ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை

2 posters

Go down

தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Empty தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை

Post by ஒட்டக்கூத்தன் Wed Feb 01, 2012 11:10 am


தேவாலா - சொர்க்க பூமி.


எனக்கு ஒரு வயது இருக்கும் போதே நான் நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலாவில் என் அம்மாவின் வேலை நிமித்தம் காரணமாக குடிபெயர்ந்தோம்.


இன்றைக்கும் அங்கு வாழ்ந்த நினைவுகளை நினைத்து பார்த்தால் , ஈரம் காயாமல் அப்படியே இருக்கிறது. சுற்றியும் அழகான மலைகள். எங்குமே காண கிடைக்காத அறிய மூலிகைகள். தமிழ்நாட்டு எல்லை என்பதால், பக்கத்து மாநிலமான கேரள மக்களோடு அன்பான உறவு. தமிழ் கலாச்சாரமும், கேரள கலாச்சாரமும் ஒன்று சேர்ந்து இருப்பதே நல்ல அழகாக இருக்கும்.

தேவர்கள் வாழ்ந்த மலை என்பதால் தேவாலா என்று பெயர் வந்ததாக சொல்லுவார்கள். ஆசியாவின் இரண்டாவது சிறபூஞ்சி என்றும் அழைப்பார்கள். அங்கே ஆறு முதல் எட்டு மாதங்கள் விடாமல் மழை வந்து கொண்டே இருக்கும். நல்ல குளிர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சின்ன ஊர் தான் என்றாலும் மனசு நிறைந்த அமைதியான வாழ்கை அங்கே வாழ முடிந்தது.

அங்கே வேட்டைகாரனப்பன் கோவில் மிகவும் பிரசித்தம. அது பல ஆயிரம் ஆண்டுகள்ளுக்கு முன்னால் இருந்தே வழிபாடுகள் நடந்து கொண்டே இருப்பதாக சொல்லுவார்கள். இந்த கோவிலின் புராண கதை மிகவும் சுவாரஸ்யமானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், (மகாபாரதம் நடந்து கொண்டிருந்த காலத்தில்.) அர்ஜுனன் தவம் செய்த இடம். அதற்க்கு முன் ஒரு சின்ன பிளாஷ்பாக்.

ஒருசமயம், அர்ஜுனன் சிவனை நினைத்து தவம் இருந்தான். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவர் முன் தோன்றி, என்ன வரம் வேண்டும் என கேட்டார். என்னை யாரும் நெஞ்சுக்கு நேர் நின்று தாக்க கூடாது.அப்படி நடந்தால் அவன் உயிரோடு இருக்க கூடாது. அப்படி ஓர் வரம் ஒன்றை கேட்டான் அர்ஜுனன்.

இப்போது இங்கே வருவோம்.

அந்த அர்ஜுனன், தேவர்கள் வாழ்ந்த இந்த இடத்திற்கு வந்து தியானத்தில் ஈடுபடுகிறான். தினமும் வேட்டைக்கு வரும் வழியான அந்த இடத்திற்கு வந்த சிவபெருமான், அர்ஜுனனை அழைக்கிறார் .ஆனால் தியான மும்முரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு அது சரியாக கேட்கவில்லை. தன்னை அவமதிப்பதாக எண்ணிய சிவபெருமானுக்கு பயங்கரமான கோபம் வந்தது. தன்னிடம் அர்ஜுனன் வாங்கிய வரத்தை நினைவுக்கு கொண்டு வந்த சிவன், நேராக அவன் பின்னே சென்று, முதுகில் ஒரு மிதி மிதித்து அர்ஜுனனை குப்புற தள்ளியதாக வரலாறு ஒன்று இதற்க்கு சொல்லபடுகிறது.

அந்த இடம் அடர்ந்த வனத்தில் , அமைந்திருக்கும். தனியாக சென்றால் இதய லப்டுப் ஓசை மட்டுமே, கேட்கும் அளவுக்கு அமைதியான , ஆள் அரவமே இல்லாத ஒரு இடம். எனக்கு தெரிந்து அங்கு தனியாக போனதே இல்லை நான்.அந்த அளவிற்கு மிகவும் பழமையான , பயமூட்டுகிற கோவில் அது.


சுற்றியும் இருக்கும் சின்ன சின்ன மலை மேடுகள், குதுகூலபடுத்தி கொண்டே இருக்கும். சித்தர்கள் சொல்லும், அறிய வகை மூலிகைகளை , சாதாரணமாக சாலையோரத்தில் காண முடியும். காம வர்த்தினி என்று சொல்லக் கூடிய வசிய மூலிகை(தொட்டாசிணுங்கி) தேவால முழுக்க முளைத்திருக்கும். இந்த மூலிகைக் கொண்டு, யாரையும் நம் வழிக்கு கொண்டு வந்திட முடியும். ஆனால் சின்ன பையனாக இருந்த எனக்கு, அதனுடைய மகத்துவம் அப்போது தெரியவில்லை. அதை தொட்டால் சுருங்கி கொள்ளும். அப்போது ஒருவிதமான மின்சாரம் உடலுக்குள் பாயும். அது தியான சக்கரங்களை தட்டி எழுப்பி விடுவதாக சித்தர் பெருமக்கள் சொல்லுகிறார்கள்.

அடுத்து மிக முக்கியமான விஷயம் ஒன்று. அங்குதான், அதிக அளவிலான தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளது. மிக ஆழமான சுரங்கங்களை அமைத்து, மண்ணை பிரித்து, தங்கம் எடுக்கும் வேலையை வீட்டிலிருந்தபடியே சாதாரணமாக மக்கள் செய்து கொண்டிருப்பார்கள். இப்பவும் அப்படித்தான்.

இங்கு புலம் பெயர்ந்த ஈழ மக்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள் . அவர்கள் அங்கு அவர்களுக்கென அரசால் அமைக்கப்பட்ட தேயிலை தோட்டங்களில் வேலை செய்து பிழைப்பை ஓட்டுகிறார்கள். அவர்கள் வாழ்வு முறை என்னை ஆச்சரியப் படுத்தியிருகிறது. தேனீர் நாம் அருந்தும் பொது, சர்க்கரையை போட்டுதானே குடிப்போம். ?
ஆனால் அவர்கள், சர்க்கரையை தேனிற்குள் போடாமல், தனியாக, இடது கையில் கொஞ்சம் கொட்டிக்கொண்டு, நக்கிதான் சாப்பிடுவார்கள் . இதெல்லாம் எனக்கு அப்போது வித்தியாசமாக தெரியவில்லை அப்போது.


அங்கு சாதரணமாகவே பகலில் கூட யானைகள் உலாவி கொண்டு இருக்கும். அங்கு நான் பார்க்காத பாம்புகளே இல்லை. எல்லாவிதமான விசா பாம்புகளும் அங்கே சர்வ சாதாரணம். ரத்தத்தை உருஞ்சும், அட்டைகள் உடம்பில் ஒட்டிக் கொள்ளாத நாளே கிடையாது என்பது போல், பார்க்கும் இடமெல்லாம் அட்டைகள் மயமாக தான் இருக்கும்.

ஆளுயர மரங்கள், பழமையான மரங்கள் என்று சுற்றியும் அடர்ந்த வனமாக இருந்த தேவாலாவை இப்போதும் நினைத்து ஏங்கி கொண்டுதானிருக்கிறேன்.


சித்தர்களின் மூலிகையை பற்றியெல்லாம், இப்போது தெரிந்து கொண்டிருபோது போல், அப்போது தெரிந்திருந்தால், அவற்றை நான் சுலபமாக பயன் படுத்தியிருப்பேன்.

மீண்டும், மூலிகைகளுக்காக அந்த தேவர்கள் வாழ்ந்த தேவாலவிர்ற்குசெல்வதற்கான நேரத்தை இபோது நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மூலிகையை தேடி கொண்டிருக்கும், சித்தர் தொண்டர்கள், இங்கு வந்தால் எல்லாமும் கிடைக்கும்.
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009

http://otakoothan.blogspot.com

Back to top Go down

தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Empty Re: தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை

Post by வின்சீலன் Wed Feb 01, 2012 3:28 pm

இது உன்மயா இல்ல கதயா? அதிர்ச்சி


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Empty Re: தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை

Post by ஒட்டக்கூத்தன் Wed Feb 01, 2012 4:39 pm

தம்பி ஷீலா ...நான் சொலதெல்லாம் உண்மை...உன்மயை தவிர வேறொன்றும் இல்லை. தேவாலா என்ற ஊர்...நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் அருகே..இருக்கிறது.
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009

http://otakoothan.blogspot.com

Back to top Go down

தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை  Empty Re: தேவாலா - சொர்க்க பூமி- ஒரு சொல்லபடாத ஊரின் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum