புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
19 Posts - 49%
heezulia
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
7 Posts - 2%
prajai
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 01, 2012 7:41 pm


மகான்கள் தரிசனம், புண்ணியம் என்பர். மகான்களுக்கு சுயநலம் இருக்காது. மக்கள் நலமாக இருக்க வேண்டும்; உலகம் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான், அவர்களது எண்ணம். அதனால், அவர்களை நேரில் தரிசிப்பதும் விசேஷம் தான்.
“நலமாக இரு…’ என்று மகான்கள் சொன்னாலே போதும், நலமாக இருக்கலாம். அவர்களுடைய கண் பார்வை பட்டாலே போதும்; நலமாக இருக்கலாம். மகானின் பார்வையை, “நேத்ர தீட்சை’ என்பர்.
கையசைத்து, “நலமாக இரு…’ என்று மகான்கள் சொல்வதற்கு, “ஹஸ்த தீட்சை’ என்று பெயர். மனதால் நினைத்து, “நலமாக இரு…’ என்பதற்கு, “மானச தீட்சை’ என்று பெயர். அதனால் தான், நாம் மகான்களை தேடிச்சென்று வணங்குகிறோம்; ஆசி பெறுகிறோம்.
ஆமையானது, மணலில் முட்டையிட்டு போய் விடும்; ஆனால், அது, தன் முட்டைகளையே மனதில் நினைத்திருப்பதால், குஞ்சு பொரித்து விடும்.
மீன் முட்டையிட்டு விட்டு, தண்ணீரில் போய் கொண்டிருந்தாலும், தன் முட்டைகளையே நினைத்துக் கொண்டிருக்கும். அடிக்கடி திரும்பித் திரும்பி, முட்டைகளைப் பார்த்தபடி இருப்பதால், முட்டைகள் குஞ்சு பொரித்து விடும்; தாய் மீனின் பின்னாடியே போகும்.
தன் குஞ்சுகளை திரும்பித் திரும்பிப் பார்க்கும் தாய் மீனின் பார்வை பட்டு, குஞ்சுகள் வளர்ந்துவிடும். இதை, “நேத்ர தீட்சை’ என்பர். இப்படியாக, கண் பார்வைக்கு சில விசேஷங்கள் உண்டு; ஆனால், சிலருடைய கண்கள், அப்படி இருக்காது.
“என்ன சார்… புது கடிகாரம் வாங்கியிருக்கீங்களா? பேஷ், பேஷ்… ரொம்ப அழகா இருக்கே…’ என்று சொல்வர்; தொப்பென்று கீழே விழுந்து, கடிகாரம் உடைந்து விடும்.
“என்ன மாமி… புதுப் புடவையா, எப்போ வாங்கினீங்க? ரொம்ப அழகா இருக்கே…’ என்று சொல்வாள் இன்னொரு மாமி. கண் திருஷ்டி சும்மா விடுமா? கம்பியில் மாட்டி, புடவை கிழிந்து விடும். இதுவும் ஒருவித பார்வை தோஷம்தான்.
சில குழந்தைகளை, கூப்பிட்டுக் கொஞ்சுவாள், பக்கத்து வீட்டு பாட்டி… “குழந்தை ரொம்ப சமர்த்து. எவ்வளவு அழகா இருக்கு…’ என்பாள். அன்று இரவே, குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்படும். அந்த பாட்டியின் கண் அப்படிப்பட்டது. கண்களால் நல்லதும் ஏற்படலாம்; கெடுதலும் ஏற்படலாம். நல்லதை நினைத்து, நல்லதை தேடிப் போக வேண்டும்.

http://senthilvayal.wordpress.com/2012/02/01



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! 1357389பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! 59010615பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Images3ijfபார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Images4px
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Feb 01, 2012 10:42 pm

மகான்கள் சொன்னாலே போதும், நலமாக இருக்கலாம். அவர்களுடைய கண் பார்வை பட்டாலே போதும்; நலமாக இருக்கலாம். மகானின் பார்வையை, “நேத்ர தீட்சை’ என்பர்.
கையசைத்து, “நலமாக இரு…’ என்று மகான்கள் சொல்வதற்கு, “ஹஸ்த தீட்சை’ என்று பெயர். மனதால் நினைத்து, “நலமாக இரு…’ என்பதற்கு, “மானச தீட்சை’ என்று பெயர். அதனால் தான், நாம் மகான்களை தேடிச்சென்று வணங்குகிறோம்; ஆசி பெறுகிறோம்.
மகான்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்கள் தியனம் மற்றும் மூச்சு பயிற்சியின் மூலம் அதிக படியான மின் காந்த அலைகளை சேமித்து வைத்து இருப்பார்கள் என்றும் அதை தான் தன்னிடம் வருபவர்களுக்கு கண்களின் மூலமும் உள்ளங்கையை பயன்படுத்தியும் மின்காந்த அலைகளை அனுப்புவார்கள் அதனால் தான் அவர்களை பார்த்து விட்டு வரும் போது உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது என்று ஹிப்னாட்டிஸம் மற்றும் மெஸ்மரிசம் என்ற நூலில் படித்த ஞாபகம்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 10:45 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகான்கள் சொன்னாலே போதும், நலமாக இருக்கலாம். அவர்களுடைய கண் பார்வை பட்டாலே போதும்; நலமாக இருக்கலாம். மகானின் பார்வையை, “நேத்ர தீட்சை’ என்பர்.
கையசைத்து, “நலமாக இரு…’ என்று மகான்கள் சொல்வதற்கு, “ஹஸ்த தீட்சை’ என்று பெயர். மனதால் நினைத்து, “நலமாக இரு…’ என்பதற்கு, “மானச தீட்சை’ என்று பெயர். அதனால் தான், நாம் மகான்களை தேடிச்சென்று வணங்குகிறோம்; ஆசி பெறுகிறோம்.
மகான்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்கள் தியனம் மற்றும் மூச்சு பயிற்சியின் மூலம் அதிக படியான மின் காந்த அலைகளை சேமித்து வைத்து இருப்பார்கள் என்றும் அதை தான் தன்னிடம் வருபவர்களுக்கு கண்களின் மூலமும் உள்ளங்கையை பயன்படுத்தியும் மின்காந்த அலைகளை அனுப்புவார்கள் அதனால் தான் அவர்களை பார்த்து விட்டு வரும் போது உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது என்று ஹிப்னாட்டிஸம் மற்றும் மெஸ்மரிசம் என்ற நூலில் படித்த ஞாபகம்...

உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது ரமேஷ்!



பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Feb 01, 2012 10:52 pm

“குழந்தை ரொம்ப சமர்த்து. எவ்வளவு அழகா இருக்கு…’ என்பாள். அன்று இரவே, குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்படும். அந்த பாட்டியின் கண் அப்படிப்பட்டது
அதை எற்றுக் கொள்ளும் என் மனம் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அண்ணா... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக