புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- தம்பி வெங்கிபண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012
First topic message reminder :
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
ஒரு கிணற்றில் தாய் காதலி 2 பேரும் தவறி விழுந்து விடுகின்றனர் . இரண்டு பேரும் ஒரே சமமான பாசம் வைத்துள்ளனர் . இதில் யாரை காப்பாற்றுவீர்கள் .
ஒரு நிபந்தனை , யாரோ ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சுழ்ல்நிலைஇல் ,,,,,,?
எனது பதில் நாளை !
நீங்கள் கூறுங்கள் >>>
நட்புடன்
தம்பி வெங்கி
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
ஒரு கிணற்றில் தாய் காதலி 2 பேரும் தவறி விழுந்து விடுகின்றனர் . இரண்டு பேரும் ஒரே சமமான பாசம் வைத்துள்ளனர் . இதில் யாரை காப்பாற்றுவீர்கள் .
ஒரு நிபந்தனை , யாரோ ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சுழ்ல்நிலைஇல் ,,,,,,?
எனது பதில் நாளை !
நீங்கள் கூறுங்கள் >>>
நட்புடன்
தம்பி வெங்கி
[flash(150,200)][/flash][wow][/wow][b]
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இதைப் போன்றவைகளை '' இருபுறமும் கருக்குள்ள பட்டயம்'' என்று விவிலியம் சொல்கிறது.
குழந்தைகளிடம் உனக்கு அம்மா புடிக்குமா அப்பா புடிக்குமா என்று கேட்பதைப்போல் உள்ளது.
குழந்தைகளிடம் உனக்கு அம்மா புடிக்குமா அப்பா புடிக்குமா என்று கேட்பதைப்போல் உள்ளது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தம்பி வெங்கி wrote:
நீங்கள் கூறுங்கள் >>>
உங்கள் இரண்டு கண்களில் எந்த கண் சிறந்தது.... முதலில் ஒரு கண்ணை இழக்கச்சொன்னால் நீங்க முதலில் எதை தேர்வு செய்வீர்கள். இதுதான் எனது பதில்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இது போன்ற கேள்விகளை இனி தவிா்க்க முயலுங்கள் நண்பரே.
நண்பா் கபாலியின் கூற்று மிகவும் சாி. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
நண்பா் கபாலியின் கூற்று மிகவும் சாி. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சில இன்டர்வியூ களில் இது போன்ற ஹைபோதெடிகல் கேள்வியைத் தான் கேட்கிறார்கள்.......
உதாரணத்திற்கு,
ஒரு பேருந்து நிறுத்தத்தில், ஒரு வயதான பாட்டி, திருமணத்திற்கு தன்னுடன் நிச்சியிக்கப்பட்ட பெண், தன்னுடைய உயிர் நண்பன் மூவரும் இருக்கிறார்கள். அந்த வழியாக காரில் செல்கிறீர்கள், இருவருக்கு தான் காரில் இடமிருக்கும், மழை வேறு பெய்கிறது, எந்த இருவரை ஏற்றி செல்வீர்கள்.
இது போன்ற கேள்விகள் இன்டர்வியூ களில் கேட்கப் படுகிறது தான். என் செய்ய.....இதற்கு உறவுகளிடம் பதில் கேட்கவில்லை. உதாரணத்திற்கு கூறினேன்.
உதாரணத்திற்கு,
ஒரு பேருந்து நிறுத்தத்தில், ஒரு வயதான பாட்டி, திருமணத்திற்கு தன்னுடன் நிச்சியிக்கப்பட்ட பெண், தன்னுடைய உயிர் நண்பன் மூவரும் இருக்கிறார்கள். அந்த வழியாக காரில் செல்கிறீர்கள், இருவருக்கு தான் காரில் இடமிருக்கும், மழை வேறு பெய்கிறது, எந்த இருவரை ஏற்றி செல்வீர்கள்.
இது போன்ற கேள்விகள் இன்டர்வியூ களில் கேட்கப் படுகிறது தான். என் செய்ய.....இதற்கு உறவுகளிடம் பதில் கேட்கவில்லை. உதாரணத்திற்கு கூறினேன்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இதற்கு பதில் சிம்பிள் பி ஜி ராமன்.
உயிர் நண்பனையும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணையும் தான் அழைத்துச் செல்வேன் என பதில் கூறுங்கள்.. நீங்கள் தெளிவான குழப்பமில்லாத மனநிலையை உடையவர் என்று முடிவெடுப்பார்கள்.
மாறாக அந்த வயதான பாட்டியையும் மீதி இருவரில் ஒருவரையும் சொல்லிப்பாருங்கள்... நீங்கள் ரிஜக்ட் செய்யப்படுவீர்கள்.
காரணம்..?
சாதாரணமாக நமது மனநிலையின் மூன்றடுக்குகளான வெளிமனம் உள்மனம் ஆழ்மனம் இம்முன்றும் கோ ஆர்டினேஷனுடன் இருப்பதை தெளிவான மனிதன் என்று மனவியல் வகுக்கிறது.
மாறாக நீங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் என்னும் போது அது ஏதோ ஒருமனத்தை அழுத்தி செயல்படுகிறீர்கள் என்று ஆகிறது.
மனநிலை பிறழ்ந்தவரின் நிலைமை அதன் உச்சம் தான்.
குழப்பிவிட்டேனோ ராமன்..?
உயிர் நண்பனையும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணையும் தான் அழைத்துச் செல்வேன் என பதில் கூறுங்கள்.. நீங்கள் தெளிவான குழப்பமில்லாத மனநிலையை உடையவர் என்று முடிவெடுப்பார்கள்.
மாறாக அந்த வயதான பாட்டியையும் மீதி இருவரில் ஒருவரையும் சொல்லிப்பாருங்கள்... நீங்கள் ரிஜக்ட் செய்யப்படுவீர்கள்.
காரணம்..?
சாதாரணமாக நமது மனநிலையின் மூன்றடுக்குகளான வெளிமனம் உள்மனம் ஆழ்மனம் இம்முன்றும் கோ ஆர்டினேஷனுடன் இருப்பதை தெளிவான மனிதன் என்று மனவியல் வகுக்கிறது.
மாறாக நீங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் என்னும் போது அது ஏதோ ஒருமனத்தை அழுத்தி செயல்படுகிறீர்கள் என்று ஆகிறது.
மனநிலை பிறழ்ந்தவரின் நிலைமை அதன் உச்சம் தான்.
குழப்பிவிட்டேனோ ராமன்..?
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
குழப்பிவிட்டேனோ ராமன்..?
குழப்பவில்லை நண்பா...........ஆனால், அந்த இன்டர்வியூ இல் தேர்வு செய்யப் பட்டவர் கூறிய பதில்,
தான் நண்பனிடம் காரைக் கொடுத்து, அந்த வயதான பாட்டியை கூட்டி போகச் செய்துவிட்டு, தானும் தனக்கு நிச்சியிக்கப்பட்ட பெண்ணும், பேருந்தில் சென்று விடுவோம் என்று கூறிய பதில் தான் தேர்வாகியுள்ளது. அதாவது அதிக பாராட்டுதலைப் பெற்றுள்ளது.
ஆக, நாம் அதிகம் சிந்திக்க வேண்டும், ஆனால், அதை எளிதாய் சிந்திக்க வேண்டும், விடை எதிரிலேயே இருக்கும் ஆனால், அதை நம்மால், கண்டறிய முடியாமல், எங்கெங்கோ தேடிக்கொண்டிருப்போம், எதிரிலேயே இருக்கும் விடையை எளிதாய் கூறினால் சிறப்படைக்கிறோம்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஹி... அந்த நண்பனுக்கு கார் ஓட்டத்தெரியாமல் இருந்தால் என்னும் கிளைக்கேள்வி எழுகிறதல்லவா ராமன்..
காக்காய் உட்காரப்பனம்பழம் கேட்டிருக்கிறீர்களா..?
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது அப்படித்தான்..
அல்லது
அந்த இண்டர்வியூ செய்தவர் அதி புத்திசாலியாக இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லையே..
நன்றி ராமன்..
காக்காய் உட்காரப்பனம்பழம் கேட்டிருக்கிறீர்களா..?
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது அப்படித்தான்..
அல்லது
அந்த இண்டர்வியூ செய்தவர் அதி புத்திசாலியாக இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லையே..
நன்றி ராமன்..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பிஜிராமன் wrote:குழப்பிவிட்டேனோ ராமன்..?
குழப்பவில்லை நண்பா...........ஆனால், அந்த இன்டர்வியூ இல் தேர்வு செய்யப் பட்டவர் கூறிய பதில்,
தான் நண்பனிடம் காரைக் கொடுத்து, அந்த வயதான பாட்டியை கூட்டி போகச் செய்துவிட்டு, தானும் தனக்கு நிச்சியிக்கப்பட்ட பெண்ணும், பேருந்தில் சென்று விடுவோம் என்று கூறிய பதில் தான் தேர்வாகியுள்ளது. அதாவது அதிக பாராட்டுதலைப் பெற்றுள்ளது.
ஆக, நாம் அதிகம் சிந்திக்க வேண்டும், ஆனால், அதை எளிதாய் சிந்திக்க வேண்டும், விடை எதிரிலேயே இருக்கும் ஆனால், அதை நம்மால், கண்டறிய முடியாமல், எங்கெங்கோ தேடிக்கொண்டிருப்போம், எதிரிலேயே இருக்கும் விடையை எளிதாய் கூறினால் சிறப்படைக்கிறோம்.
சாியான பதில் பிஜி.
தங்களின் கருத்தும் சாி
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நண்பா.......
இது போன்ற இன்டர்வியூ கேள்விகளில், கேள்வி ஒரே ஒரு முறை தான் கேட்கப்படும், அந்த ஒரே முறையில், நாம் எதையெல்லாம், கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் கூறப் பட்டு விடும், அதை மட்டும் கருத்தில் கொண்டால், போதும். அதை வைத்து நாம் கூறும் பதில், இறுதியானது, கிளை கேள்வி எழாது. காரணம் இந்த கேள்வி அந்த வகையாராவைச் சார்ந்தது.
இது போன்ற இன்டர்வியூ கேள்விகளில், கேள்வி ஒரே ஒரு முறை தான் கேட்கப்படும், அந்த ஒரே முறையில், நாம் எதையெல்லாம், கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் கூறப் பட்டு விடும், அதை மட்டும் கருத்தில் கொண்டால், போதும். அதை வைத்து நாம் கூறும் பதில், இறுதியானது, கிளை கேள்வி எழாது. காரணம் இந்த கேள்வி அந்த வகையாராவைச் சார்ந்தது.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|