புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும்: முதல்வர் ஜெ.,
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை: ""தமிழகத்தில் படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களும், தமிழ்மொழிப் பாடத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும். கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்பட மாட்டாது,'' என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக கூறினார்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
கோபிநாத்-காங்கிரஸ்: ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகளை ஒட்டிய தமிழகப் பகுதிகளில், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருதை தாய் மொழியாகக்கொண்ட மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தின் காரணமாக, சிறுபான்மை மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், படிக்க முடியாமல் திணறுகின்றனர். இப்படி கூறுவதால், நாங்கள் தமிழ் மொழிக்கு விரோதியானவர்கள் கிடையாது. தமிழ் மொழியை கற்பதில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறோம். எனினும், பள்ளி மாணவர்களுக்கு உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, விருப்பப் பாடமாக உள்ள கன்னடம், தெலுங்கு மற்றும் உருதுமொழி பாடங்களை, முக்கிய மொழிப்பாடமாக (தமிழ் பாடத்தைப்போல்) மாற்ற வேண்டும்.
அமைச்சர் சி.வி.சண்முகம்: 2006ல், அப்போது இருந்த தி.மு.க., அரசு, கட்டாயம் தமிழ் படிப்பதற்கான சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தின்படி, தமிழ்ப் பாடத்தை, படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் படிக்க வேண்டும். அதன்படி, நடப்பு கல்வியாண்டில், 6ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் பாடத்தை கற்க வேண்டும். தற்போது வரை, சிறுபான்மை மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்கள், பத்தாம் வகுப்பிற்கு வரும்போது தான், தமிழை ஒரு பாடமாக பொதுத் தேர்வில் எழுத வேண்டியிருக்கும். விருப்பப் பாடமாக, அந்தந்த தாய்மொழிகளில் மாணவர்கள் படிக்கலாம். ஆனால், தேர்வுக்கு கட்டாயம் கிடையாது. ஆந்திராவில், தெலுங்கு மொழிப் பாடத்தை படிக்காமல், பள்ளிப் படிப்பை முடிக்க முடியாது. அதேபோல், கர்நாடகாவில், கன்னட மொழிப்பாடம், அனைவருக்கும் கட்டாயமாக உள்ளது.
கோபிநாத்: எல்லையில் உள்ள அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் கிடையாது. தமிழ்பாட ஆசிரியர் பணியிடங்களும் காலியாகவே இருக்கின்றன. இப்படியிருந்தால், எப்படி மாணவர்கள் தமிழை படிக்க முடியும்? எனவே, முதல் மொழிப் பாடமாக, சிறுபான்மை மொழிப்பாடங்களை கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: தமிழகத்தில் உள்ள மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய தாய்மொழி எதுவாக இருந்தாலும், அவர்கள் கட்டாயமாக தமிழை படிக்க வேண்டும்.அதில், எவ்வித மாற்றமும் இல்லை. ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், அந்தந்த மாநில மொழிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் என உத்தரவு இருக்கிறது. எனவே, தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள், கண்டிப்பாக தமிழ்ப் பாடத்தை படித்தாக வேண்டும் என்ற சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தலைமை ஆசிரியர்கள் இல்லை; ஆசிரியர்கள் இல்லை என்ற குறைகளை சரிசெய்ய, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.
இன்று அறிவிப்பு? ஆந்திரா, கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள தமிழக அரசுப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் இல்லை என்றும், தமிழ்ப்பாட ஆசிரியர்கள் இல்லை என்றும், காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் கூறினார். "இந்த குறையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். சிறிது நேரத்தில், முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதியை அழைத்துப் பேசினார். கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி, தேவையான ஆசிரியர் பணியிடங்கள் விவரங்களைப் பெறவும், அங்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, எல்லையோர அரசுப் பள்ளிகளில், போதிய ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா இன்று, தனது பதிலுரையின்போது வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது
தினமலர்
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
கோபிநாத்-காங்கிரஸ்: ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகளை ஒட்டிய தமிழகப் பகுதிகளில், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருதை தாய் மொழியாகக்கொண்ட மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தின் காரணமாக, சிறுபான்மை மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், படிக்க முடியாமல் திணறுகின்றனர். இப்படி கூறுவதால், நாங்கள் தமிழ் மொழிக்கு விரோதியானவர்கள் கிடையாது. தமிழ் மொழியை கற்பதில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறோம். எனினும், பள்ளி மாணவர்களுக்கு உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, விருப்பப் பாடமாக உள்ள கன்னடம், தெலுங்கு மற்றும் உருதுமொழி பாடங்களை, முக்கிய மொழிப்பாடமாக (தமிழ் பாடத்தைப்போல்) மாற்ற வேண்டும்.
அமைச்சர் சி.வி.சண்முகம்: 2006ல், அப்போது இருந்த தி.மு.க., அரசு, கட்டாயம் தமிழ் படிப்பதற்கான சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தின்படி, தமிழ்ப் பாடத்தை, படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் படிக்க வேண்டும். அதன்படி, நடப்பு கல்வியாண்டில், 6ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் பாடத்தை கற்க வேண்டும். தற்போது வரை, சிறுபான்மை மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்கள், பத்தாம் வகுப்பிற்கு வரும்போது தான், தமிழை ஒரு பாடமாக பொதுத் தேர்வில் எழுத வேண்டியிருக்கும். விருப்பப் பாடமாக, அந்தந்த தாய்மொழிகளில் மாணவர்கள் படிக்கலாம். ஆனால், தேர்வுக்கு கட்டாயம் கிடையாது. ஆந்திராவில், தெலுங்கு மொழிப் பாடத்தை படிக்காமல், பள்ளிப் படிப்பை முடிக்க முடியாது. அதேபோல், கர்நாடகாவில், கன்னட மொழிப்பாடம், அனைவருக்கும் கட்டாயமாக உள்ளது.
கோபிநாத்: எல்லையில் உள்ள அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் கிடையாது. தமிழ்பாட ஆசிரியர் பணியிடங்களும் காலியாகவே இருக்கின்றன. இப்படியிருந்தால், எப்படி மாணவர்கள் தமிழை படிக்க முடியும்? எனவே, முதல் மொழிப் பாடமாக, சிறுபான்மை மொழிப்பாடங்களை கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: தமிழகத்தில் உள்ள மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய தாய்மொழி எதுவாக இருந்தாலும், அவர்கள் கட்டாயமாக தமிழை படிக்க வேண்டும்.அதில், எவ்வித மாற்றமும் இல்லை. ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், அந்தந்த மாநில மொழிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் என உத்தரவு இருக்கிறது. எனவே, தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள், கண்டிப்பாக தமிழ்ப் பாடத்தை படித்தாக வேண்டும் என்ற சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தலைமை ஆசிரியர்கள் இல்லை; ஆசிரியர்கள் இல்லை என்ற குறைகளை சரிசெய்ய, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.
இன்று அறிவிப்பு? ஆந்திரா, கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள தமிழக அரசுப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் இல்லை என்றும், தமிழ்ப்பாட ஆசிரியர்கள் இல்லை என்றும், காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் கூறினார். "இந்த குறையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். சிறிது நேரத்தில், முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதியை அழைத்துப் பேசினார். கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி, தேவையான ஆசிரியர் பணியிடங்கள் விவரங்களைப் பெறவும், அங்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, எல்லையோர அரசுப் பள்ளிகளில், போதிய ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா இன்று, தனது பதிலுரையின்போது வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது
தினமலர்
///தமிழகத்தில் உள்ள மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய தாய்மொழி எதுவாக இருந்தாலும், அவர்கள் கட்டாயமாக தமிழை படிக்க வேண்டும்.அதில், எவ்வித மாற்றமும் இல்லை.///
நாட்டாமை, சரியான தீர்ப்பு.
நாட்டாமை, சரியான தீர்ப்பு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மாணவர் உயிரை காப்பாற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் கைகோர்ப்பு
» கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
» கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !
» மீனு படித்து சுவைத்தவை ,,நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டியது ..
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து
» கண்டிப்பாக புத்திசாலிகள் மட்டும் படிக்க
» கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !
» மீனு படித்து சுவைத்தவை ,,நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டியது ..
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|