புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 12:52 pm

ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!
on Thursday, February 2, 2012 | 0 Comment

ஒருவருட தாடி, மீசை, ஒட்டக நாற்றம், ஒருமாத அழுக்கு, பாதியாய் உருமாறிய உடம்பு, நிற்கக்கூட திராணியில்லாத கிறக்கத்தோடு வாசலில் வந்து நின்றார் இக்பால் பாஷா.


அவருடைய குரலைக் கேட்டுத் தான், அவரைத் தெளிவாக அடை யாளம் கண்டுகொண்டார்கள் மனைவி ஷாகினியும் குழந்தைகளும்.

கை நிறைய சம்பளம், கத்தார் நாட்டில் டெய்லர் வேலை என்று சொன்ன மோசடி ஏஜெண்டிடம் 70 ஆயிரம் கட்டி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் விமானம் ஏறியவர் சென்னை புளியந்தோப்பு இக்பால் பாஷா.

கத்தார் பாலைவனக் காட்டில் ஒட்டகப் பண்ணையில், ஒட்டகம் மேய்க்கும் வேலை. சம்பளம் இல்லை. தினமும் ஒருவேளை சாப்பாடு. ஒருவேளை குடிதண்ணீர். மாதம் ஒருமுறை குளியல். பாலைவனத்தில படுக்கை. குடும்பத்தோடு நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலை... இப்படித் தான் கடந்த ஒருவருடமாக கத்தாரில் சித்ரவதைப்பட்டார் இக்பால் பாஷா.

""ஒட்டகப்பண்ணை முதலாளி யிடம் மொத்தமாகப் பணத்தை வாங்கிக்கொண்டு, என் கணவரை விற்றுவிட்டானே பாவி ஏஜெண்ட்'' என்று இக்பால் பாஷாவின் மனைவி ஷாகினி கதறிய கதறலை 29.10.2011 நக்கீரன் இதழில் "தமிழர்கள் விற்பனை! கதறும் பெண்!' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

அந்த இக்பால் பாஷாதான் 19.1.12 அன்று, ஒட்டக முதலாளியிடம் இருந்து தப்பிப் பிழைத்து வந்திருக் கிறார்.

சென்னை புளியந்தோôப்பில் உள்ள இக்பால் பாஷாவின் வீட்டிற்குச் சென்றோம். அப்போதுதான் ஆஸ்பிடலுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து படுத்திருந்தார்.

""15 நாளாவே வயிற்றுப்போக்கு. கடந்த ஒருவாரமாக பிளட்டா போகுது. அதான் டாக்டர்ட்ட போய் ஊசி போட்டுட்டு வந்தேன்'' -இக்பாலின் குரல் கிணற்றுக்குள் இருந்து வருவதுபோல மெதுவாக வந்தது.

""உயிரோட... இவரை பார்ப்போமா என்றே சந்தேகப்பட்டோம். அல்லாதான் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்'' -கசிந்த கண்ணீரோடுட சொன்னார் ஷாகினி.

மெதுவாக எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்த இக்பால் பாஷா, தான் பட்ட பாடுகளைச் சொல்லத் தொடங்கினார்.

""கத்தார் ஏர்போர்ட்டில் என்னைச் சந்தித்த ஏஜெண்டின் ஆள் யூனிஸ், அங்கிருந்து 300 கி.மீ. தொலைவிலிருக்கும் பாலைவனத்துக்குக் கூட்டிப்போய் கபில் என்ற ஒட்டகப்பண்ணை அரபியிடம் ஒப்படைத் தார். அங்குதான் தெரிந்தது, நான் செய்யவேண்டியது டெய்லர் வேலை இல்லை, ஒட்டகம் மேய்ப்பது, ஒட்டகத்திற்குச் சாப்பாடு கொடுப்பது போன்ற வேலை என்று. கபில் முதலாளியிடம் 250 ஒட்டகங்கள் இருந்தன. அந்த 2000 சதுர கிலோமீட்டர் பாலைவனத் தில் பல ஒட்டகப் பண்ணைகள் இருக்கின்றன. அவற்றில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள்தான்.

எங்கள் பண்ணை முதலாளியிடம் நானும், தஞ்சாவூர் சலீமும் இரண்டு உ.பி.க்காரர்களும் வேலை பார்த்தோம். சலீம் பாதி மெண்டலாகிவிட்டான். 4 வருடமாக சம்பளம் இல்லாமல், மனைவி, மக்கள் தொடர்பில்லாமல் கஷ்டமான வேலையால் அரைப்பைத்தியமாகிவிட்டான். உ.பி.க்காரர்கள் இருவரும் 2 வருடமாக அடிமையானவர்கள்.

யாருக்குமே சம்பளம் கொடுக்கமாட்டான் முதலாளி கபில். ஆனால் ஒட்டகத்திற்கு ஒழுங்காக சாப்பாடு கொடுக்கவில்லையென்று சகட்டுமேனிக்கு லத்தியால் அடிப்பான்.

அந்தப் பண்ணையில் இருந்துகொண்டு முதலாளி எங்களையும் ஒட்டகங்களையும் கவனித்துக்கொள்வான். பிறகு, தான் வந்த டிரக்கை எடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்குப் புறப்படுவான். வேறொரு டிரக்கில் எங்களுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய சாப்பாட்டையும், தண்ணீரையும் எடுத்துக்கொண்டு அவன் மகன் வருவான். அவன் இரண்டு நாள் இருப்பான். மறுபடி முதலாளி வருவான்.

சம்பளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கேட்டால் "உங்கள் ஏஜெண்டிடம் மொத்தமாகக் கொடுத்து உங்களை விலைக்கு வாங்கியிருக்கிறோம்' என்பான்.

நான் வேலை செய்த ஒட்டகப் பண்ணையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் சௌதி இருக்கிறது என்பது தெரிந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டோம்.

ஒருநாள் இரவில் நானும் என்னோடு வேலை செய்யும் உ.பி.க்காரரும் வேகவேகமாக ஓட்டமும் நடையுமாகக் கிளம்பினோம். ஆனால் பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரம் போகும் முன் இன்னொரு பண்ணை முதலாளியிடம் மாட்டிக்கொண்டோம். அவன் எங்களைப் பிடித்து வைத்துக்கொண்டு எங்கள் பண்ணை முதலாளிக்குத் தகவல் கொடுத்துவிட்டான். இழுத்து வந்து அடைத்து வைத்து, லத்தியால் பாடம் புகட்டியது அந்த மிருகம்.

மறுபடியும் ஒருநாள் காலையில் தப்பி ஓடி சௌதி போலீசிடம் அடைக்கல மானோம். எங்கள் நிலைமையைக் கண்ணீ ரோடு சொன்னோம்.

சௌதி போலீஸ் எங்களை கத்தார் போலீஸிடம் ஒப்படைத்தார்கள். எங்கள் இரண்டுபேருடைய பாஸ்போர்ட்களும் முதலாளி கபிலிடம் இருந்தன. அவனைக் கூப்பிட்டு விசாரித்தபோது, "ஒரு ஒட்டகத் தைக் கொன்றுவிட்டு பயந்து ஓடி வந்திருக்கிறார்கள்' என்று எங்களைக் குற்றவாளியாக்கி புகார் கொடுத்துவிட்டான். ஒட்டகத்தைக் கொன்றுவிட்டான் என்ற பொய்ப் புகாருக்காக என்னோடு வந்த உ.பி.க்காரனை கத்தார் சிறையில் அடைத்துவிட் டார்கள்.

வயிற்றுப்போக்கால் நான் கஷ்டப் படுவதை உணர்ந்து உன் சொந்தச் செலவில் போகலாம் என்று சொன்னது கத்தார் போலீஸ். கத்தாரில் வேலை செய்யும் என் உறவினர் ஒருவர்தான் எனக்கு டிக்கெட் போட்டு என்னை அனுப்பிவைத்தார்.

உண்மையைச் சொல்கிறேன். அந்தப் பாலைவன ஒட்டகப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொத் தடிமைகளாக வேலை செய்கிறார்கள். அவர்களுடைய அழுகைக் குரல் நம்ம எம்பசியின் காதுகளில் விழுவதே இல்லை'' -பெருமூச்சு விட்டபடியே முடித்தார் இக்பால் பாஷா.

இக்பால் பாஷாவிடம் 70 ஆயிரம் கமிஷனையும் வாங்கிக்கொண்டு இவரை ஏமாற்றி விற்பனை செய்த ஏஜெண்டும் இவருடைய உறவினர் என்பதுதான் கொடு மையிலும் கொடுமை.

-அரவிந்த்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக