Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவாமி போட்ட குண்டு, ப.சிதம்பரம் அருகே வெடித்தே விட்டது!
Page 1 of 1
சுவாமி போட்ட குண்டு, ப.சிதம்பரம் அருகே வெடித்தே விட்டது!
சுவாமி போட்ட குண்டு, ப.சிதம்பரம் அருகே வெடித்தே விட்டது!
2ஜி வழக்கில் சுப்ரமணியம் சுவாமியின் மனு ஒன்றை ஏற்றுக் கொண்டதன் மூலம், மத்திய அரசுக்கு ‘இடி’ ஒன்றைக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வழியில் சுவாமி சுற்றி வளைத்து பிரதமர் அல்லது ப.சிதம்பரத்தை வழக்குக்குள் இழுத்து விடுவார் போலிருக்கிறது.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, 2ஜி வழக்கில் பிரதமர் அலுவலகம் ஏற்படுத்திய தாமதம் குறித்து தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அரசு ஊழியர் ஒருவரை வழக்கு விசாரணைக்கு அழைக்க அனுமதி கோரினால், அனுமதி வழங்குவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுவது பற்றிய விவகாரம் இது.
“நம்ம வழக்கெல்லாம் மேலே.. மேலிடத்தில் போய் அடிக்கும்!”
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக வழக்கு தொடர பிரதமர் அலுவலகத்திடம் அனுமதி கேட்ட சம்பவத்தை மனுவில் ஹைலைட் செய்திருந்தார் சுவாமி.
சுவாமியின் அனுமதிக் கோரிக்கையை பிரதமர் அலுவலகம் கிடப்பில் போட்டு வைத்திருந்தது. குழறந்த பட்சம் இல்லை என்றாவது பதிலளிக்கவில்லை. தனது மனுவில் சுவாமி, “2008-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் பிரதமர் அலுவலகம் 2010-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதிதான் பதிலளித்தது” என்றும் தெரிவித்திருந்தார்.
சுவாமியின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர யாராவது அனுமதி கேட்டால் அதுகுறித்து நிர்வாகம் 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒருபடி மேலே போய், “4 மாதங்களாக பதில் அளிக்கவில்லை என்றால் குறிப்பிட்ட அரசு ஊழியருக்கு எதிராக வழக்கு தொடரலாம் என நீதிமன்றம் முடிவுசெய்யும்” என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சுப்ரமணியச் சுவாமிக்கு கிடைத்துள்ள வெற்றி என்றும் சொல்லலாம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள சங்கடம் என்றும் சொல்லலாம்.2ஜி-ஸ்பெக்டரம் ஊழல் வழக்கு தொடர்பாக சுவாமியின் வேறு சில மனுக்கள் பென்டிங்கில் உள்ளன. அவற்றில் முக்கிய மனு, இந்த விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஒரு குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்பது. அவர் தற்போது உட்துறை அமைச்சராக உள்ளதால், அதற்கு அரசு அனுமதி பெறப்பட வேண்டும். சுவாமி செய்துள்ள மற்றொரு மனுவில் பிரதமர் மன்மோகன் சிங் சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அரசு அனுமதி வழங்குவதை மத்திய அரசு தாமதப் படுத்திக்கொண்டு செல்லலாம் என்ற நிலை இதுவரை இருந்தது (அதைத்தான் செய்துகொண்டும் இருந்தார்கள்)
இப்போது கதை மாறியிருக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பிவிட்டு காலண்டரைப் பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறார் சுவாமி!
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
2ஜி வழக்கில் சுப்ரமணியம் சுவாமியின் மனு ஒன்றை ஏற்றுக் கொண்டதன் மூலம், மத்திய அரசுக்கு ‘இடி’ ஒன்றைக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வழியில் சுவாமி சுற்றி வளைத்து பிரதமர் அல்லது ப.சிதம்பரத்தை வழக்குக்குள் இழுத்து விடுவார் போலிருக்கிறது.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, 2ஜி வழக்கில் பிரதமர் அலுவலகம் ஏற்படுத்திய தாமதம் குறித்து தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அரசு ஊழியர் ஒருவரை வழக்கு விசாரணைக்கு அழைக்க அனுமதி கோரினால், அனுமதி வழங்குவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுவது பற்றிய விவகாரம் இது.
“நம்ம வழக்கெல்லாம் மேலே.. மேலிடத்தில் போய் அடிக்கும்!”
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக வழக்கு தொடர பிரதமர் அலுவலகத்திடம் அனுமதி கேட்ட சம்பவத்தை மனுவில் ஹைலைட் செய்திருந்தார் சுவாமி.
சுவாமியின் அனுமதிக் கோரிக்கையை பிரதமர் அலுவலகம் கிடப்பில் போட்டு வைத்திருந்தது. குழறந்த பட்சம் இல்லை என்றாவது பதிலளிக்கவில்லை. தனது மனுவில் சுவாமி, “2008-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் பிரதமர் அலுவலகம் 2010-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதிதான் பதிலளித்தது” என்றும் தெரிவித்திருந்தார்.
சுவாமியின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர யாராவது அனுமதி கேட்டால் அதுகுறித்து நிர்வாகம் 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒருபடி மேலே போய், “4 மாதங்களாக பதில் அளிக்கவில்லை என்றால் குறிப்பிட்ட அரசு ஊழியருக்கு எதிராக வழக்கு தொடரலாம் என நீதிமன்றம் முடிவுசெய்யும்” என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சுப்ரமணியச் சுவாமிக்கு கிடைத்துள்ள வெற்றி என்றும் சொல்லலாம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள சங்கடம் என்றும் சொல்லலாம்.2ஜி-ஸ்பெக்டரம் ஊழல் வழக்கு தொடர்பாக சுவாமியின் வேறு சில மனுக்கள் பென்டிங்கில் உள்ளன. அவற்றில் முக்கிய மனு, இந்த விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஒரு குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்பது. அவர் தற்போது உட்துறை அமைச்சராக உள்ளதால், அதற்கு அரசு அனுமதி பெறப்பட வேண்டும். சுவாமி செய்துள்ள மற்றொரு மனுவில் பிரதமர் மன்மோகன் சிங் சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அரசு அனுமதி வழங்குவதை மத்திய அரசு தாமதப் படுத்திக்கொண்டு செல்லலாம் என்ற நிலை இதுவரை இருந்தது (அதைத்தான் செய்துகொண்டும் இருந்தார்கள்)
இப்போது கதை மாறியிருக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பிவிட்டு காலண்டரைப் பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறார் சுவாமி!
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!
» ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
» தப்பு நடந்து விட்டது, ஆளும் விலகியாச்சு-ப.சிதம்பரம்
» சிதம்பரம் நடராஜர் கோயிலில்பி.சுசீலா சுவாமி தரிசனம்
» ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!
» ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
» தப்பு நடந்து விட்டது, ஆளும் விலகியாச்சு-ப.சிதம்பரம்
» சிதம்பரம் நடராஜர் கோயிலில்பி.சுசீலா சுவாமி தரிசனம்
» ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|