புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு மிகவும் வலுவாக இருந்தபோது, கிழக்கு மாகாண பொறுப்பை முரளிதரன் என்ற கருணா கவனித்து வந்தார். வரி வசூல் பணத்தை கொள்ளையடித்து, முறைகேடாக செயல்பட்டதால் அவரிடம் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் விளக்கம் கேட்டார்.
இதையடுத்து ஈழத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர், விடுதலைப் புலி அமைப்புக்கு துரோகம் செய்து விட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டார். விடுதலைப்புலிகள் முகாம்கள் அனைத்தையும் காட்டிக் கொடுத்தது இவர்தான். அந்த துரோகத்துக்கு பரிசாக இவருக்கு மகிந்த ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்துள்ளார்.
இவர் உதவியுடன்தான் உலகம் முழுக்க வாழும் விடுதலைப்புலி தலைவர்களை சிங்கள அரசு தேடி வருகிறது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் ரகசியங்களை வெளியிடப் போவதாக மீண்டும் ஒரு துரோக அறிவிப்பை கருணா வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜெனீவாவில் உலக மனித உரிமை கவுன்சில் மாநாடு நடைபெற உள்ளது. அதில் நானும் கலந்து கொள்வேன். அந்த மாநாட்டில் விடுதலைப்புலிகளின் எல்லா ரகசியங்களையும் வெளியிடுவேன். பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் ஏராளமான போர் குற்றச் செயல்கள் செய்துள்ளனர். எந்தெந்த அரசியல்வாதிகளை அவர்கள் கொலை செய்தனர் என்ற பட்டியல் என்னிடம் உள்ளது. அதை வெளியிடுவேன்.
மேற்கத்திய நாடுகள் சில விடுதலைப்புலி தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளன. அந்த தலைவர்கள் எங்கெங்கு பதுங்கியுள்ளனர் என்பதும் எனக்கு தெரியும். அவர்களையும் காட்டிக் கொடுப்பேன். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களும், ஜெனீவா மாநாட்டுக்கு செல்லப்போவதாக தெரிய வந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் ஒரு அங்கமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தது. கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு அவர்கள் கல் எரியக்கூடாது. இதை நான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன்.
இவ்வாறு கருணா கூறினார்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வாழும் எட்டப்பனே!!!!!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இப்படிப்பட்ட எட்டப்பார்களால்த்தான் நாம் தமிழ் இனமே தலைகுனிவு
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு யூதாஸ்காாியோத்து
கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்
செம்புலிங்கத்திற்கோா் காசி
விடுதலைபுலிகளுக்கோா் கருணா
காட்டிக் கொடுப்பவா்களால்தான்
தியாகிகளின் தியாகம் கூா்மைப் படுகிறது
காட்டிக் கொடுப்பவா்கள் இல்லாமல்
சாித்திர நிகழ்வுகள் சாத்தியப்படுவதில்லை
சத்தியவான்கள் சாவதில்லை சாித்திரத்தில்
காட்டிப் கொடுப்போா் வாழும் வரை
சத்தியவான்கள் புகழடைய இப்படிப்பட்ட
ஈனா்கள் கூட்டம் இவ்வுலகிற்கு தேவை
சபிக்க வேண்டாம் இச்சாதனையாளா்களை
சாித்திரமே இகழும் இவா்கள் சந்ததியை
விட்டுவிடுங்கள் வீணா்களை ஏனென்றால்
அவதூறுகளை அடக்க நினைத்தால்
அகிலமெல்லாம் செலவின்றி செல்லுமாம்
சபிக்க வேண்டாம் இச்சாதனையாளா்களை
சத்தியமே வெல்லும் இவ்வீணா்களை
விடுதலை வீரா்கள் புதைபடுவதில்லை
விதைக்கப்படுகிறாா்கள்
வீரா்களின் வீழ்ச்சியே விடுதலையின் எழுச்சி
வீழ்வது நிரந்தரமல்ல மீண்டும் எழவே...
கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்
செம்புலிங்கத்திற்கோா் காசி
விடுதலைபுலிகளுக்கோா் கருணா
காட்டிக் கொடுப்பவா்களால்தான்
தியாகிகளின் தியாகம் கூா்மைப் படுகிறது
காட்டிக் கொடுப்பவா்கள் இல்லாமல்
சாித்திர நிகழ்வுகள் சாத்தியப்படுவதில்லை
சத்தியவான்கள் சாவதில்லை சாித்திரத்தில்
காட்டிப் கொடுப்போா் வாழும் வரை
சத்தியவான்கள் புகழடைய இப்படிப்பட்ட
ஈனா்கள் கூட்டம் இவ்வுலகிற்கு தேவை
சபிக்க வேண்டாம் இச்சாதனையாளா்களை
சாித்திரமே இகழும் இவா்கள் சந்ததியை
விட்டுவிடுங்கள் வீணா்களை ஏனென்றால்
அவதூறுகளை அடக்க நினைத்தால்
அகிலமெல்லாம் செலவின்றி செல்லுமாம்
சபிக்க வேண்டாம் இச்சாதனையாளா்களை
சத்தியமே வெல்லும் இவ்வீணா்களை
விடுதலை வீரா்கள் புதைபடுவதில்லை
விதைக்கப்படுகிறாா்கள்
வீரா்களின் வீழ்ச்சியே விடுதலையின் எழுச்சி
வீழ்வது நிரந்தரமல்ல மீண்டும் எழவே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மிகவும் அருமையாக சொல்லி இருக்கிராரீர்கள். மிகவும் விரும்பினேன் உங்கள் பதிவை.சார்லஸ் mc wrote:இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு யூதாஸ்காாியோத்து
கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்
செம்புலிங்கத்திற்கோா் காசி
விடுதலைபுலிகளுக்கோா் கருணா
காட்டிக் கொடுப்பவா்களால்தான்
தியாகிகளின் தியாகம் கூா்மைப் படுகிறது
காட்டிக் கொடுப்பவா்கள் இல்லாமல்
சாித்திர நிகழ்வுகள் சாத்தியப்படுவதில்லை
சத்தியவான்கள் சாவதில்லை சாித்திரத்தில்
காட்டிப் கொடுப்போா் வாழும் வரை
சத்தியவான்கள் புகழடைய இப்படிப்பட்ட
ஈனா்கள் கூட்டம் இவ்வுலகிற்கு தேவை
சபிக்க வேண்டாம் இச்சாதனையாளா்களை
சாித்திரமே இகழும் இவா்கள் சந்ததியை
விட்டுவிடுங்கள் வீணா்களை ஏனென்றால்
அவதூறுகளை அடக்க நினைத்தால்
அகிலமெல்லாம் செலவின்றி செல்லுமாம்
சபிக்க வேண்டாம் இச்சாதனையாளா்களை
சத்தியமே வெல்லும் இவ்வீணா்களை
விடுதலை வீரா்கள் புதைபடுவதில்லை
விதைக்கப்படுகிறாா்கள்
வீரா்களின் வீழ்ச்சியே விடுதலையின் எழுச்சி
வீழ்வது நிரந்தரமல்ல மீண்டும் எழவே...
இதில் குற்றம் கருணாவிடமில்லை. முழுத்தவறு தலைவர் பிரபாகரனிடம் தான்..
ஊழல் செய்து மறைக்க முயன்ற அதே நேரத்தில் கருணாவைக்கொன்று புதைத்திருந்தால்... இந்த விஷ விருட்சம் வளர்ந்து நாசம் விளைவித்திருக்காது..
எனவே பிழை தலைவர் பிரபாகரனிடம்தான்..
ஊழல் செய்து மறைக்க முயன்ற அதே நேரத்தில் கருணாவைக்கொன்று புதைத்திருந்தால்... இந்த விஷ விருட்சம் வளர்ந்து நாசம் விளைவித்திருக்காது..
எனவே பிழை தலைவர் பிரபாகரனிடம்தான்..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கபாலி wrote:இதில் குற்றம் கருணாவிடமில்லை. முழுத்தவறு தலைவர் பிரபாகரனிடம் தான்..
ஊழல் செய்து மறைக்க முயன்ற அதே நேரத்தில் கருணாவைக்கொன்று புதைத்திருந்தால்... இந்த விஷ விருட்சம் வளர்ந்து நாசம் விளைவித்திருக்காது..
எனவே பிழை தலைவர் பிரபாகரனிடம்தான்..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
துரோகம் அதிகநாட்கள் வாழாது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|