புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
91 Posts - 61%
heezulia
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 5%
viyasan
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
eraeravi
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
283 Posts - 45%
heezulia
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
19 Posts - 3%
prajai
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 6:53 am

(வானொலி கவிதை நிகழ்வுக்கு எழுதியது\)

மடைதிறந்தவெள்ளமென மா நதியும் ஓடி வழி
மயங்கி நிலம் வீழ்ந்து சோரலாம்
நடைபழகும் பிள்ளையுமோர் நாலுஅடி வைத்த பின்னர்
நாணி நடை தயங்கி வீழலாம்
கொடைகொடுத்த வள்ளல் கரம் குறைவழியில்தயங்கி விட்டு
கொடுப்பதுவும் நின்று போகலாம்
படைநிறுத்தி நிலமுமாண்ட பலமெடுத்த தமிழினமோ
பாதியிலே மயங்கலாகுமோ

சடை விரித்த சிங்கமதன் நடைஒறுத்து மயங்க வைத்த
தமிழின் பிள்ளை தயங்குவதாமோ
குடை பிடித்து அரசுமாண்ட குலம் இளைத்து அரசசபை
கொடியவர்க்கு முன் தயங்கவோ
எடைபிரித்துப் பங்கு கேட்க எதுவுமில்லை என்று சொல்வர்
இடை நிறுத்தி ஊமையாவதோ
கடை விரித்து விலைகள் பேசி காசுகொண்டுவிற்கத் தமிழ்
கடைஇழிந்த நிரையிலுள்ளதோ

உடைஉடுத்து மானம் காக்க, உலகெடுத்த நடைமுறைக்கு
உரிமை எங்கள் தேச மென்றுசொல்
வடை கொடுத்த காகமென்று வழிசமைத்த பழைய கதை
விதிதிருத்தி புதிதுஎழுதி வை
தடை நிறுத்து என்றுசொல்வர் தயக்கமின்றிக் குரலெடுத்து
தலையெடுத்த எதிரி பக்கமும்
விடை கொடுத்து செல்லவென்று வீறெழுந்து கேட்டிடடா
வீர மண்ணின் மைந்தா நீதியை!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jan 28, 2012 11:24 am

அருமையிருக்கு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 28, 2012 12:55 pm

உடைஉடுத்து மானம் காக்க, உலகெடுத்த நடைமுறைக்கு
உரிமை எங்கள் தேச மென்றுசொல்
வடை கொடுத்த காகமென்று வழிசமைத்த பழைய கதை
விதிதிருத்தி புதிதுஎழுதி வை
தடை நிறுத்து என்றுசொல்வர் தயக்கமின்றிக் குரலெடுத்து
தலையெடுத்த எதிரி பக்கமும்
விடை கொடுத்து செல்லவென்று வீறெழுந்து கேட்டிடடா
வீர மண்ணின் மைந்தா நீதியை!

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 1:35 pm

உறங்குமா உண்மைகள்!
(இதுவும் ஒரு சஞ்சிகையின் கவிதைத் தலைப்பை வைத்து எழுதியது)

நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊர்நின்ற மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
கார்முகில் மழைசாட்சி கதிரவன் ஒளிசாட்சி
தேர் கோவில்மணி யோடு தினம்பூக்கும் மலர்சாட்சி

நேர்நின்ற கோபுரமும் நிமிர்தேவன் ஆலயமும்
சேர்ந்தாடும் மரக்கிளையும் சிறுமந்தி குருவிகளும்
ஊர்ந்தோடும் அலைபொழிலும் ஓய்யாரத் தாமரையும்
ஏர் உழுத மாடுகளும் எல்லாமும் சாட்சியென

வேரழிய வெட்டென்று விழிகாணக் கொன்றவன்
ஊரழியத் தீவைத்து உயிர்களும் வதைத்தவன்
வார்த்து நிலம் செந்நீரை வழிந்தோட விட்டவன்
சீர் செய்தன் என்றின்று சிரிக்கின்ற வேளையில்

தார்மீகம் தர்மமிவை தவறுவதும் ஏனடா
சார்பென்று உலகமும் சரிவதொரு பக்கமா?
நாராக உடல்சீவி நல்லுயிர்கள் கொன்றவனை
யார்தூக்கம் கொண்டாலும் பார்விழிகள் மூடினும்

சேர்ந்து சொலும் சாட்சிகள் தெய்வசபை முன்றலில்
ஓர்தினம் வந்தேறுமோ உண்மைதனைக் கூறுமோ!
நேர்மை விழி பூக்குமோ? நீதி வழி நல்குமோ?
பார்த்தவிழி இயற்கையெம் பாவம்தனைக் தீர்க்குமோ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 2:13 pm

சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 2:16 pm

bahavathi , இளமாறன், ஜாஹீதாபானு தங்கள் மூவருக்கும் நன்றிகள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 2:18 pm

மிகவும் அற்புதமான கவிச்சாரல் ஐயா.........

இதில் ஓரமாக நின்று நானும் கொஞ்சம் இன்புற்றேன்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 2:20 pm

பிஜிராமன் wrote:மிகவும் அற்புதமான கவிச்சாரல் ஐயா.........

இதில் ஓரமாக நின்று நானும் கொஞ்சம் இன்புற்றேன்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் அனைவரதும் பாராட்டுக்கு நான் பெரிதும் கொடுத்துவைத்தவன். நன்றிகள் கோடி!!!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 28, 2012 4:04 pm

அருமை அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Scaled.php?server=706&filename=purple11
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Jan 28, 2012 10:44 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
சடை விரித்த சிங்கமதன் நடைஒறுத்து மயங்க வைத்த
தமிழின் பிள்ளை தயங்குவதாமோ
குடை பிடித்து அரசுமாண்ட குலம் இளைத்து அரசசபை
கொடியவர்க்கு முன் தயங்கவோ
எடைபிரித்துப் பங்கு கேட்க எதுவுமில்லை என்று சொல்வர்
இடை நிறுத்தி ஊமையாவதோ
கடை விரித்து விலைகள் பேசி காசுகொண்டுவிற்கத் தமிழ்
கடைஇழிந்த நிரையிலுள்ளதோ
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஓசைநயம் கூடிய வரிகள் துடிப்புடன் அணிவகுக்கின்றன சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக