Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
+5
இரா.பகவதி
ந.கார்த்தி
மாணிக்கம் நடேசன்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
9 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
First topic message reminder :
உலகில் எவரும் முழு அறிவு படைத்திருக்கவில்லை , அதேபோல் எவரும் முழு முட்டாலும் அல்லவே !
சில வேளைகளில் நாம் புத்தியின்றி நடந்துகொள்கிறோம் !
உதாரணமாக சிலர் மீது கொப்வபடும்பொழுது !
நம்மை சிலர் புகழுபொழுது !நாம் பொதுவாக ஏமாறும் சந்தர்ப்பங்கள் ,நாமாலே ஏமாற்றபடும் சம்பவங்கள் போன்றவைகள் ஏராளம் !
என்னதான் மற்றவர் பார்வைக்கு மிக புத்திசாலியாக தெரிந்தாலும் அவர் எங்கேனும் முட்டாள்தனமாக எதையாவது செய்திருப்பார் !
அதுமாதிரியான சம்பவங்கள் ஏதேனும் உங்கள் வாழ்க்கியில் நடந்ததோ அல்லது நண்பர் வாழ்க்கையில் நடந்ததோ !
உண்மை சம்பவங்களாக இறுத்தால் இங்கே பதியவும் !
அப்படி செய்வதால் , முதலில் ,கிடைப்பது சந்தோஷம் (அவரு நம்மை போன்று தானா என்று ),அடுத்தது பாடம் ( எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று )
அன்பு உறவுகளே எப்பொழுதும்போல் நானே துவங்குகிறேன் :
ஒரு முறை என் வீட்டில் யாரும் இல்லை !
அந்த சமயம் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் !அப்பொழுது என்னிடம் ஒரு வாகன பல்பு இருந்தது அதை நெறையபேர் பார்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ! அதில் + , - என்று இரண்டு புள்ளிகள் இருக்கும் ஒரு ஓயரை எடுத்து அந்த இரண்டு புள்ளிகளிலும் வைத்து கெட்டியாக ஒருகையால் பிடித்துக்கொண்டு மற்ற இருமுனைகளை பிளக்இல் செருகி விட்டு பின் அங்குள்ள பொத்தானை போட்டேன் !.........என்னை தூக்கி எறிந்துவிட்டது எனக்கு சற்றுநேரம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை பின் நிதானம் வந்தபிறகு தான் புரிந்தது நான் என்ன தவறு செய்தேன் என்று ! ---எப்பேர்ப்பட்ட முட்டாள் தனம்..
தொடருங்கள் உறவுகளே ! விழிப்படைய செய்வீர் உறவுகளை !
உலகில் எவரும் முழு அறிவு படைத்திருக்கவில்லை , அதேபோல் எவரும் முழு முட்டாலும் அல்லவே !
சில வேளைகளில் நாம் புத்தியின்றி நடந்துகொள்கிறோம் !
உதாரணமாக சிலர் மீது கொப்வபடும்பொழுது !
நம்மை சிலர் புகழுபொழுது !
என்னதான் மற்றவர் பார்வைக்கு மிக புத்திசாலியாக தெரிந்தாலும் அவர் எங்கேனும் முட்டாள்தனமாக எதையாவது செய்திருப்பார் !
அதுமாதிரியான சம்பவங்கள் ஏதேனும் உங்கள் வாழ்க்கியில் நடந்ததோ அல்லது நண்பர் வாழ்க்கையில் நடந்ததோ !
உண்மை சம்பவங்களாக இறுத்தால் இங்கே பதியவும் !
அப்படி செய்வதால் , முதலில் ,கிடைப்பது சந்தோஷம் (அவரு நம்மை போன்று தானா என்று ),அடுத்தது பாடம் ( எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று )
அன்பு உறவுகளே எப்பொழுதும்போல் நானே துவங்குகிறேன் :
ஒரு முறை என் வீட்டில் யாரும் இல்லை !
அந்த சமயம் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் !அப்பொழுது என்னிடம் ஒரு வாகன பல்பு இருந்தது அதை நெறையபேர் பார்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ! அதில் + , - என்று இரண்டு புள்ளிகள் இருக்கும் ஒரு ஓயரை எடுத்து அந்த இரண்டு புள்ளிகளிலும் வைத்து கெட்டியாக ஒருகையால் பிடித்துக்கொண்டு மற்ற இருமுனைகளை பிளக்இல் செருகி விட்டு பின் அங்குள்ள பொத்தானை போட்டேன் !.........என்னை தூக்கி எறிந்துவிட்டது எனக்கு சற்றுநேரம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை பின் நிதானம் வந்தபிறகு தான் புரிந்தது நான் என்ன தவறு செய்தேன் என்று ! ---எப்பேர்ப்பட்ட முட்டாள் தனம்..
தொடருங்கள் உறவுகளே ! விழிப்படைய செய்வீர் உறவுகளை !
Last edited by கோவிந்தராஜ் on Sun Feb 05, 2012 5:46 pm; edited 1 time in total
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
நான் முட்டாளாய் நடந்து கொண்ட ஒரு சில நிகழ்வுகளை இங்கே பதிகிறேன் .
+2 வில் நான் சயின்ஸ் குருப். இறுதி தேர்விற்கு முன்பு செய்முறை தேர்வு நடந்துகொண்டிருந்தது. வேதியியல் , விலங்கியல் , தாவரவியல் பற்றி எல்லாம் நன் கவலைப்பட்டதே கிடையாது ஆனால் இந்த இயற்பியல் என்னை மிகவும் சித்திரவதை செய்துவிட்டது.
12 கருவிகளில் எனக்கு எதுவரும் என்று சீட்டு குலுக்கி பார்த்தேன். ஸ்பெக்ட்ரோ மீட்டர் வந்தது. அதை மட்டும் படித்துவிட்டு சென்றேன். மறுநாள் காலை தேர்வு கூடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது .
அந்த ஸ்பெக்ட்ரோ மீட்டர் எனக்கு வரவில்லை. எனக்கு முன்னால் உள்ள ஒரு மாணவனுக்கு வந்துவிட்டது. எனக்கு டேன்ஜென்ட் கள்வனோ மீட்டர் வந்தது.எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது. நன் எப்படி சிரமபட்டுருப்பேன் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள்.
டீச்சர் கையெழுத்தை போட்டு மாட்டிகொன்டத்தை அடுத்து எழுதுகிறேன்
+2 வில் நான் சயின்ஸ் குருப். இறுதி தேர்விற்கு முன்பு செய்முறை தேர்வு நடந்துகொண்டிருந்தது. வேதியியல் , விலங்கியல் , தாவரவியல் பற்றி எல்லாம் நன் கவலைப்பட்டதே கிடையாது ஆனால் இந்த இயற்பியல் என்னை மிகவும் சித்திரவதை செய்துவிட்டது.
12 கருவிகளில் எனக்கு எதுவரும் என்று சீட்டு குலுக்கி பார்த்தேன். ஸ்பெக்ட்ரோ மீட்டர் வந்தது. அதை மட்டும் படித்துவிட்டு சென்றேன். மறுநாள் காலை தேர்வு கூடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது .
அந்த ஸ்பெக்ட்ரோ மீட்டர் எனக்கு வரவில்லை. எனக்கு முன்னால் உள்ள ஒரு மாணவனுக்கு வந்துவிட்டது. எனக்கு டேன்ஜென்ட் கள்வனோ மீட்டர் வந்தது.எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது. நன் எப்படி சிரமபட்டுருப்பேன் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள்.
டீச்சர் கையெழுத்தை போட்டு மாட்டிகொன்டத்தை அடுத்து எழுதுகிறேன்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
12 கருவிகளில் எனக்கு எதுவரும் என்று சீட்டு குலுக்கி பார்த்தேன். ஸ்பெக்ட்ரோ மீட்டர் வந்தது. அதை மட்டும் படித்துவிட்டு சென்றேன். மறுநாள் காலை தேர்வு கூடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது .
ஹா ஹா அண்ணா, எனக்கும் ஸ்பெக்ட்ரோ மீட்டர் தான் வந்தது......எங்கள் பள்ளியில், அந்த ஆய்விற்கு தனி அறை தந்துவிடுவார்கள், மிகவும் ஜாலி யாக இருந்தது, எதோ ஒரு ஆராய்ச்சி செய்வதைப் போல......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
நீங்க எதாவது படுச்சுருப்பீங்க தம்பி அதுனாலத்தான் ஜாலியா இருந்துருக்கும். நான் ஒண்ணுமே பார்க்கவில்லை அதுல எங்க படிக்கிறது ....பிஜிராமன் wrote:
ஹா ஹா அண்ணா, எனக்கும் ஸ்பெக்ட்ரோ மீட்டர் தான் வந்தது......எங்கள் பள்ளியில், அந்த ஆய்விற்கு தனி அறை தந்துவிடுவார்கள், மிகவும் ஜாலி யாக இருந்தது, எதோ ஒரு ஆராய்ச்சி செய்வதைப் போல......
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
ஒரு பொதுமடல் ஒன்னு எழுதிவச்சுட்டு வர வேண்டியது தானே.அய்யம் பெருமாள் .நா wrote:நீங்க எதாவது படுச்சுருப்பீங்க தம்பி அதுனாலத்தான் ஜாலியா இருந்துருக்கும். நான் ஒண்ணுமே பார்க்கவில்லை அதுல எங்க படிக்கிறது ....
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
மகா பிரபு wrote:ஒரு பொதுமடல் ஒன்னு எழுதிவச்சுட்டு வர வேண்டியது தானே.அய்யம் பெருமாள் .நா wrote:நீங்க எதாவது படுச்சுருப்பீங்க தம்பி அதுனாலத்தான் ஜாலியா இருந்துருக்கும். நான் ஒண்ணுமே பார்க்கவில்லை அதுல எங்க படிக்கிறது ....
இலக்கிய ஈடுபாடு எல்லாம் கல்லூரியில் தான் வந்தது தலைவா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
நீங்க எதாவது படுச்சுருப்பீங்க தம்பி அதுனாலத்தான் ஜாலியா இருந்துருக்கும். நான் ஒண்ணுமே பார்க்கவில்லை அதுல எங்க படிக்கிறது ....
உங்கள் வருத்தம் புரிகிறது அண்ணா.......எனக்கு பிரக்டிகல் நா கொஞ்சம் ஆர்வமா பண்ணுவேன், படிபில இல்லைனாலும் அதுளையாச்சும், நல்லா பண்ணலாம்னு பண்ணி பண்ணி பண்ணினது.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
» தோழர்கள் -கோவி 800
» வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு
» நாளை முதல் 1100 சேவை: தமிழக முதல்வர் அதிரடி!
» கோவி.மணிசேகரன் புத்தகம் தேவை
» தோழர்கள் -கோவி 800
» வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு
» நாளை முதல் 1100 சேவை: தமிழக முதல்வர் அதிரடி!
» கோவி.மணிசேகரன் புத்தகம் தேவை
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|