புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Tue Aug 27, 2024 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Tue Aug 27, 2024 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
45 Posts - 56%
ayyasamy ram
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
30 Posts - 38%
mohamed nizamudeen
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
467 Posts - 54%
heezulia
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
328 Posts - 38%
mohamed nizamudeen
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
27 Posts - 3%
prajai
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
12 Posts - 1%
Abiraj_26
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
5 Posts - 1%
mini
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
3 Posts - 0%
kavithasankar
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_m10பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 01, 2012 7:41 pm


மகான்கள் தரிசனம், புண்ணியம் என்பர். மகான்களுக்கு சுயநலம் இருக்காது. மக்கள் நலமாக இருக்க வேண்டும்; உலகம் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான், அவர்களது எண்ணம். அதனால், அவர்களை நேரில் தரிசிப்பதும் விசேஷம் தான்.
“நலமாக இரு…’ என்று மகான்கள் சொன்னாலே போதும், நலமாக இருக்கலாம். அவர்களுடைய கண் பார்வை பட்டாலே போதும்; நலமாக இருக்கலாம். மகானின் பார்வையை, “நேத்ர தீட்சை’ என்பர்.
கையசைத்து, “நலமாக இரு…’ என்று மகான்கள் சொல்வதற்கு, “ஹஸ்த தீட்சை’ என்று பெயர். மனதால் நினைத்து, “நலமாக இரு…’ என்பதற்கு, “மானச தீட்சை’ என்று பெயர். அதனால் தான், நாம் மகான்களை தேடிச்சென்று வணங்குகிறோம்; ஆசி பெறுகிறோம்.
ஆமையானது, மணலில் முட்டையிட்டு போய் விடும்; ஆனால், அது, தன் முட்டைகளையே மனதில் நினைத்திருப்பதால், குஞ்சு பொரித்து விடும்.
மீன் முட்டையிட்டு விட்டு, தண்ணீரில் போய் கொண்டிருந்தாலும், தன் முட்டைகளையே நினைத்துக் கொண்டிருக்கும். அடிக்கடி திரும்பித் திரும்பி, முட்டைகளைப் பார்த்தபடி இருப்பதால், முட்டைகள் குஞ்சு பொரித்து விடும்; தாய் மீனின் பின்னாடியே போகும்.
தன் குஞ்சுகளை திரும்பித் திரும்பிப் பார்க்கும் தாய் மீனின் பார்வை பட்டு, குஞ்சுகள் வளர்ந்துவிடும். இதை, “நேத்ர தீட்சை’ என்பர். இப்படியாக, கண் பார்வைக்கு சில விசேஷங்கள் உண்டு; ஆனால், சிலருடைய கண்கள், அப்படி இருக்காது.
“என்ன சார்… புது கடிகாரம் வாங்கியிருக்கீங்களா? பேஷ், பேஷ்… ரொம்ப அழகா இருக்கே…’ என்று சொல்வர்; தொப்பென்று கீழே விழுந்து, கடிகாரம் உடைந்து விடும்.
“என்ன மாமி… புதுப் புடவையா, எப்போ வாங்கினீங்க? ரொம்ப அழகா இருக்கே…’ என்று சொல்வாள் இன்னொரு மாமி. கண் திருஷ்டி சும்மா விடுமா? கம்பியில் மாட்டி, புடவை கிழிந்து விடும். இதுவும் ஒருவித பார்வை தோஷம்தான்.
சில குழந்தைகளை, கூப்பிட்டுக் கொஞ்சுவாள், பக்கத்து வீட்டு பாட்டி… “குழந்தை ரொம்ப சமர்த்து. எவ்வளவு அழகா இருக்கு…’ என்பாள். அன்று இரவே, குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்படும். அந்த பாட்டியின் கண் அப்படிப்பட்டது. கண்களால் நல்லதும் ஏற்படலாம்; கெடுதலும் ஏற்படலாம். நல்லதை நினைத்து, நல்லதை தேடிப் போக வேண்டும்.

http://senthilvayal.wordpress.com/2012/02/01



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! 1357389பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! 59010615பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Images3ijfபார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Images4px
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Feb 01, 2012 10:42 pm

மகான்கள் சொன்னாலே போதும், நலமாக இருக்கலாம். அவர்களுடைய கண் பார்வை பட்டாலே போதும்; நலமாக இருக்கலாம். மகானின் பார்வையை, “நேத்ர தீட்சை’ என்பர்.
கையசைத்து, “நலமாக இரு…’ என்று மகான்கள் சொல்வதற்கு, “ஹஸ்த தீட்சை’ என்று பெயர். மனதால் நினைத்து, “நலமாக இரு…’ என்பதற்கு, “மானச தீட்சை’ என்று பெயர். அதனால் தான், நாம் மகான்களை தேடிச்சென்று வணங்குகிறோம்; ஆசி பெறுகிறோம்.
மகான்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்கள் தியனம் மற்றும் மூச்சு பயிற்சியின் மூலம் அதிக படியான மின் காந்த அலைகளை சேமித்து வைத்து இருப்பார்கள் என்றும் அதை தான் தன்னிடம் வருபவர்களுக்கு கண்களின் மூலமும் உள்ளங்கையை பயன்படுத்தியும் மின்காந்த அலைகளை அனுப்புவார்கள் அதனால் தான் அவர்களை பார்த்து விட்டு வரும் போது உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது என்று ஹிப்னாட்டிஸம் மற்றும் மெஸ்மரிசம் என்ற நூலில் படித்த ஞாபகம்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 10:45 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகான்கள் சொன்னாலே போதும், நலமாக இருக்கலாம். அவர்களுடைய கண் பார்வை பட்டாலே போதும்; நலமாக இருக்கலாம். மகானின் பார்வையை, “நேத்ர தீட்சை’ என்பர்.
கையசைத்து, “நலமாக இரு…’ என்று மகான்கள் சொல்வதற்கு, “ஹஸ்த தீட்சை’ என்று பெயர். மனதால் நினைத்து, “நலமாக இரு…’ என்பதற்கு, “மானச தீட்சை’ என்று பெயர். அதனால் தான், நாம் மகான்களை தேடிச்சென்று வணங்குகிறோம்; ஆசி பெறுகிறோம்.
மகான்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்கள் தியனம் மற்றும் மூச்சு பயிற்சியின் மூலம் அதிக படியான மின் காந்த அலைகளை சேமித்து வைத்து இருப்பார்கள் என்றும் அதை தான் தன்னிடம் வருபவர்களுக்கு கண்களின் மூலமும் உள்ளங்கையை பயன்படுத்தியும் மின்காந்த அலைகளை அனுப்புவார்கள் அதனால் தான் அவர்களை பார்த்து விட்டு வரும் போது உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது என்று ஹிப்னாட்டிஸம் மற்றும் மெஸ்மரிசம் என்ற நூலில் படித்த ஞாபகம்...

உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது ரமேஷ்!



பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Feb 01, 2012 10:52 pm

“குழந்தை ரொம்ப சமர்த்து. எவ்வளவு அழகா இருக்கு…’ என்பாள். அன்று இரவே, குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்படும். அந்த பாட்டியின் கண் அப்படிப்பட்டது
அதை எற்றுக் கொள்ளும் என் மனம் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அண்ணா... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக