புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
91 Posts - 61%
heezulia
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
7 Posts - 5%
eraeravi
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
1 Post - 1%
viyasan
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
283 Posts - 45%
heezulia
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
19 Posts - 3%
prajai
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
இசையே மருந்து Poll_c10இசையே மருந்து Poll_m10இசையே மருந்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையே மருந்து


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 6:29 am

இசை கேட்டால் புவி அசைந்தாடும்...' என்ற பாடல் வரிகளை கேட்டிருக்கலாம். அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்கி கற்பாறையே உருகியதாக புராணங்கள் கூறுகின்றன. இதுதவிர குறிப்பிட்ட ராகத்தை இசைப்பதன் மூலம் மழை பொழிய வைக்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
மேலும் நோய்களை குணமாக்கும் சக்தி இசைக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக இசையில் குறிப்பிட்ட சில ராகங்களையும் அது தொடர்பான இசைக்கோர்வைகளை கேட்பதன் மூலம் நோய்களை குணமாக்க முடியும் என்று தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவித்தன.

இத்தாலி நாட்டு விஞ்ஞானிகளும் இதை தங்களது ஆய்வுகள் மூலம் உறுதி செய்துள்ளனர். இங்கு பவியா நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்துகள் பிரிவு பேராசிரியர் லுசியானோ பெர்னார்டி தலைமையில் இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றது. அப்போது வெளியான தகவல்கள் வருமாறு:-

இசை கேட்கும் போது இருதய நோய் படிப்படியாக குணம் ஆகிறது. குறிப்பாக மாரடைப்புக்கு பிறகு நோயாளி குணமாக மெல்லிசை பெரிதும் உதவுகிறது. மனம் அமைதி பெற இந்த மெல்லிசை வழிகாட்டுகிறது.


இசையே மருந்து என்பது தொடர்பான இந்த ஆய்வுக்கு ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ள 24 பேர்களை தேர்வு செய்தனர். இவர்களில் ஒரு பிரிவினருக்கு ஹெட் போன் மூலம் மெல்லிசையை தினமும் குறிப்பிட்ட நேரம் கேட்கச்செய்தனர். மற்றொரு பிரிவினரை அதிரடியான பாப் இசையை கேட்க வைத்தனர். அப்போது இரு தரப்பினரின் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு மருத்துவ அளவீடுகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதில் அதிரடியான இசையை கேட்டவர்களுக்கு தோலின் அடியில் உள்ள ரத்தக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டது. இருதய துடிப்பு அதிகரித்து ரத்த அழுத்தம் உயர்ந்தது. மூச்சு விடுவது ஒழுங்கற்ற நிலையில் காணப்பட்டது.

அதே நேரத்தில் மெல்லிசையை மிதமான சத்தத்தில் கேட்டவர்களுக்கு இருதய துடிப்பு சீராக இருந்தது. அவர்களது ரத்தக்குழாய்கள் விரிவடைந்த நிலையில் ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம் சீராக காணப்பட்டது.

இதே போன்ற ஆய்வு சாதாரண நோயாளிகளிடமும் நடத்தப்பட்டது. இதில் மெல்லிசை கேட்டவர்களுக்கு நோய் குணமாகும் வேகம் அதிகமாக காணப்பட்டது. எனவே ஆபரேஷனுக்கு பிறகு நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் உடல்நல மேம்பாடு மருத்துவத்தின் போது மெல்லிசை முக்கிய பங்கு வகிப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக