Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அயிரை மீன் குழம்பு
+8
மகா பிரபு
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
இளமாறன்
hega
கேசவன்
உமா
முஹைதீன்
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
அயிரை மீன் குழம்பு
First topic message reminder :
ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு
மீன் குழம்பு என்றாலே
நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும்
அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு
சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார்
செய்யப்படுகிறது.
மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன்
உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது.
குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில்
இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால்
மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.
தேவையான பொருட்கள்
அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி
அயிரை மீன் குழம்பு செய்முறை
முதலில்
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து
கரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கிய
சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து
வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை
வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க
விடவும்.
மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில்
சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன்
குழம்பு தயார்.
ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம்.
தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன
பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன்
வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை
மீன்.
thatstamil
ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு
மீன் குழம்பு என்றாலே
நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும்
அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு
சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார்
செய்யப்படுகிறது.
மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன்
உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது.
குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில்
இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால்
மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.
தேவையான பொருட்கள்
அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி
அயிரை மீன் குழம்பு செய்முறை
முதலில்
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து
கரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கிய
சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து
வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை
வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க
விடவும்.
மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில்
சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன்
குழம்பு தயார்.
ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம்.
தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன
பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன்
வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை
மீன்.
thatstamil
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: அயிரை மீன் குழம்பு
ஐயா,இவ்வுலகில் அமெரிக்க அதிபர் என்றாலும் சரி ,நம் காலுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் சிறிய எறும்பானலும் சரி இரண்டுக்குமே வாழ்க்கை உண்டு .இரண்டு பேருமே ஒருவருக்கு ஒருவர் இனையானவர் தான் .இதில் ஒருவர் வாழ்வதற்காக மற்றொரு உயிறை துன்புருத்துவது தவறானது .இவ்வுலகில் சைவ உணவை சாப்பிட முடிந்தும் அசைவ உணவை சாப்பிடும் உயிரினம் மனிதன் தான்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அயிரை மீன் குழம்பு
நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?கேசவன் wrote:ஐயா,இவ்வுலகில் அமெரிக்க அதிபர் என்றாலும் சரி ,நம் காலுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் சிறிய எறும்பானலும் சரி இரண்டுக்குமே வாழ்க்கை உண்டு .இரண்டு பேருமே ஒருவருக்கு ஒருவர் இனையானவர் தான் .இதில் ஒருவர் வாழ்வதற்காக மற்றொரு உயிறை துன்புருத்துவது தவறானது .இவ்வுலகில் சைவ உணவை சாப்பிட முடிந்தும் அசைவ உணவை சாப்பிடும் உயிரினம் மனிதன் தான்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அயிரை மீன் குழம்பு
கொசுவை விரட்டி விடுவேன்நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அயிரை மீன் குழம்பு
இரவெல்லாம் விழித்து கொண்டு கொசுவை விரட்டுங்கள். ஏனென்றால் கொசு பாவம்.கேசவன் wrote:கொசுவை விரட்டி விடுவேன்நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அயிரை மீன் குழம்பு
ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொள்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .மகா பிரபு wrote:இரவெல்லாம் விழித்து கொண்டு கொசுவை விரட்டுங்கள். ஏனென்றால் கொசு பாவம்.கேசவன் wrote:கொசுவை விரட்டி விடுவேன்நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அயிரை மீன் குழம்பு
வாழ்க வளமுடன்.கேசவன் wrote:ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொள்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அயிரை மீன் குழம்பு
ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொல்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .
தூங்காமல் இருந்து இறந்தால், இதற்கு பெயரும் கொலை தானே.
அதாவது பிற உயிரைக் கொல்வது மட்டும் தான் கொலையா அல்லது, தன்னைத் தானே கொன்று கொல்வதும் கொலை தானே. நண்பா.
நான் ஒன்று கூறுகிறேன் நண்பா.....
நம் கருத்தில் நாம் விடாப்பிடியாக இருந்தோம் என்றால், நிறைய விஷயங்களை நம்முடன் எதிர்வாதம் செய்பவரிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். நாம் பேசுவது தவறாக இருப்பது நமக்கே தெரிந்தாலும், இப்படி செயலாம். ஆனால், ஒரு கட்டத்தில் நம் தவற்றை ஒற்றுக் கொண்டால் தான், மீண்டும் அது போன்று இன்னொரு நல்ல வாதம் செய்ய வழி வகுக்கும்.
அவர் அவர் சட்டையை அவர் அவர் தான் அணிய முடியும், காரணம், ஒவ்வொருவருக்கும் சட்டை அளவு மாறுபடும், நாம் விடாப்பிடியாக என் சட்டையை நீ அணிந்தே தான் ஆக வேண்டும் என்று மற்றவரிடம் கூறிக்கொண்டிருந்து புகுத்தினால், வீணாய் சட்டை தான் கிழியும். அதனால் அவர் அவரை அவர் அவர் சட்டையை அணிய விடுவோம் நண்பா.....
நன்றிகள் நண்பா..
Last edited by பிஜிராமன் on Thu Feb 02, 2012 10:02 pm; edited 2 times in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அயிரை மீன் குழம்பு
மகா பிரபு அவர்களே நாம் எப்படி காலையில் எழும்போது இரவு மீண்டும் தூங்குவோம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதேபோல்தான் அனைத்து உயிர்களும் எண்ணிக்கொண்டிருக்கும் .நாம் வாழ்வதற்காக மற்ற உயிர்களை துன்புருத்தி வாழலாமா????மகா பிரபு wrote:வாழ்க வளமுடன்.கேசவன் wrote:ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொள்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அயிரை மீன் குழம்பு
மகத்தான உண்மை. வாதம் இருக்கலாம் விதண்டாவாதம் கூடாது.பிஜிராமன் wrote:ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொல்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .
தூங்காமல் இருந்து இறந்தால், இதற்கு பெயரும் கொலை தானே.
அதாவது பிற உயிரைக் கொல்வது மட்டும் தான் கொலையா அல்லது, தன்னைத் தானே கொன்று கொல்வதும் கொலை தானே. நண்பா.
நான் ஒன்று கூறுகிறேன் நண்பா.....
நம் கருத்தில் நாம் விடாப்பிடியாக இருந்தோம் என்றால், நிறைய விஷயங்களை நம்முடன் எதிர்வாதம் செய்பவரிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். நாம் பேசுவது தவறாக இருப்பது நமக்கே தெரிந்தாலும், இப்படி செயலாம். ஆனால், ஒரு கட்டத்தில் நம் தவற்றை ஒற்றுக் கொண்டால் தான், மீண்டும் அது போன்று இன்னொரு நல்ல வாதம் செய்ய வழி வகுக்கும்.
அவர் அவர் சட்டையை அவர் அவர் தான் அணிய முடியும், காரணம், ஒவ்வொருவருக்கும் சட்டை அளவு மாறுபடும், நாம் விடாப்பிடியாக என் சட்டையை அணிந்தே தான் ஆக வேண்டும் என்றால், வீணாய் சட்டை தான் கிழியும். அதனால் அவர் அவரை அவர் அவர் சட்டையை அணிய விடுவோம் நண்பா.....
நன்றிகள் நண்பா..
இது மாதிரி சூழலில் பயன்படுத்த ஒரு ஸ்மைலி தான் இருக்கிறதே
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அயிரை மீன் குழம்பு
உண்மைதான். இணையம், கைபேசி போன்றவை பயன் படுத்துவதால் சிட்டுகுருவி போன்றவை உயிர் இழக்கிரதாம். அதனாலே உங்க கணினி , கைபெசி எல்லாம் பிஜிராமன்கிட்ட கொடுத்துருங்க.கேசவன் wrote:மகா பிரபு அவர்களே நாம் எப்படி காலையில் எழும்போது இரவு மீண்டும் தூங்குவோம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதேபோல்தான் அனைத்து உயிர்களும் எண்ணிக்கொண்டிருக்கும் .நாம் வாழ்வதற்காக மற்ற உயிர்களை துன்புருத்தி வாழலாமா????
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அயிரை மீன் குழம்பு
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» கேரள மீன் குழம்பு
» மீன் குழம்பு
» வஞ்சிர மீன் குழம்பு
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» கேரள மீன் குழம்பு
» மீன் குழம்பு
» வஞ்சிர மீன் குழம்பு
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|