புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
75 Posts - 58%
heezulia
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
70 Posts - 58%
heezulia
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10உலகுக்கு கூறும் புதியவள் Poll_m10உலகுக்கு கூறும் புதியவள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகுக்கு கூறும் புதியவள்


   
   
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 04, 2012 12:28 pm

காஞ்சிபுரம், மாயவரம், வாலாஜா
கனகாம்பரம், மல்லிப்பூ, அழகு ரோஜா

நடத்துனர் கூக்குரலும், பூக்காரி கூக்குரலும்
நளினம் இல்லாமல் நாளும் ஒலிக்கிறது

நாவறண்டு போனாலும் சளிக்காமல் ஒலிக்கிறது
இவர்போல் இருப்பவரால் பேருந்துநிலையம் ஜொலிக்கிறது
சுவர்போல் சும்மா நில்லாமல் நித்தமும்

நடையாய் நடந்து, நாளெல்லாம் தேய்ந்து
காலெல்லாம் ஓய்ந்து, வெயிலில் தளர்ந்து

கனகாம்பரம் விற்கும் வயது முதிர்ந்த முதியவள்
பீதாம்பரம் பட்டு கட்டி இருப்பவளை விட துடிப்பில் இளையவள்
காலத்துக்கு காத்து பூக்காமல் இருப்பவனை பூவால் உதைப்பவள்

சிற்றம்பலத்தில் புலம்பும் சிற்றாரை விட உழைப்பில் சிறந்தவள்
உண்மையைச் சொல்லப் போனால் இறைவனுக்கு இனியவள்
உழைத்து வாழ வேண்டுமென்று உலகுக்கு கூறும் புதியவள்



பூக்காமல் = தொடங்காமல்
சிற்றம்பலம் = சிதம்பரம் = கோவில்





சதாசிவம்
உலகுக்கு கூறும் புதியவள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 04, 2012 2:52 pm

உழைப்பின் பெருமை சொல்லும் கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகுக்கு கூறும் புதியவள் Ila
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Feb 19, 2012 6:53 pm

Reply with quote
[விருப்பம்] 0

உலகுக்கு கூறும் புதியவள்

Post by சதாசிவம் on Sat Feb 04, 2012 12:28 pm
காஞ்சிபுரம், மாயவரம், வாலாஜா
கனகாம்பரம், மல்லிப்பூ, அழகு ரோஜா

நடத்துனர் கூக்குரலும், பூக்காரி கூக்குரலும்
நளினம் இல்லாமல் நாளும் ஒலிக்கிறது

நாவறண்டு போனாலும் சளிக்காமல் ஒலிக்கிறது
இவர்போல் இருப்பவரால் பேருந்துநிலையம் ஜொலிக்கிறது
சுவர்போல் சும்மா நில்லாமல் நித்தமும்

நடையாய் நடந்து, நாளெல்லாம் தேய்ந்து
காலெல்லாம் ஓய்ந்து, வெயிலில் தளர்ந்து

கனகாம்பரம் விற்கும் வயது முதிர்ந்த முதியவள்
பீதாம்பரம் பட்டு கட்டி இருப்பவளை விட துடிப்பில் இளையவள்
காலத்துக்கு காத்து பூக்காமல் இருப்பவனை பூவால் உதைப்பவள்
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக