாவில் ஒரு கலாச்சாரம் இல்லை சிவா ...ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா அமெரிக்க இப்படி எல்லா கலாச்சாரங்களும் கலந்து தான் இருக்கிறது ...
கையால் சாப்பிடுவது எங்கும் குற்றம் இல்லை
கையால் சாப்பிடுவது எங்கும் குற்றம் இல்லை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இந்தியாவில் இந்த நடைமுறை இருந்தால் பெரிய பிரளயமே நடந்திருக்கும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.
உதயசுதா wrote:ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.
அதெல்லாம் தெரிஞ்சா நாங்க என் இப்படி இருக்கோம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|