புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு... இதுவரை...
Page 1 of 1 •
இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
மே 2007: மத்திய தொலைத் தொடர்பு மந்திரியாக ஆ.ராசா பதவி ஏற்றார்.
நவ.29, 2008: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து இருப்பதாகவும், எனவே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆ.ராசா மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்தார்.
அக்.21, 2009: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
நவ.10, 2010: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தகவல்.
நவ.14, 2010: மத்திய மந்திரி ஆ.ராசா ராஜினாமா.
டிச.10, 2010: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
பிப்.2, 2011: ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்களான சித்தார்த்த பெகுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது.
மே.20, 2011: முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜுலை 7, 2011: மத்திய மந்திரி தயாநிதி மாறன் ராஜினாமா.
செப்.15, 2011: ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி தனிக்கோட்டில் சுப்பிரமணியசாமி மனு.
அக்.22, 2011: ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர் மீது தனிக்கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு.
நவ.28, 2011: கனிமொழி எம்.பி., சரத்குமார் உள்பட 5 பேருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
டிச.12, 2011: 3-வது குற்றப்பத்திரிகையை தனிக்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
ஜன.22, 2012: ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்க கோரும் சுப்பிரமணியசாமி மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 4-ந் தேதிக்கு தனிக்கோர்ட்டு ஒத்திவைத்தது.
பிப்.2, 2012: ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்து பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லைசென்சுகளை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, 4 மாதங்களுக்குள் ஏலம் நடத்தி புதிய லைசென்சு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்ப்பது குறித்து தனிக்கோர்ட்டு 2 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
மே 2007: மத்திய தொலைத் தொடர்பு மந்திரியாக ஆ.ராசா பதவி ஏற்றார்.
நவ.29, 2008: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து இருப்பதாகவும், எனவே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆ.ராசா மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்தார்.
அக்.21, 2009: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
நவ.10, 2010: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தகவல்.
நவ.14, 2010: மத்திய மந்திரி ஆ.ராசா ராஜினாமா.
டிச.10, 2010: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
பிப்.2, 2011: ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்களான சித்தார்த்த பெகுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது.
மே.20, 2011: முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜுலை 7, 2011: மத்திய மந்திரி தயாநிதி மாறன் ராஜினாமா.
செப்.15, 2011: ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி தனிக்கோட்டில் சுப்பிரமணியசாமி மனு.
அக்.22, 2011: ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர் மீது தனிக்கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு.
நவ.28, 2011: கனிமொழி எம்.பி., சரத்குமார் உள்பட 5 பேருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
டிச.12, 2011: 3-வது குற்றப்பத்திரிகையை தனிக்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
ஜன.22, 2012: ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்க கோரும் சுப்பிரமணியசாமி மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 4-ந் தேதிக்கு தனிக்கோர்ட்டு ஒத்திவைத்தது.
பிப்.2, 2012: ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்து பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லைசென்சுகளை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, 4 மாதங்களுக்குள் ஏலம் நடத்தி புதிய லைசென்சு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்ப்பது குறித்து தனிக்கோர்ட்டு 2 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திகார் ஜெயிலில் ஆ.ராசா; ஓராண்டு நிறைவு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்டவர், தொலைத் தொடர்பு துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா ஆவார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் அவருடைய ஜெயில் வாழ்க்கையில் ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை ஆ.ராசா தரப்பில் ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் தொடர்புடைய கனிமொழி எம்.பி. மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள், அதிகாரிகள் அனைவரும் ஏற்கனவே ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டனர். தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளைப் பொருத்தவரை, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெரூவாவைத் தவிர அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். பெரூவாவின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்டவர், தொலைத் தொடர்பு துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா ஆவார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் அவருடைய ஜெயில் வாழ்க்கையில் ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை ஆ.ராசா தரப்பில் ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் தொடர்புடைய கனிமொழி எம்.பி. மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள், அதிகாரிகள் அனைவரும் ஏற்கனவே ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டனர். தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளைப் பொருத்தவரை, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெரூவாவைத் தவிர அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். பெரூவாவின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
2ஜி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கங்குலி ஓய்வு பெற்றார்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா வழங்கிய 122 லைசென்சுகளை ரத்து செய்து பரபரப்பான தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி அசோக் குமார் கங்குலி. நேற்று அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம், கோர்ட்டு வளாகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் சிறப்பான வழியனுப்பு விழா நடத்தி கவுரவித்தது.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார்.
2ஜி ஊழல் வழக்கு தவிர பல முக்கியமான வழக்குகளில் அவர் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா வழங்கிய 122 லைசென்சுகளை ரத்து செய்து பரபரப்பான தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி அசோக் குமார் கங்குலி. நேற்று அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம், கோர்ட்டு வளாகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் சிறப்பான வழியனுப்பு விழா நடத்தி கவுரவித்தது.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார்.
2ஜி ஊழல் வழக்கு தவிர பல முக்கியமான வழக்குகளில் அவர் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
*முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரியில் ஒதுக்கீடு செய்த 122 லைசென்சுகள் ரத்து.
*இந்த வழக்கில், உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தின் தொடர்பு பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு. இது தொடர்பான வழக்கை 2 வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரும்படி, சி.பி.ஐ. தனி கோர்ட்டுக்கு உத்தரவு.
*2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக, தன்னிச்சையாக அனுமதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
*லைசென்சு பெற்றபின் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்த 3 தொலைத்தொடர்பு துறை தனியார் நிறுவனங்களுக்கு தலா ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
*2ஜி லைசென்சுகளை புதிதாக ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கும்படி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) உத்தரவு.
*ஆணையத்தின் (டிராய்) சிபாரிசுகள் மீது ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவு.
*அனைத்து ஒதுக்கீடுகளையும், ஏல முறையில் 4 மாதத்திற்குள் வழங்கும்படியும் உத்தரவு.
*2ஜி வழக்கு விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு வழங்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவு
.....................
*ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தை சேர்ப்பது தொடர்பான மற்றொரு மனு மீதான விசாரணை நடத்திய சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி, நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்குகிறார்.
-
*ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு, ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று, மத்திய கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு துறை மதிப்பீடு செய்து இருந்தது.
*லைசென்சுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் விவரம்- யுனினார் (22 லைசென்சுகள்), லூப் டெலிகாம் (21), சிஸ்டமா-ஷியாம (21), எடிசலாட்-டி.பி. (15), எஸ்.டெல் (6), வீடியோகான் (21), ஐடியா (9), டாடாஸ் (3).
*முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரியில் ஒதுக்கீடு செய்த 122 லைசென்சுகள் ரத்து.
*இந்த வழக்கில், உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தின் தொடர்பு பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு. இது தொடர்பான வழக்கை 2 வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரும்படி, சி.பி.ஐ. தனி கோர்ட்டுக்கு உத்தரவு.
*2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக, தன்னிச்சையாக அனுமதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
*லைசென்சு பெற்றபின் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்த 3 தொலைத்தொடர்பு துறை தனியார் நிறுவனங்களுக்கு தலா ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
*2ஜி லைசென்சுகளை புதிதாக ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கும்படி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) உத்தரவு.
*ஆணையத்தின் (டிராய்) சிபாரிசுகள் மீது ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவு.
*அனைத்து ஒதுக்கீடுகளையும், ஏல முறையில் 4 மாதத்திற்குள் வழங்கும்படியும் உத்தரவு.
*2ஜி வழக்கு விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு வழங்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவு
.....................
*ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தை சேர்ப்பது தொடர்பான மற்றொரு மனு மீதான விசாரணை நடத்திய சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி, நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்குகிறார்.
-
*ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு, ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று, மத்திய கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு துறை மதிப்பீடு செய்து இருந்தது.
*லைசென்சுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் விவரம்- யுனினார் (22 லைசென்சுகள்), லூப் டெலிகாம் (21), சிஸ்டமா-ஷியாம (21), எடிசலாட்-டி.பி. (15), எஸ்.டெல் (6), வீடியோகான் (21), ஐடியா (9), டாடாஸ் (3).
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா
» 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரைப்படம் ஆகிறது
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» ஸ்பெக்ட்ரம் ஊழல்
» ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா
» 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரைப்படம் ஆகிறது
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» ஸ்பெக்ட்ரம் ஊழல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|