புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
59 Posts - 55%
heezulia
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%
Guna.D
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
54 Posts - 55%
heezulia
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%
Guna.D
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 5:51 pm

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..

எப்படி இப்படி.....

ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..

பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 5:56 pm

இது நிச்சயம் உண்மையான ஓன்று தான். காரணம் எண்ணத்தின் வெளிப்பாடே பேச்சு அல்லது எழுத்து ஆகும். எனவே நா அடக்கம் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 6:07 pm

எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.

ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.

பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 6:09 pm

பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..


நிச்சயம் கூற முடியாது, காரணம், எழுத்தாளர், அவர் பார்ததையும் எழுதலாம், இப்படி இருந்தால் என்ன என்று கற்பனையாகவும் எழுதலாம். சில சமயம், அவரின் சொந்த அனுபவத்தைக் கூட எழுதலாம், ஆக எழுத்தை வைத்து, கூற முடியாது.

ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.

வார்த்தை தவறும் பொழுது, ராஜா திருடனாகிறான், திருடன் பின் சிறையில் இடப்படுகிறான்.

கோவமாய் பேசினால், கோவத்தை காட்டும்
அன்பாய் பேசினால் அன்பாய்க் காட்டும், ஆக
இங்கு நாம் பேசும் வார்த்தைகள் நாம் குணத்தை பிரதிபலிக்கும்.
மாறாய் நாம் படைப்புகள் நம் குணத்தை சில சமயம் பிரதிபலிக்கும். எப்பொழுதும் பிரதிபலிக்காது .



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 6:16 pm

பிஜிராமன் wrote:

ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.

.
சூப்பருங்க
hega wrote:எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.

ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.

பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.


என்ன தான் சுயரூபம் மறைத்தாலும் அது கண்டிப்பாக சில நேரங்களில் வெளிப்பட்டு விடும்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 6:16 pm

சாிதான்.

இருதயத்தின் நிறைவினால் வாய் ப‌ேசும்



உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 6:19 pm

குணத்திற்கேற்ற எழுத்துக்கள் தான் வெளிப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தோழி. ஒரு பதிவிற்கு ஒருவர் பதிலளிக்கும் பொழுது அங்கு அவருடைய எண்ணங்கள் தானே பிரதிபலிக்கிறது.

குணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பில்லாமல் எழுத முயற்சிக்கலாம், ஆனால் அந்த எழுத்து நிரந்தரமானதல்ல.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள், மற்றவர்களுக்காகவும், வியாபாரத்திற்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள். அங்கு பொய்மையே ஓங்கி நிற்கும். கற்பனை எழுத்துக்கள்தானே வெற்றி பெறுகிறது, அந்தக் கற்பனையை வைத்து அவருடைய குணத்தை அறிய முடியாது.

ஆனால் ஒரு எழுத்தாளருடைய ஆக்கங்களை தொடர்ந்து படித்து வந்தால், நிச்சயம் அவருடைய குணத்தை அறிந்து கொள்ளலாம்.





உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 6:39 pm

மன்னிக்கவும் சிவா..

ஒருவரின் எழுத்தை வைத்து அவரின்குணநலன்களை சுபாவத்தை அறிய முடியுமானால் இணைய உலகில் ஏமாற்றங்க்களுக்கும்,, கசப்புக்களுக்கும் வாய்ப்பே இல்லை என்பேன்.

எல்லோரையும் எல்லா இடங்க்களிலும் இப்படி எடை போடல் முடியாது என்பேன். நானும் இப்படி முகமறியா இணையத்தில் மனிதர்களின் எழுத்தை வைத்து அதுபோன்றே அவர் தம் சுபாவமும் இருக்கும் என நம்பி இருக்கேன்.

நிஜம் வேறு என்பதே நிஜம்.

எழுத்தில் நாம் காணும் நிழல் வேறு. என்பது என் புரிதல். நேற்று வரை இப்படி தட்டச்சிடும் வராததால் . இன்று கண்டதும கேட்டேன்..

இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 6:44 pm

“இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.

நீங்கள் சொல்வதும் ஒருவகையில் என்னையும் சற்று யோசிக்க வைக்கிறது சகோதாி உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550 உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 678642



உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 6:47 pm

எழுத்து ஒருவரின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - ஆனால் ஏமாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்படுபவர்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கு இது பொருந்தாது.

இந்தத் தளத்தில் நான் பார்த்தவரை எழுத்துக்களை வைத்தே ஒருவரை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவர்கள் எத்தனை பெயர்களை மாற்றிக் கொண்டு வந்தாலும் அவர்களால் எழுத்தை மாற்ற முடியவில்லை.





உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக