புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
மக்கள்தொகைக்கு ஏற்றவாறு உணவு உற்பத்தி இல்லை: ஐ.நா சபை
உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள், திட்ட அமலாக்கத்துக்கு இடையிலும் உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி முன்னேறியுள்ள நிலையிலும், மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. மக்கள்தொகைக்கு ஏற்ப உலகின் உணவு இருப்பு இருப்பதில்லை.
அதாவது இன்றைய மக்கள்தொகைக்கு தேவையான உணவு உற்பத்தி, கையிருப்பு ஆகியவை தற்காலிகமானவை. ஆனால் உணவு உற்பத்தியில் நீடித்த நிலைத்தன்மையுடன் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கிடைக்கவில்லை.
இப்போதைய உலக வளர்ச்சி முறை நிலையற்றதன்மை கொண்டதாக இருக்கிறது. அதிலிருந்து மாற சர்வதேச பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.
இப்போது உலகின் பல பகுதிகளில் நிலவும் பொருளாதார பிரச்னைகள், செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக தொடங்க சிறந்த வாய்ப்பை அளித்துள்ளன.
கடந்த 1990ம் ஆண்டில் சர்வதேச அளவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசித்தவர்கள் எண்ணிக்கை 46 சதவீதமாக இருந்தது. அது இப்போது 27 சதவீதமாக குறைந்துள்ள போதிலும், நிலையான உணவு பாதுகாப்பை உறுதி செய்யாமல் இதை தக்க வைக்கவோ, மேலும் குறைக்கவோ முடியாது
http://www.newsonews.com/view.php?203608E220eZnBd34eaAmOlH4cbdQMAAcddcAKMQUdbc4JlOmae42dBnZ2e022E80602
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள் முழு உலகமும பாரியதொரு உணவுபற்றாக்குறை பட்டினியை எதிர்கொள்ள
வேண்டும் ஐ. நா வால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை முன்மாதிரியாக கொண்டு இதை தடுக்க நாம் என்ன செய்யலாம் என விவாதிக்கலாமா..
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள்,மக்கள் தொகையை அதிகமாக கொண்ட நாடுகள் முன்கூட்டியே விழிப்புணர்வோடு செயல்பட்டால் அடுத்துவரும் உணவுபற்றாக்குறையை எப்படி தவிர்க்கலாம்..
சுயதொழில் ஆர்வலர்கள் கவனிக்க....
வேண்டும் ஐ. நா வால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை முன்மாதிரியாக கொண்டு இதை தடுக்க நாம் என்ன செய்யலாம் என விவாதிக்கலாமா..
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள்,மக்கள் தொகையை அதிகமாக கொண்ட நாடுகள் முன்கூட்டியே விழிப்புணர்வோடு செயல்பட்டால் அடுத்துவரும் உணவுபற்றாக்குறையை எப்படி தவிர்க்கலாம்..
சுயதொழில் ஆர்வலர்கள் கவனிக்க....
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அளவான உணவை சமைத்து அளவாக சாப்பிட்டு மிச்சம் மீதி வைக்காமல் கொட்டி வீணாக்காமல் இருந்தாலே போதும் என்று நான் நினைக்கிறேன்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
அதிபொண்ணு wrote:அளவான உணவை சமைத்து அளவாக சாப்பிட்டு மிச்சம் மீதி வைக்காமல் கொட்டி வீணாக்காமல் இருந்தாலே போதும் என்று நான் நினைக்கிறேன்.
hega wrote: அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள் முழு உலகமும பாரியதொரு உணவுபற்றாக்குறை பட்டினியை எதிர்கொள்ள
வேண்டும் ஐ. நா வால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை முன்மாதிரியாக கொண்டு இதை தடுக்க நாம் என்ன செய்யலாம் என விவாதிக்கலாமா..
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள்,மக்கள் தொகையை அதிகமாக கொண்ட நாடுகள் முன்கூட்டியே விழிப்புணர்வோடு செயல்பட்டால் அடுத்துவரும் உணவுபற்றாக்குறையை எப்படி தவிர்க்கலாம்..
சுயதொழில் ஆர்வலர்கள் கவனிக்க....
நம் கண் முன்னாலேயே விளைநிலங்கள் அழிந்து வருகிறது. விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை நிறுத்தியதால் விளைநிலங்கள் முட்புதர்களாகக் காட்சியளிக்கிறது. விவசாயிகளை எந்த அரசாங்கமும் ஊக்குவிப்பதிலை. மழை குறைவு. நீர்ப்பாசனமும் சரியாக இல்லை.
இளம் தலைமுறை விவசாயத்தை மறந்து, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துவிட்டனர். விவசாயத்தில் செலவுகள் அதிகரித்துவிட்டது. அதற்கேற்ற லாபம் கிடைப்பதில்லை.
இந்த நிலை தொடர்ந்தால் நீங்கள் கூறிய மாபெரும் உணவுப் பஞ்சம் நிச்சயம் வரும். இந்தியா சமாளிக்குமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இன்றைக்கு சாப்பிட்டால் போதும் என்று நினைக்கிறோமே தவிர நாளை சாப்பிடுவோமா என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்ள யாரும் நினைப்பதில்லை.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
இன்று இயற்றுவதும் இல்லை, ஈட்டுவதும் குறைந்துவிட்டது, மேலும், காப்பதற்கு பதிலாக பதுக்கி விடுகிறார்கள். பதுக்கிய பின் எங்கே வகுத்துக் கொடுப்பது.
வல்லமை பொருந்திய அரசால் தான், இதற்கொரு தீர்வு கிடைக்கும்.
அப்ப கிடைக்காதுணு யாரோ சொல்றது எனக்கு கேக்குது.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
இன்று இயற்றுவதும் இல்லை, ஈட்டுவதும் குறைந்துவிட்டது, மேலும், காப்பதற்கு பதிலாக பதுக்கி விடுகிறார்கள். பதுக்கிய பின் எங்கே வகுத்துக் கொடுப்பது.
வல்லமை பொருந்திய அரசால் தான், இதற்கொரு தீர்வு கிடைக்கும்.
அப்ப கிடைக்காதுணு யாரோ சொல்றது எனக்கு கேக்குது.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
பிஜிராமன் wrote:இன்றைக்கு சாப்பிட்டால் போதும் என்று நினைக்கிறோமே தவிர நாளை சாப்பிடுவோமா என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்ள யாரும் நினைப்பதில்லை.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
இன்று இயற்றுவதும் இல்லை, ஈட்டுவதும் குறைந்துவிட்டது, மேலும், காப்பதற்கு பதிலாக பதுக்கி விடுகிறார்கள். பதுக்கிய பின் எங்கே வகுத்துக் கொடுப்பது.
வல்லமை பொருந்திய அரசால் தான், இதற்கொரு தீர்வு கிடைக்கும்.
அப்ப கிடைக்காதுணு யாரோ சொல்றது எனக்கு கேக்குது.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
யாரோ, யாருக்கோ, எப்படியோ, என்னமோ, என விடடு விட முடியாதபடி நாம் அனைவருமே விழித்தெழ வேண்டிய தருணமிது.
அரசு செய்யட்டும் என்பதை விட நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் முயன்றால் நாம் சந்ததியாவது இவ்வழிவிலிருந்து தப்பிக்கொள்ளும்
எப்படி........
யாரோ, யாருக்கோ, எப்படியோ, என்னமோ, என விடடு விட முடியாதபடி நாம் அனைவருமே விழித்தெழ வேண்டிய தருணமிது.
அரசு செய்யட்டும் என்பதை விட நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் முயன்றால் நாம் சந்ததியாவது இவ்வழிவிலிருந்து தப்பிக்கொள்ளும்
எப்படி........
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
hega wrote:கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
யாரோ, யாருக்கோ, எப்படியோ, என்னமோ, என விடடு விட முடியாதபடி நாம் அனைவருமே விழித்தெழ வேண்டிய தருணமிது.
அரசு செய்யட்டும் என்பதை விட நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் முயன்றால் நாம் சந்ததியாவது இவ்வழிவிலிருந்து தப்பிக்கொள்ளும்
எப்படி........
அவரவர்கள் முதலில் தேவை இல்லாமல் சாப்பிடு கொண்டே இருப்பதை நிறுத்தவும் ...இரண்டாவது தேவை இல்லாமல் சமைத்து குப்பை தொட்டியில் போடுவதை நிறுத்த வேண்டும்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|