புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_lcapமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_voting_barமதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2012 3:18 pm

First topic message reminder :

மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 Ariyankavu

சபரிமலையில் பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் அய்யப்பன், தமிழக எல்லையில் உள்ள ஆரியங்காவு திருத்தலத்தில் மனைவியுடன் காட்சி தருகிறார். இதற்கு காரணமாக கூறப்படும் வரலாற்றுக்கதை...

ஒருமுறை மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்கு தேவையான துணிகளை நெய்து, அங்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு சென்ற வியாபாரிகளில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் உடன் சென்றாள்.

காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை அங்குள்ள மேல்சாந்தியின் (பூஜாரி) இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, தான் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு திருவிதாங்கூர் சென்று விட்டார்.

மேல்சாந்தி இல்லத்தில் தங்கியிருந்த புஷ்கலா சாஸ்தாவை (அய்யப்பன்) முறையாக வழிபட்டு வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே நினைக்கத் துவங்கி விட்டாள். சாஸ்தாவும் அவளை ஆட்கொள்ள முடிவெடுத்தார்.

இதற்கிடையில், திருவிதாங்கூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த வியாபாரியை மத யானை ஒன்று விரட்டியது. அப்போது இளைஞன் ஒருவன் அங்கே தோன்றி யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான். அவனுக்கு நன்றி தெரிவித்த வியாபாரி, அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமெனக் கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன், "உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?''எனக் கேட்டான். ஏதாவது பொருளுதவி செய்யலாம் என்று பார்த்தால் இவன் நம் மகளையே கேட்கிறானே... என்று அந்த வியாபாரி யோசித்தாலும், தன்னுயிர் காத்த அவனுக்கு அதைவிட பெரிய பரிசு வேறு என்ன இருக்க முடியும்? என்று நினைத்தார்.

அந்த இளைஞனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க சம்மதித்த வியாபாரி, அதுபற்றி இளைஞனிடம் கூறினார். ஆனால், திடீரென்று அவன் மறைந்து விட்டான்.

இதைக்கண்டு அதிசயித்த வியாபாரி, ஆரியங்காவு வந்து சேர்ந்தார். அங்குள்ள சாஸ்தா கோவிலுக்குச் சென்றார். அங்கே தான் பார்த்த இளைஞனின் உருவில் சாஸ்தா காட்சி கொடுப்பதைக் கண்டு மெய் சிலிர்த்தார்.

தொடர்ந்து அந்த வியாபாரி, தன் ஊர் மக்களை வரவழைத்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்து அதிகாரிகளுடன் பேசி மகளின் திருமணத்தை நிச்சயித்தார். சாஸ்தாவும் நேரில் எழுந்தருளி புஷ்கலாவை ஆட்கொண்டார்.

இந்த திருமண நிகழ்ச்சி இப்போதும், மார்கழி மாதத்தில் இத்தலத்தில் நிகழ்த்தப்படுகிறது. மதுரையில் இருந்து சவுராஷ்டிர இனத்தவர் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்துச் சென்று திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.



மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 04, 2012 7:29 pm

ஐயப்பன் பாண்டிய நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டார் என்று சொன்னார்களே...அது இந்த சௌராஷ்டிர பெண்ணைத்தானா? சரி நல்லது மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 04, 2012 7:31 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஐயப்பன் பாண்டிய நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டார் என்று சொன்னார்களே...அது இந்த சௌராஷ்டிர பெண்ணைத்தானா? சரி நல்லது மகிழ்ச்சி

சௌராஷ்டிரம் என்றாள் எந்த மாநிலம் அதிர்ச்சி என்ன மொழி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 04, 2012 7:50 pm

இளமாறன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஐயப்பன் பாண்டிய நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டார் என்று சொன்னார்களே...அது இந்த சௌராஷ்டிர பெண்ணைத்தானா? சரி நல்லது மகிழ்ச்சி

சௌராஷ்டிரம் என்றாள் எந்த மாநிலம் அதிர்ச்சி என்ன மொழி
சௌராஷ்டிரம் என்பது ஒரு நாடாக குஜராத் மாநிலத்தில் இருந்தது. இது நூறு சிறிய மன்னர்கள் சேர்ந்து ஒரு நாடாக ஆண்டு வந்தார்கள். அங்கிருந்து வந்து மதுரை மற்றும் தமிழ் நாட்டில் பல ஊர்களில் சேர்ந்துள்ளவர்கள் தான் இன்றும் சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பட்டு நூல் நெசவு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆகவே இவர்களைப் பட்டுநூல்காரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இன்றும் இவர்கள் விட்டினுள் ஒரு குஜராத்தி கிளை மொழியை பேசுகிறார்கள். இதைத்தவிர இவர்கள் தமிழரோடு தமிழராய் கலந்து விட்டார்கள். உதாரணத்துக்காகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழில் சிறந்த சினிமா பாடகர் டி. எம். சௌந்திரராஜன் ஒரு சௌராஷ்டிரர் என்றால் பாருங்களேன் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 04, 2012 8:56 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இளமாறன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஐயப்பன் பாண்டிய நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டார் என்று சொன்னார்களே...அது இந்த சௌராஷ்டிர பெண்ணைத்தானா? சரி நல்லது மகிழ்ச்சி

சௌராஷ்டிரம் என்றாள் எந்த மாநிலம் அதிர்ச்சி என்ன மொழி
சௌராஷ்டிரம் என்பது ஒரு நாடாக குஜராத் மாநிலத்தில் இருந்தது. இது நூறு சிறிய மன்னர்கள் சேர்ந்து ஒரு நாடாக ஆண்டு வந்தார்கள். அங்கிருந்து வந்து மதுரை மற்றும் தமிழ் நாட்டில் பல ஊர்களில் சேர்ந்துள்ளவர்கள் தான் இன்றும் சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பட்டு நூல் நெசவு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆகவே இவர்களைப் பட்டுநூல்காரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இன்றும் இவர்கள் விட்டினுள் ஒரு குஜராத்தி கிளை மொழியை பேசுகிறார்கள். இதைத்தவிர இவர்கள் தமிழரோடு தமிழராய் கலந்து விட்டார்கள். உதாரணத்துக்காகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழில் சிறந்த சினிமா பாடகர் டி. எம். சௌந்திரராஜன் ஒரு சௌராஷ்டிரர் என்றால் பாருங்களேன் புன்னகை

நன்றி ஐயா தங்கள் விளக்கத்திற்கு வி பொ பா





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன் - Page 2 Ila
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக