Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
+9
உமா
அருண்
இரா.பகவதி
முஹைதீன்
பாலாஜி
சார்லஸ் mc
உதயசுதா
ஜாஹீதாபானு
சிவா
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
First topic message reminder :
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள மொகாசிலி என்ற கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே அவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் 3-வது குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என கணவர் எதிர்பார்த்தார். ஆனால் அது நிறைவேறாமல் மீண்டும் பெண் குழந்தையே பிறந்ததால் அவருடைய கோபம் மனைவி மீது திரும்பியது. ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டார்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் மகளிர் நல அமைப்பினருக்கு தெரிந்ததும் போலீசில் புகார் செய்தனர். இதனை அடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த மாமியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கணவர் தப்பி ஓடி விட்டார். போலீசில் சிக்காமல் இருக்க அவர் தீவிரவாதிகளிடம் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள மொகாசிலி என்ற கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே அவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் 3-வது குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என கணவர் எதிர்பார்த்தார். ஆனால் அது நிறைவேறாமல் மீண்டும் பெண் குழந்தையே பிறந்ததால் அவருடைய கோபம் மனைவி மீது திரும்பியது. ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டார்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் மகளிர் நல அமைப்பினருக்கு தெரிந்ததும் போலீசில் புகார் செய்தனர். இதனை அடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த மாமியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கணவர் தப்பி ஓடி விட்டார். போலீசில் சிக்காமல் இருக்க அவர் தீவிரவாதிகளிடம் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
இவங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் எதுக்கு குழந்தை எதுக்கு குடும்பம்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
அதிபொண்ணு wrote:இவங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் எதுக்கு குழந்தை எதுக்கு குடும்பம்
எதுக்கு கல்யாணம்? - அதானே
எதுக்கு குழந்தை? - அதானே
எதுக்கு குடும்பம்? - அதானே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
பாவம் அந்த பொண்ணு என்ன பிரிண்ட் மெஷின் வச்சு கிட்டா பிரிண்ட் போடுறாங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
இளமாறன் wrote:பாவம் அந்த பொண்ணு என்ன பிரிண்ட் மெஷின் வச்சு கிட்டா பிரிண்ட் போடுறாங்க
என்ன ஒரு கற்பனை வளம் உங்களுக்கு?!
இதற்காக உங்களை பாராட்டியே தீர வேண்டும்?
எப்படி பாராட்டுவது என்று தொியவில்லை?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
சார்லஸ் mc wrote:இளமாறன் wrote:பாவம் அந்த பொண்ணு என்ன பிரிண்ட் மெஷின் வச்சு கிட்டா பிரிண்ட் போடுறாங்க
என்ன ஒரு கற்பனை வளம் உங்களுக்கு?!
இதற்காக உங்களை பாராட்டியே தீர வேண்டும்?
எப்படி பாராட்டுவது என்று தொியவில்லை?
என் சார்லஸ் இப்படி யோசிக்கிறீங்க எல்லாம் கடவுள் கொடுப்பது தானே நாம என்ன ஆண் பெண் என்று பிள்ளைகள் என்று எடுக்கவா முடியும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
இளமாறன் wrote:சார்லஸ் mc wrote:இளமாறன் wrote:பாவம் அந்த பொண்ணு என்ன பிரிண்ட் மெஷின் வச்சு கிட்டா பிரிண்ட் போடுறாங்க
என்ன ஒரு கற்பனை வளம் உங்களுக்கு?!
இதற்காக உங்களை பாராட்டியே தீர வேண்டும்?
எப்படி பாராட்டுவது என்று தொியவில்லை?
என் சார்லஸ் இப்படி யோசிக்கிறீங்க எல்லாம் கடவுள் கொடுப்பது தானே நாம என்ன ஆண் பெண் என்று பிள்ளைகள் என்று எடுக்கவா முடியும்
நான் அதை சொல்லவில்லை இளா!
பெண்ணை பிாிண்ட் மிஷின் என்று சொன்னீா்களே... அதை சொன்னேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.
சார்லஸ் mc wrote:இளமாறன் wrote:சார்லஸ் mc wrote:இளமாறன் wrote:பாவம் அந்த பொண்ணு என்ன பிரிண்ட் மெஷின் வச்சு கிட்டா பிரிண்ட் போடுறாங்க
என்ன ஒரு கற்பனை வளம் உங்களுக்கு?!
இதற்காக உங்களை பாராட்டியே தீர வேண்டும்?
எப்படி பாராட்டுவது என்று தொியவில்லை?
என் சார்லஸ் இப்படி யோசிக்கிறீங்க எல்லாம் கடவுள் கொடுப்பது தானே நாம என்ன ஆண் பெண் என்று பிள்ளைகள் என்று எடுக்கவா முடியும்
நான் அதை சொல்லவில்லை இளா!
பெண்ணை பிாிண்ட் மிஷின் என்று சொன்னீா்களே... அதை சொன்னேன்.
அந்த கணவன் அப்படி தானே நினைத்து இருக்கிறான்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர்
» கொலை செய்வது எப்படி?:இன்டர்நெட்டைப் பார்த்து மனைவியை கொன்ற கணவர்!
» மனைவியை 16 ஆண்டுகள் சிறை வைத்த கணவர்
» மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!
» கொலை செய்வது எப்படி?:இன்டர்நெட்டைப் பார்த்து மனைவியை கொன்ற கணவர்!
» மனைவியை 16 ஆண்டுகள் சிறை வைத்த கணவர்
» மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது
» மனைவியை கொலை செய்த கணவர் கைது!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|