புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
63 Posts - 57%
heezulia
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
58 Posts - 56%
heezulia
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_m10நோயின்றி வாழ வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயின்றி வாழ வேண்டுமா?


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 01, 2010 8:37 pm

நாம் ஒவ்வொரு வயதிலும், ஒவ்வொரு மாதிரியான மனமுதிர்ச்சியை அடைகிறோம்.

ஒரு வயதாகும் குழந்தை நடை பழகும். மழலைப் பேச்சுடன் புதிய புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டு பேசும். குழந்தைகளாக இருக்கும்வரை அவர்களுக்குத் தேவைப்படுவது பொம்மைகள், விளையாட்டு,அம்மாவின் அன்பு, தூக்கம் இவை மட்டுமே.

பள்ளிக்குச் செல்லும் வயதில் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது, சிறிது நேரம் படிப்பு, ஆசிரியைகளின் கண்டிப்பு இவைதான் அந்த வயதுடைய குழந்தைகளின் மனதில் ஓடும் நினைவுகளாக இருக்கும்.

ஒவ்வொரு வயதிலும், அந்தந்த வயதிற்கேற்ப, நாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப மனமுதிர்ச்சி ஏற்படுகிறது.

குறிப்பிட்ட வயதில் பொதுத்தேர்வு டென்ஷன் ஏற்படும். அதாவது பத்தாம் வகுப்பு என்றால், சுமார் 15 வயதுடைய மாணவனோ அல்லது மாணவியோ தேர்வை எண்ணியே அன்றாடம் பள்ளி செல்வார்கள். சிலர் தேவையற்ற பயத்துடனேயே தேர்வை எதிர்நோக்கியிருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் ஒருசில பள்ளிகளில் 9ஆம் வகுப்பு தொடக்கத்தில் இருந்தே பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு ஆயத்தமாகத் தொடங்கி விடுகிறார்கள்.

மனதளவில் தேர்வு குறித்த ஒரு டென்ஷனை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.

பொதுத்தேர்வுகள் முடிந்து ரிசல்ட் வந்தால், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போகும் நிலையில், மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் மனபாதிப்பை அடைகிறார்கள்.

வேறு சிலரோ, படித்து முடித்த பின் தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் உரிய வேலை கிடைக்கவில்லை என்று மனம் வருந்துகிறார்கள்.

எனவே மன பாதிப்பு என்பது, வயதிற்கு ஏற்றாற்போல் வேறுபடுகிறது. மனதளவிலான பாதிப்பே பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது. எனவே எது நடந்தாலும், எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் கலங்காமல் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதுவே நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக அமைவது மனச் சோர்வே என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்து விட்டு, அது இயலாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை சிலரால் ஏற்க முடிவதில்லை. இதுவே மனநோயைக் கொண்டு வந்து விடுகிறது.

ரஜினிகாந்தின் `முத்து' திரைப்படத்தில் வரும் வசனமே நம் நினைவுக்கு வருகிறது. `கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காதது கடைசிவரை கிடைக்காது' என்பதே அது. இந்த டயலாக் மனச் சோர்வை குறைப்பதற்கும் பொருந்தும்.

எனவே மனச் சோர்வை தவிருங்கள். நோயகளில் இருந்து விடுபடுங்கள்!

நன்றி வெப்துனியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 8:46 pm

///மனச் சோர்வை தவிருங்கள். நோயகளில் இருந்து விடுபடுங்கள்!///

சிறந்த கட்டுரை மணி!



நோயின்றி வாழ வேண்டுமா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 01, 2010 8:59 pm

சிவா wrote:///மனச் சோர்வை தவிருங்கள். நோயகளில் இருந்து விடுபடுங்கள்!///

சிறந்த கட்டுரை மணி!

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 9:05 pm

அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்து விட்டு, அது இயலாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை சிலரால் ஏற்க முடிவதில்லை. இதுவே மனநோயைக் கொண்டு வந்து விடுகிறது.

உண்மையான வரிகள் தல...அன்பு மலர் அன்பு மலர்

(தல யின் தலை தெரிவதில்லை...
ஈகரையில் சில நாளா..? )



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நோயின்றி வாழ வேண்டுமா?  Friendshipcomment54நோயின்றி வாழ வேண்டுமா?  00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 01, 2010 9:08 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்து விட்டு, அது இயலாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை சிலரால் ஏற்க முடிவதில்லை. இதுவே மனநோயைக் கொண்டு வந்து விடுகிறது.

உண்மையான வரிகள் தல...அன்பு மலர் அன்பு மலர்

(தல யின் தலை தெரிவதில்லை...
ஈகரையில் சில நாளா..? )

நன்றி பாஸ் ஆபீஸ்ல திடீர்னு வேல செய்ய சொல்லிட்டாங்க அதான்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 9:16 pm

நோயின்றி வாழ வேண்டுமா?  Sleepingproblem1

தல..இந்த மாதிரி..வேல தானே.. சிரி சிரி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நோயின்றி வாழ வேண்டுமா?  Friendshipcomment54நோயின்றி வாழ வேண்டுமா?  00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 01, 2010 9:21 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:நோயின்றி வாழ வேண்டுமா?  Sleepingproblem1

தல..இந்த மாதிரி..வேல தானே.. சிரி சிரி

கம்பெனி சீக்ரெட்டை வெளியே சொல்லாதிங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக