புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
First topic message reminder :
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..
எப்படி இப்படி.....
ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..
பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..
எப்படி இப்படி.....
ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..
பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஒரு வேளை அது தலையெழுத்தாக இருக்குமோ...
என்னவோ போங்கள்...
அனுபவஸ்தா் கூறுகிறீா்கள் ...
இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்
என்னவோ போங்கள்...
அனுபவஸ்தா் கூறுகிறீா்கள் ...
இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
கண்டிப்பாக எழுத்தை வைத்து ஒருவரது குணத்தை நிர்ணயிக்க இயலாது. கோபத்துடன் அல்லது ஆதங்கத்துடன் எழுதுபவரை முழுமையாக அவரது எழுத்தை வைத்துப் புறக்கணித்தால் அவரது நல்ல குணங்களை அறியாமலேயே போய்விட முடியும் என்பது என் கருத்து.
திரு சிவா அவர்களின் அனுபவம் அவரைப்பொறுத்து உண்மை போல் தோன்றி இருக்கலாம். ஆனால் உண்மை அது கண்டிப்பா அமையாது.
தேனொழுகப் பேசுபவர்கள் நல்லவர்கள் என்று ஏமாந்தவர்கள் கோடிக்கனக்கானோர்..
அன்பைப்புரிந்துகொள்ள எழுத்து மட்டுமே போதும் என்றிருந்தால் இணையத்தில் ஏமாறும் பெண்களின் எண்ணிக்கை அளவு கடந்திருக்காது..
அதையும் மீறி ஒருவரைப் புரிந்துகொள்ள பழகி இருத்தல் அவசியம்.
நன்றி.
திரு சிவா அவர்களின் அனுபவம் அவரைப்பொறுத்து உண்மை போல் தோன்றி இருக்கலாம். ஆனால் உண்மை அது கண்டிப்பா அமையாது.
தேனொழுகப் பேசுபவர்கள் நல்லவர்கள் என்று ஏமாந்தவர்கள் கோடிக்கனக்கானோர்..
அன்பைப்புரிந்துகொள்ள எழுத்து மட்டுமே போதும் என்றிருந்தால் இணையத்தில் ஏமாறும் பெண்களின் எண்ணிக்கை அளவு கடந்திருக்காது..
அதையும் மீறி ஒருவரைப் புரிந்துகொள்ள பழகி இருத்தல் அவசியம்.
நன்றி.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இன்னொரு விஷயம்.
எழுத்தை வைத்து யாரென்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கும் அவரது குணங்களை அறிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
முன்னையது எளிது. பின்னையது பிரம்மை.
மீண்டும் நன்றி.
எழுத்தை வைத்து யாரென்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கும் அவரது குணங்களை அறிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
முன்னையது எளிது. பின்னையது பிரம்மை.
மீண்டும் நன்றி.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
திரு வைரமுத்து அவர்களின் எழுத்தை மட்டும் அறிந்தவர்கள் அவரை ஒரு மாபெரும் புரட்சியாளர்.. தயாளர்.. என்றெல்லாம் நினைக்கத்தோன்றும்.
ஆனால் அவரது குணத்தை நேரில் அறிந்த ஒருவரால்தான் அவர் எத்தனை கல்மனதுடையவர் என்பதும் பணம் ஒன்றுதான் குறிக்கோள் என இருப்பவர் என்றும் அறிய முடியும்.
எழுத்துகளை மட்டும் வைத்து ஒருவரை எடைபோட்டு ஏமாறாதீர்கள்.
இது எனது பணிவான வேண்டுகோள்.
ஆனால் அவரது குணத்தை நேரில் அறிந்த ஒருவரால்தான் அவர் எத்தனை கல்மனதுடையவர் என்பதும் பணம் ஒன்றுதான் குறிக்கோள் என இருப்பவர் என்றும் அறிய முடியும்.
எழுத்துகளை மட்டும் வைத்து ஒருவரை எடைபோட்டு ஏமாறாதீர்கள்.
இது எனது பணிவான வேண்டுகோள்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான விவாதம். இருதரப்பு விசயங்களையும் படிக்கையில் ஒன்றுக்கொண்று சரியென்றே தோன்றுகிறது.
முடிவாக.... எழுத்து குணத்தை பிரதிபலிக்குமா என்றால்............. பல வேளைகளில் பிரதிபலிக்கும் சிலவேளைகளில் பிரதிபலிக்காது.... அதனால் இதுதான் முடிவென்று நினைக்கக்கூடாது. அதேவேளையில் ஒருவரின் எழுத்தை மட்டுமே படித்து அவரை உருவகம் செய்துக்கொண்டு நேரில் அவரை அதேபோல எதிர்பார்ப்பதும் தவறு. அவரின் அன்றைய சூழ்நிலைகளை பொருத்து அவர் நடந்துக்கொள்வதால் நிஜ வாழ்வும் வெறும் எழுத்துகளும் வெவ்வேறு.. ஆனால் எழுத்து என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பே ! ஆனால் எண்ணப்படியே 100 சதவிகிதம் செயல்படவேன்டிய அவசியம் கிடையாது என்பதால் மாறுபடுகிறது.
இது என் சொந்தக்கருத்து. (ரொம்ப கொழப்பிட்டேனோ?)
முடிவாக.... எழுத்து குணத்தை பிரதிபலிக்குமா என்றால்............. பல வேளைகளில் பிரதிபலிக்கும் சிலவேளைகளில் பிரதிபலிக்காது.... அதனால் இதுதான் முடிவென்று நினைக்கக்கூடாது. அதேவேளையில் ஒருவரின் எழுத்தை மட்டுமே படித்து அவரை உருவகம் செய்துக்கொண்டு நேரில் அவரை அதேபோல எதிர்பார்ப்பதும் தவறு. அவரின் அன்றைய சூழ்நிலைகளை பொருத்து அவர் நடந்துக்கொள்வதால் நிஜ வாழ்வும் வெறும் எழுத்துகளும் வெவ்வேறு.. ஆனால் எழுத்து என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பே ! ஆனால் எண்ணப்படியே 100 சதவிகிதம் செயல்படவேன்டிய அவசியம் கிடையாது என்பதால் மாறுபடுகிறது.
இது என் சொந்தக்கருத்து. (ரொம்ப கொழப்பிட்டேனோ?)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அசுரன் wrote:அருமையான விவாதம். இருதரப்பு விசயங்களையும் படிக்கையில் ஒன்றுக்கொண்று சரியென்றே தோன்றுகிறது.
முடிவாக.... எழுத்து குணத்தை பிரதிபலிக்குமா என்றால்............. பல வேளைகளில் பிரதிபலிக்கும் சிலவேளைகளில் பிரதிபலிக்காது.... அதனால் இதுதான் முடிவென்று நினைக்கக்கூடாது. அதேவேளையில் ஒருவரின் எழுத்தை மட்டுமே படித்து அவரை உருவகம் செய்துக்கொண்டு நேரில் அவரை அதேபோல எதிர்பார்ப்பதும் தவறு. அவரின் அன்றைய சூழ்நிலைகளை பொருத்து அவர் நடந்துக்கொள்வதால் நிஜ வாழ்வும் வெறும் எழுத்துகளும் வெவ்வேறு.. ஆனால் எழுத்து என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பே ! ஆனால் எண்ணப்படியே 100 சதவிகிதம் செயல்படவேன்டிய அவசியம் கிடையாது என்பதால் மாறுபடுகிறது.
இது என் சொந்தக்கருத்து. (ரொம்ப கொழப்பிட்டேனோ?)
மிக சாியாகத்தான் சொல்லி இருக் கிறீா்கள்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது,
* எனவே நாகரிகமாக எழுத முயலுங்கள்.
* எனவே சிந்தித்து எழுதுங்கள்
* எனவே அவசரப்பட்டு எதையும் எழுதாதீர்கள்
இது இங்கு எழுதுபவர்களின் மனதில் நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் எழுதும் முன் சிந்தித்தே எழுதுவார் என்ற என் பார்வையில் மாற்றமில்லை!
இதற்காக நான் வைரமுத்துவையோ, வாலியையோ நினைத்து இந்தக் கருத்தை எழுதினேன் என்றால் அது உங்களின் சுய பார்வை மட்டுமே, அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.
* எனவே நாகரிகமாக எழுத முயலுங்கள்.
* எனவே சிந்தித்து எழுதுங்கள்
* எனவே அவசரப்பட்டு எதையும் எழுதாதீர்கள்
இது இங்கு எழுதுபவர்களின் மனதில் நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் எழுதும் முன் சிந்தித்தே எழுதுவார் என்ற என் பார்வையில் மாற்றமில்லை!
இதற்காக நான் வைரமுத்துவையோ, வாலியையோ நினைத்து இந்தக் கருத்தை எழுதினேன் என்றால் அது உங்களின் சுய பார்வை மட்டுமே, அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சபாஷ் அருமையான வாக்குவாதம் ..
நடிப்பவர்கள் எப்போதுமே நடிக்க முடியாது ..சில வேளைகளில் அவர்களை அறியாமல் வார்த்தை தவருபவர்கள் உண்டு ... கோபத்தில் தவறுதலான வார்த்தைகளை சொல்பவர்களும் உண்டு ...உங்கள் எழுத்தும் வார்த்தையும் ஓரளவுக்கு 80% மக்களின் குணங்களை காட்டி கொடுக்கும் என்பதே என் கருத்து
நடிப்பவர்கள் எப்போதுமே நடிக்க முடியாது ..சில வேளைகளில் அவர்களை அறியாமல் வார்த்தை தவருபவர்கள் உண்டு ... கோபத்தில் தவறுதலான வார்த்தைகளை சொல்பவர்களும் உண்டு ...உங்கள் எழுத்தும் வார்த்தையும் ஓரளவுக்கு 80% மக்களின் குணங்களை காட்டி கொடுக்கும் என்பதே என் கருத்து
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
இந்த வாதத்தில் இருசாராருமே வெளுத்து வாங்குகிறார்கள் !
ஆனால் என் கருத்தாவது உங்கள் எழுத்துகள் உங்கள் குணத்தை பிரதிபலிக்கிறது என்பது எத்துணை சதவிகிதம் உண்மை என்பதை விட அந்த வாசகம் செயும் வேலை இணையற்றது !
ஏனெனில் ஒருவன் சற்று கோபத்தில் ஏதேனும் தவறுதலாக தகாத வார்த்தைகளை உபயோகித்துவிடாமல் தடுக்கிறது !
அதே சமயம் ஒருவர் உபயோகித்த வார்த்தையை வைத்து அவரை ஒதுக்குவது ஏற்ப்பற்றது !
பெரும்பாலும் ஒருவர் எப்பொழுதும் தீய வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை மாறாக உணர்ச்சிவசப்படும்பொழுது தான் மற்றவர் மனதை புண்படுத்துவார் பின் அதற்காக வருத்தமும் படுவார் !
அந்த நிலை ஓரளவு இந்த வாசகம் குறைக்கும் என்றே என் கருத்தை முடிக்கிறேன் நன்றி !
ஆனால் என் கருத்தாவது உங்கள் எழுத்துகள் உங்கள் குணத்தை பிரதிபலிக்கிறது என்பது எத்துணை சதவிகிதம் உண்மை என்பதை விட அந்த வாசகம் செயும் வேலை இணையற்றது !
ஏனெனில் ஒருவன் சற்று கோபத்தில் ஏதேனும் தவறுதலாக தகாத வார்த்தைகளை உபயோகித்துவிடாமல் தடுக்கிறது !
அதே சமயம் ஒருவர் உபயோகித்த வார்த்தையை வைத்து அவரை ஒதுக்குவது ஏற்ப்பற்றது !
பெரும்பாலும் ஒருவர் எப்பொழுதும் தீய வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை மாறாக உணர்ச்சிவசப்படும்பொழுது தான் மற்றவர் மனதை புண்படுத்துவார் பின் அதற்காக வருத்தமும் படுவார் !
அந்த நிலை ஓரளவு இந்த வாசகம் குறைக்கும் என்றே என் கருத்தை முடிக்கிறேன் நன்றி !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி?
» பழந்தமிழ் எழுத்து மற்றும் தமிழ் மொழி எழுத்து உருவான வரலாறு
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» நான் உங்கள் புதிய நண்பன் உங்கள் வணக்கத்துடன், இன்று முதல்
» பழந்தமிழ் எழுத்து மற்றும் தமிழ் மொழி எழுத்து உருவான வரலாறு
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» நான் உங்கள் புதிய நண்பன் உங்கள் வணக்கத்துடன், இன்று முதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|