புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
289 Posts - 45%
heezulia
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
20 Posts - 3%
prajai
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 12:49 pm



ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள மொகாசிலி என்ற கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே அவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் 3-வது குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என கணவர் எதிர்பார்த்தார். ஆனால் அது நிறைவேறாமல் மீண்டும் பெண் குழந்தையே பிறந்ததால் அவருடைய கோபம் மனைவி மீது திரும்பியது. ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டார்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் மகளிர் நல அமைப்பினருக்கு தெரிந்ததும் போலீசில் புகார் செய்தனர். இதனை அடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த மாமியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கணவர் தப்பி ஓடி விட்டார். போலீசில் சிக்காமல் இருக்க அவர் தீவிரவாதிகளிடம் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.



ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 01, 2012 1:10 pm

அடப்பாவி அதுக்கு நீ தனடா காரணம் உன்னை தான் கொல்லனும் கோபம்
இவனையெல்லாம் சுட்டுத்தள்ளூ!



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 01, 2012 1:20 pm

எந்த குழந்தையா இருந்தாலும் அது தன்னோட குழந்தைதானே என்ற நினைவு எப்படி இந்த விலங்குக்கு இல்லாமல் போனதோ .என்னை பொறுத்த வரை இவன் மனிதன் இல்லை, விலங்கு.விலங்குக்கு தான் செய்யும் காரியம் சரியா தவறா என்று தெரியாது



ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Uஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Dஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Aஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Yஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Aஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Sஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Uஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Dஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Hஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 01, 2012 1:24 pm

மூடநம்பிக்கையே இதற்கு காரணம்.

விழிப்புணா்வு கொண்டு வரவேண்டும்.

இந்த செயல் அந்நாட்டில் எந்தளவுக்கு மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு ஓா் உதாரணம்.



ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 01, 2012 2:24 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Feb 01, 2012 2:25 pm

தன்னை பெற்ற தாயை மறந்து விட்டான். அயோக்கியன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 01, 2012 6:18 pm

இவன் ஆண் குலந்தையை பெற்றிருந்தால் கூட தீவிரவாதியாக தான் மாற்றி இருப்பான்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 01, 2012 6:20 pm

இன்னுமா இதுபோல் மிருகதானமா நடந்து கொள்கிறார்கள்..! என்ன கொடுமை சார் இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 01, 2012 6:23 pm

சில மனிதர்களின் கோவம் , பேராசை எல்லாத்தையுமே செய்ய வைக்குது....மூடன். என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Feb 01, 2012 8:22 pm

மலிவான மனிதர்கள் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக