புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
25 Posts - 50%
heezulia
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_m10ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 12:52 pm

ஒட்டகப் பண்ணையில் கொத்தடிமைத் தமிழர்கள்!
on Thursday, February 2, 2012 | 0 Comment

ஒருவருட தாடி, மீசை, ஒட்டக நாற்றம், ஒருமாத அழுக்கு, பாதியாய் உருமாறிய உடம்பு, நிற்கக்கூட திராணியில்லாத கிறக்கத்தோடு வாசலில் வந்து நின்றார் இக்பால் பாஷா.


அவருடைய குரலைக் கேட்டுத் தான், அவரைத் தெளிவாக அடை யாளம் கண்டுகொண்டார்கள் மனைவி ஷாகினியும் குழந்தைகளும்.

கை நிறைய சம்பளம், கத்தார் நாட்டில் டெய்லர் வேலை என்று சொன்ன மோசடி ஏஜெண்டிடம் 70 ஆயிரம் கட்டி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் விமானம் ஏறியவர் சென்னை புளியந்தோப்பு இக்பால் பாஷா.

கத்தார் பாலைவனக் காட்டில் ஒட்டகப் பண்ணையில், ஒட்டகம் மேய்க்கும் வேலை. சம்பளம் இல்லை. தினமும் ஒருவேளை சாப்பாடு. ஒருவேளை குடிதண்ணீர். மாதம் ஒருமுறை குளியல். பாலைவனத்தில படுக்கை. குடும்பத்தோடு நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலை... இப்படித் தான் கடந்த ஒருவருடமாக கத்தாரில் சித்ரவதைப்பட்டார் இக்பால் பாஷா.

""ஒட்டகப்பண்ணை முதலாளி யிடம் மொத்தமாகப் பணத்தை வாங்கிக்கொண்டு, என் கணவரை விற்றுவிட்டானே பாவி ஏஜெண்ட்'' என்று இக்பால் பாஷாவின் மனைவி ஷாகினி கதறிய கதறலை 29.10.2011 நக்கீரன் இதழில் "தமிழர்கள் விற்பனை! கதறும் பெண்!' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

அந்த இக்பால் பாஷாதான் 19.1.12 அன்று, ஒட்டக முதலாளியிடம் இருந்து தப்பிப் பிழைத்து வந்திருக் கிறார்.

சென்னை புளியந்தோôப்பில் உள்ள இக்பால் பாஷாவின் வீட்டிற்குச் சென்றோம். அப்போதுதான் ஆஸ்பிடலுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து படுத்திருந்தார்.

""15 நாளாவே வயிற்றுப்போக்கு. கடந்த ஒருவாரமாக பிளட்டா போகுது. அதான் டாக்டர்ட்ட போய் ஊசி போட்டுட்டு வந்தேன்'' -இக்பாலின் குரல் கிணற்றுக்குள் இருந்து வருவதுபோல மெதுவாக வந்தது.

""உயிரோட... இவரை பார்ப்போமா என்றே சந்தேகப்பட்டோம். அல்லாதான் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்'' -கசிந்த கண்ணீரோடுட சொன்னார் ஷாகினி.

மெதுவாக எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்த இக்பால் பாஷா, தான் பட்ட பாடுகளைச் சொல்லத் தொடங்கினார்.

""கத்தார் ஏர்போர்ட்டில் என்னைச் சந்தித்த ஏஜெண்டின் ஆள் யூனிஸ், அங்கிருந்து 300 கி.மீ. தொலைவிலிருக்கும் பாலைவனத்துக்குக் கூட்டிப்போய் கபில் என்ற ஒட்டகப்பண்ணை அரபியிடம் ஒப்படைத் தார். அங்குதான் தெரிந்தது, நான் செய்யவேண்டியது டெய்லர் வேலை இல்லை, ஒட்டகம் மேய்ப்பது, ஒட்டகத்திற்குச் சாப்பாடு கொடுப்பது போன்ற வேலை என்று. கபில் முதலாளியிடம் 250 ஒட்டகங்கள் இருந்தன. அந்த 2000 சதுர கிலோமீட்டர் பாலைவனத் தில் பல ஒட்டகப் பண்ணைகள் இருக்கின்றன. அவற்றில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள்தான்.

எங்கள் பண்ணை முதலாளியிடம் நானும், தஞ்சாவூர் சலீமும் இரண்டு உ.பி.க்காரர்களும் வேலை பார்த்தோம். சலீம் பாதி மெண்டலாகிவிட்டான். 4 வருடமாக சம்பளம் இல்லாமல், மனைவி, மக்கள் தொடர்பில்லாமல் கஷ்டமான வேலையால் அரைப்பைத்தியமாகிவிட்டான். உ.பி.க்காரர்கள் இருவரும் 2 வருடமாக அடிமையானவர்கள்.

யாருக்குமே சம்பளம் கொடுக்கமாட்டான் முதலாளி கபில். ஆனால் ஒட்டகத்திற்கு ஒழுங்காக சாப்பாடு கொடுக்கவில்லையென்று சகட்டுமேனிக்கு லத்தியால் அடிப்பான்.

அந்தப் பண்ணையில் இருந்துகொண்டு முதலாளி எங்களையும் ஒட்டகங்களையும் கவனித்துக்கொள்வான். பிறகு, தான் வந்த டிரக்கை எடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்குப் புறப்படுவான். வேறொரு டிரக்கில் எங்களுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய சாப்பாட்டையும், தண்ணீரையும் எடுத்துக்கொண்டு அவன் மகன் வருவான். அவன் இரண்டு நாள் இருப்பான். மறுபடி முதலாளி வருவான்.

சம்பளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கேட்டால் "உங்கள் ஏஜெண்டிடம் மொத்தமாகக் கொடுத்து உங்களை விலைக்கு வாங்கியிருக்கிறோம்' என்பான்.

நான் வேலை செய்த ஒட்டகப் பண்ணையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் சௌதி இருக்கிறது என்பது தெரிந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டோம்.

ஒருநாள் இரவில் நானும் என்னோடு வேலை செய்யும் உ.பி.க்காரரும் வேகவேகமாக ஓட்டமும் நடையுமாகக் கிளம்பினோம். ஆனால் பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரம் போகும் முன் இன்னொரு பண்ணை முதலாளியிடம் மாட்டிக்கொண்டோம். அவன் எங்களைப் பிடித்து வைத்துக்கொண்டு எங்கள் பண்ணை முதலாளிக்குத் தகவல் கொடுத்துவிட்டான். இழுத்து வந்து அடைத்து வைத்து, லத்தியால் பாடம் புகட்டியது அந்த மிருகம்.

மறுபடியும் ஒருநாள் காலையில் தப்பி ஓடி சௌதி போலீசிடம் அடைக்கல மானோம். எங்கள் நிலைமையைக் கண்ணீ ரோடு சொன்னோம்.

சௌதி போலீஸ் எங்களை கத்தார் போலீஸிடம் ஒப்படைத்தார்கள். எங்கள் இரண்டுபேருடைய பாஸ்போர்ட்களும் முதலாளி கபிலிடம் இருந்தன. அவனைக் கூப்பிட்டு விசாரித்தபோது, "ஒரு ஒட்டகத் தைக் கொன்றுவிட்டு பயந்து ஓடி வந்திருக்கிறார்கள்' என்று எங்களைக் குற்றவாளியாக்கி புகார் கொடுத்துவிட்டான். ஒட்டகத்தைக் கொன்றுவிட்டான் என்ற பொய்ப் புகாருக்காக என்னோடு வந்த உ.பி.க்காரனை கத்தார் சிறையில் அடைத்துவிட் டார்கள்.

வயிற்றுப்போக்கால் நான் கஷ்டப் படுவதை உணர்ந்து உன் சொந்தச் செலவில் போகலாம் என்று சொன்னது கத்தார் போலீஸ். கத்தாரில் வேலை செய்யும் என் உறவினர் ஒருவர்தான் எனக்கு டிக்கெட் போட்டு என்னை அனுப்பிவைத்தார்.

உண்மையைச் சொல்கிறேன். அந்தப் பாலைவன ஒட்டகப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொத் தடிமைகளாக வேலை செய்கிறார்கள். அவர்களுடைய அழுகைக் குரல் நம்ம எம்பசியின் காதுகளில் விழுவதே இல்லை'' -பெருமூச்சு விட்டபடியே முடித்தார் இக்பால் பாஷா.

இக்பால் பாஷாவிடம் 70 ஆயிரம் கமிஷனையும் வாங்கிக்கொண்டு இவரை ஏமாற்றி விற்பனை செய்த ஏஜெண்டும் இவருடைய உறவினர் என்பதுதான் கொடு மையிலும் கொடுமை.

-அரவிந்த்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக