Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
+2
ந.கார்த்தி
சிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
சபரிமலையில் பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் அய்யப்பன், தமிழக எல்லையில் உள்ள ஆரியங்காவு திருத்தலத்தில் மனைவியுடன் காட்சி தருகிறார். இதற்கு காரணமாக கூறப்படும் வரலாற்றுக்கதை...
ஒருமுறை மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்கு தேவையான துணிகளை நெய்து, அங்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு சென்ற வியாபாரிகளில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் உடன் சென்றாள்.
காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை அங்குள்ள மேல்சாந்தியின் (பூஜாரி) இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, தான் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு திருவிதாங்கூர் சென்று விட்டார்.
மேல்சாந்தி இல்லத்தில் தங்கியிருந்த புஷ்கலா சாஸ்தாவை (அய்யப்பன்) முறையாக வழிபட்டு வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே நினைக்கத் துவங்கி விட்டாள். சாஸ்தாவும் அவளை ஆட்கொள்ள முடிவெடுத்தார்.
இதற்கிடையில், திருவிதாங்கூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த வியாபாரியை மத யானை ஒன்று விரட்டியது. அப்போது இளைஞன் ஒருவன் அங்கே தோன்றி யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான். அவனுக்கு நன்றி தெரிவித்த வியாபாரி, அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமெனக் கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன், "உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?''எனக் கேட்டான். ஏதாவது பொருளுதவி செய்யலாம் என்று பார்த்தால் இவன் நம் மகளையே கேட்கிறானே... என்று அந்த வியாபாரி யோசித்தாலும், தன்னுயிர் காத்த அவனுக்கு அதைவிட பெரிய பரிசு வேறு என்ன இருக்க முடியும்? என்று நினைத்தார்.
அந்த இளைஞனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க சம்மதித்த வியாபாரி, அதுபற்றி இளைஞனிடம் கூறினார். ஆனால், திடீரென்று அவன் மறைந்து விட்டான்.
இதைக்கண்டு அதிசயித்த வியாபாரி, ஆரியங்காவு வந்து சேர்ந்தார். அங்குள்ள சாஸ்தா கோவிலுக்குச் சென்றார். அங்கே தான் பார்த்த இளைஞனின் உருவில் சாஸ்தா காட்சி கொடுப்பதைக் கண்டு மெய் சிலிர்த்தார்.
தொடர்ந்து அந்த வியாபாரி, தன் ஊர் மக்களை வரவழைத்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்து அதிகாரிகளுடன் பேசி மகளின் திருமணத்தை நிச்சயித்தார். சாஸ்தாவும் நேரில் எழுந்தருளி புஷ்கலாவை ஆட்கொண்டார்.
இந்த திருமண நிகழ்ச்சி இப்போதும், மார்கழி மாதத்தில் இத்தலத்தில் நிகழ்த்தப்படுகிறது. மதுரையில் இருந்து சவுராஷ்டிர இனத்தவர் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்துச் சென்று திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
பகிர்வுக்கு நன்றி அண்ணா(இந்த செய்தி எல்லாம் உங்களுக்கு எங்க கிடைக்குது )
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
பகிர்வுக்கு நன்றி
பிள்ளையார் கூட சில இடங்களில் திருமணம் ஆகியும் சில இடங்களில் ஆகாமலும் இருக்கிறாரே அது ஏன் சிவா
பிள்ளையார் கூட சில இடங்களில் திருமணம் ஆகியும் சில இடங்களில் ஆகாமலும் இருக்கிறாரே அது ஏன் சிவா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
வடமாநிலங்களில் திருமணம் ஆகிவிட்டது. தமிழகத்தில் இன்னு ஆகவில்லை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
இளமாறன் wrote:பகிர்வுக்கு நன்றி
பிள்ளையார் கூட சில இடங்களில் திருமணம் ஆகியும் சில இடங்களில் ஆகாமலும் இருக்கிறாரே அது ஏன் சிவா
என்னைப் போல்தான்! சில இடங்களில் திருமணமாகி, சில இடங்களில் இன்னும் திருமணம் ஆகாதது போல்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
சிவா wrote:இளமாறன் wrote:பகிர்வுக்கு நன்றி
பிள்ளையார் கூட சில இடங்களில் திருமணம் ஆகியும் சில இடங்களில் ஆகாமலும் இருக்கிறாரே அது ஏன் சிவா
என்னைப் போல்தான்! சில இடங்களில் திருமணமாகி, சில இடங்களில் இன்னும் திருமணம் ஆகாதது போல்.
இது வேறயா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
மகா பிரபு wrote:வடமாநிலங்களில் திருமணம் ஆகிவிட்டது. தமிழகத்தில் இன்னு ஆகவில்லை.
மயிலாடு துறை இரயில் நிலையத்திற்கு அருகில் திருமண கோலத்துடன் அவரை பார்த்தாக நினைவு
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
சிவா wrote:இளமாறன் wrote:பகிர்வுக்கு நன்றி
பிள்ளையார் கூட சில இடங்களில் திருமணம் ஆகியும் சில இடங்களில் ஆகாமலும் இருக்கிறாரே அது ஏன் சிவா
என்னைப் போல்தான்! சில இடங்களில் திருமணமாகி, சில இடங்களில் இன்னும் திருமணம் ஆகாதது போல்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
பகிர்வுக்கு நன்றி ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
வடமாநிலத்தில் திருமணம் முடித்து இங்கு வந்து செட்டில் ஆகி இருப்பார்.இளமாறன் wrote:மகா பிரபு wrote:வடமாநிலங்களில் திருமணம் ஆகிவிட்டது. தமிழகத்தில் இன்னு ஆகவில்லை.
மயிலாடு துறை இரயில் நிலையத்திற்கு அருகில் திருமண கோலத்துடன் அவரை பார்த்தாக நினைவு
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 19 வயது பெண்ணை மணந்த ஒபாமாவின் அண்ணன்
» கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை
» மேட்டூர் பெண்ணை மணந்த வாலிபர்கழுத்தறுத்து கொலையான பரிதாபம்
» அய்யப்பன் அறுபடை வீடுகள்
» திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்
» கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை
» மேட்டூர் பெண்ணை மணந்த வாலிபர்கழுத்தறுத்து கொலையான பரிதாபம்
» அய்யப்பன் அறுபடை வீடுகள்
» திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|