புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார் Poll_c102 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார் Poll_m102 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார் Poll_c10 
7 Posts - 64%
heezulia
2 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார் Poll_c102 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார் Poll_m102 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
2 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார் Poll_c102 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார் Poll_m102 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

2 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 11:00 am



2 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார் Tamil_News_large_397942

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் ‌தொடர்பாக சு.சாமி மற்றும் பிரசாந்த பூஷன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 122 லைசென்ஸ்களை ரத்து செய்வதாகவும், சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டுமா என்பதை விசாரணை கோர்ட்‌டே முடிவு செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தேவையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது. லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படுவதால் விலைக்கு வாங்கிய க‌ம்பெனிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றன.

பிரதமரின் நம்பிக்கையை பெற்றவரான மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி இழப்பாரா, அல்லது நீடிப்பாரா என்பது இன்று வெளியாகவிருக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பொறுத்து அமையும். இதனால் டில்லி அரசியல் வட்டாரமே என்னவாகுமோ என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது.

பல லட்சம் கோடிகளை விழுங்கி விட்ட 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக மத்திய அமைச்சராக இருந்த ராஜா, கனிமொழி எம்.பி., முதல் பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ராஜா மற்றும் தொலைதொடர்பு அதிகாரி பெகுரா மட்டுமே ஜெயிலில் உள்ளனர். இந்நிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு காரணமாக இருந்த மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்து பல நாட்களாக வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து சாமி சுப்ரீம் கோர்ட்டிலும், ஸ்பெக்ட்ரம் விசாரித்து வரும் சிறப்பு சி,பி.ஐ., கோர்ட்டிலும் வழக்கை தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிந்து விட்டது. இன்று தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மனுவை விசாரித்த ஜி,எஸ்,சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகிய இருவரில் கங்குலி இன்று ஓய்வு பெறுகிறார். எனவே தீர்ப்பை இன்று அறிவிக்கக்கூடும். சிதம்பரம் விசாரணைக்கு உட்படுத்தலாமா, 9 நிறுவனங்களுக்கு வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமைத்தை ரத்து செய்யலாமா, சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும், ஸ்பெக்ட்ரம் வழக்கை சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமா என்ற 3 விஷயங்கள் குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது. இந்த மனு அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த பிரசாந்த்பூஷனும் இணைந்து தாக்கல் செய்துள்ளார்.

சிதம்பரம் என்னதான் செய்தார்? : மத்திய அமைச்சர் சிதம்பரம் இந்த வழக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கான சாமியின் விளக்கம் என்னவெனில்: 2008 ல் ராஜா தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். ஸ்பெக்ட்ரம் விற்பனை நடந்த போது இதில் கம்பெனிகளின் நுழைவு கட்டணம், விலை நிர்ணயம் நிதி அமைச்சகத்திற்கு தெரியாமல் நடந்திருக்காது. அப்படியிருக்கும்போது சிதம்பரம் இதில் முறையாக செயல்பட்டிருந்தால் இந்த ஊழலை தடுத்திருக்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக ராஜா , சிதம்பரத்தை பல முறை சந்தித்து பேசியிருக்கிறார். முழு விவரமும் சிதம்பரத்திற்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது. ராஜா எந்த அளவுக்கு குற்றம் புரிந்துள்ளாரோ அதே அளவு சிதம்பரமும் குற்றம் புரிந்தவராகிறார் என்கிறார் சாமி. இதனை அவர் கோர்ட்டில் ஆவணங்களுடன் ( விலைநிர்ணயம், கடித பரிமாற்றம்) வாதாடியிருக்கிறார். இன்று தீர்ப்பு என்னவாக இருக்கும், சிதம்பரத்திற்கு எதிராக அமையும்பட்சத்தில் அவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது இருக்கும். என்ன நடக்குமோ? சிதம்பரம் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவரை பதவி விலக சொல்வது எதிர்கட்சிகளின் ஆசைதான் என்ற ஐ.நா.,வில் இருந்த போது பிரதமர் தெரிவித்திருந்தார். நம்பிக்கை நட்சத்திரம் நிலை இன்று தெரிந்து விடும்.

பல எதிர்ப்புகளை சந்தித்தவர் ப.சி., : சிதம்பரத்தை பொறுத்தவரை பல எதிர் கணைகள் வந்தாலும் தொடர்ந்து அவர் மவுனம் மூலமாகவும், அமைச்சர் பதவியை தக்க வைப்பதிலும் கவனமாக இருந்து வந்தார். முதன்முதலில் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றதும் இவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி குரல் எழுந்தன. டில்லியில் முதல்வர் ஜெ., இதனை பகிரங்கமாக பேட்டியின்போது அறிவித்தார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும் நக்சல்கள் வெறியாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்ட சம்பவம் இவர் மீது கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியது. இவர் நிதி அமைச்சராக இருந்தபோது ஸ்பெகட்ரம் விவகாரத்தில் இவரது நிலை கவலை அளிப்பதாக உள்ளது என தற்போதைய நிதி அமைச்சக அதிகாரிகள் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினர். இதுவும் பார்லி.,யில் பெரும் புயலை கிளப்பியது. தமிழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் முல்லை பெரியாறு நிலையில் கேரள அரசு குறித்து தெரிவித்த கருத்து காங்கிரஸ் கட்சியில் சக அமைச்சர்களே இவரை விமர்சனம் செய்தனர். டிசம்பரில் நடந்த பார்லி.,யில் இவர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டாம். இவர் மீது என்ன நடவடிக்கை என எதிர்கட்சியினர் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைப்பு நடந்தது. சிதம்பரத்திற்கு மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், சல்மான் குர்ஷித் போன்றோர் அவருக்கு ஆதரவாவே இருந்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் சிதம்பரம் ராஜினாமா செய்து விட்டார். கடிதம் வழங்கி விட்டார் என்றும் பரபரப்பான செய்தி வெளியானது. ஆனால் பிரதமர் அலுவலகம் இதனை ஏற்க மறுத்ததுடன் , இது போன்று எதுவும் இல்லை என தெரிவித்தது.

dinamalar.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக