புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
First topic message reminder :
அன்பு உறவுகளுக்கு ! என் ஆயிரமாம் பதிவை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் ஒரு திரி தொடங்கலாம் என்று விருப்பம் !
சி மொழி பலருக்கு தெரியும் ! இப்பொழுது அதை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு ஒரு பயிர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன் !
தமிழில் விளக்கங்களை தருவது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் !
முக்கியமானது ! என்னை விட சி மொழியை அறிந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே !
மற்றவர்களேண்ணை தவறாக எண்ணவேண்டாம் ! அதே சமயம் நான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனே சுட்டி காட்டுங்கள் !
மற்றும் எனக்கும் தெரியா சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள் !
பாடத்தை 05.02.2012 அன்று தொடங்கிவிட்டேன் !
ஆர்வமுள்ளவர்களே
விதிமுறையை படியுங்கள் !
சி மொழி பலருக்கு தெரியும் ! இப்பொழுது அதை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு ஒரு பயிர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன் !
தமிழில் விளக்கங்களை தருவது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் !
முக்கியமானது ! என்னை விட சி மொழியை அறிந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே !
மற்றவர்களேண்ணை தவறாக எண்ணவேண்டாம் ! அதே சமயம் நான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனே சுட்டி காட்டுங்கள் !
மற்றும் எனக்கும் தெரியா சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள் !
பாடத்தை 05.02.2012 அன்று தொடங்கிவிட்டேன் !
ஆர்வமுள்ளவர்களே
விதிமுறையை படியுங்கள் !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
பாலா அண்ணா மிக்க நன்றிகள் !...................தாங்கள் கூறுவதும் உண்மைதான் !............ஆனால் நாம் சொல்லி கொடுக்கும் படம் போயி சேர்ந்ததா என்று எப்டி தெரிந்து கொள்வது !பிஜிராமன் wrote:கே. பாலா wrote:மிக நல்ல பயனுடைய திரி கோவி .!..
வகுப்பறையில் சல சல...என்று பேசிக்கொண்டிருந்தால் பாடம் எதையும் கற்க முடியாது
அதேபோல்தான் இங்கும் ...அரட்டை அதிகம் இருந்தால் ....நோக்கம் நிறைவேறாது .
பாடத்தில் சந்தேகம் என்றவகையில் பின்னூட்டம் இருக்கவேண்டும் .பாடத்தை ஆரம்பம் முதல் கவனித்துவந்தேன் . இதை சொல்லவேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன் ..இனிமேல் ஓரத்தில் இருந்து பாடத்தை கவனிக்கிறேன்
மிக உண்மை ஐயா....நானும் இனி தவிர்க்கிறேன்.
கோவி, உனக்கு எங்களின் வருகை அறிய, ஒரு வகை செய்கிறேன்.
நான் என் வருகையை தெரிவிக்க, உன் பதிவிற்கு லைக் செய்வேன். ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில் உன்னிடம் கேட்டு நிவர்த்தி செய்வேன். அதற்கு நன்றி என்று கூறாமல் லைக் மட்டும் செய்வேன்.
நன்றிகள் சார்...
பிஜி அண்ணா தாங்கள் கூறும் யோசனை சரிதான் ! ஆனால் இங்கும் சிக்கல் உள்ளது .....!!!
நான் என்ன நினைக்கிறேன் என்றால் தொடர்ந்து படிப்பவர்கள் தங்கள் பின்னூட்டங்களை நன்றிகளாக இடாமல் ,
"நான் இதை எல்லாம் இன்று கற்றுக்கொண்டேன்" என்று சுருக்கமாக கூறினால் பின் வருபவருக்கும் பயன்படும் மற்றும் ஆர்வம் ஏற்ப்படுத்தும் !
தாங்கள் கூறிய லைக் யோசனை நன்றி கூறுவதற்க்கும் வாழ்த்துகூறுவதர்க்கும் பயன்படுத்தலாம் !
சரியாக படிக்காதவர்கள் வந்துசென்றதை பதியவேண்டாம் ! நன்கு புரிந்தவர்களும் சந்தேகம் உள்ளவரும் மட்டும் பின்னூட்டம் இட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் ! நான் செய்த தவறை குறிப்பிட நினைப்பவர்களும் உடனே செய்துவிடல் அனைவருக்கும் நலம்!
என்ன கூறுகிறீர்கள் அசுரன் அண்ணா ! என்ன இளா அண்ணா !!!
தாங்கள் கேட்ட இடங்கள் அளிக்கபட்டன !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தங்கள் தயவால் இன்று முதல் நான் சி பயிலப்போகிறேன். மிக்க நன்றி தம்பி....கோவிந்தராஜ் wrote:பாலா அண்ணா மிக்க நன்றிகள் !...................தாங்கள் கூறுவதும் உண்மைதான் !............ஆனால் நாம் சொல்லி கொடுக்கும் படம் போயி சேர்ந்ததா என்று எப்டி தெரிந்து கொள்வது !பிஜிராமன் wrote:கே. பாலா wrote:மிக நல்ல பயனுடைய திரி கோவி .!..
வகுப்பறையில் சல சல...என்று பேசிக்கொண்டிருந்தால் பாடம் எதையும் கற்க முடியாது
அதேபோல்தான் இங்கும் ...அரட்டை அதிகம் இருந்தால் ....நோக்கம் நிறைவேறாது .
பாடத்தில் சந்தேகம் என்றவகையில் பின்னூட்டம் இருக்கவேண்டும் .பாடத்தை ஆரம்பம் முதல் கவனித்துவந்தேன் . இதை சொல்லவேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன் ..இனிமேல் ஓரத்தில் இருந்து பாடத்தை கவனிக்கிறேன்
மிக உண்மை ஐயா....நானும் இனி தவிர்க்கிறேன்.
கோவி, உனக்கு எங்களின் வருகை அறிய, ஒரு வகை செய்கிறேன்.
நான் என் வருகையை தெரிவிக்க, உன் பதிவிற்கு லைக் செய்வேன். ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில் உன்னிடம் கேட்டு நிவர்த்தி செய்வேன். அதற்கு நன்றி என்று கூறாமல் லைக் மட்டும் செய்வேன்.
நன்றிகள் சார்...
பிஜி அண்ணா தாங்கள் கூறும் யோசனை சரிதான் ! ஆனால் இங்கும் சிக்கல் உள்ளது .....!!!
நான் என்ன நினைக்கிறேன் என்றால் தொடர்ந்து படிப்பவர்கள் தங்கள் பின்னூட்டங்களை நன்றிகளாக இடாமல் ,
"நான் இதை எல்லாம் இன்று கற்றுக்கொண்டேன்" என்று சுருக்கமாக கூறினால் பின் வருபவருக்கும் பயன்படும் மற்றும் ஆர்வம் ஏற்ப்படுத்தும் !
தாங்கள் கூறிய லைக் யோசனை நன்றி கூறுவதற்க்கும் வாழ்த்துகூறுவதர்க்கும் பயன்படுத்தலாம் !
சரியாக படிக்காதவர்கள் வந்துசென்றதை பதியவேண்டாம் ! நன்கு புரிந்தவர்களும் சந்தேகம் உள்ளவரும் மட்டும் பின்னூட்டம் இட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் ! நான் செய்த தவறை குறிப்பிட நினைப்பவர்களும் உடனே செய்துவிடல் அனைவருக்கும் நலம்!
என்ன கூறுகிறீர்கள் அசுரன் அண்ணா ! என்ன இளா அண்ணா !!!
தாங்கள் கேட்ட இடங்கள் அளிக்கபட்டன !
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிகவும் பயனுள்ள செய்தி இளமாறாஇளமாறன் wrote:தமிழ் புத்தகம் சி ஈகரை நூலகத்தில் பதிந்து இருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கம் செய்து தயார் செய்து கொள்ள இது உதவும் என்று நினைக்கிறேன்
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
◄முந்தைய பாடம்
.....................................................சி மொழின் வாக்கியங்கள் கீழ்க்காணுவற்றை சேர்த்து உருவாகின்றன !
மேலே கூறப்பட்டவை அனைத்தும் சி மொழியின் எழுத்துகளை வைத்து உருவாக்கபட்டவை !
அவையாவன !!!
வில்லைகள் :
வில்லைகலாவண சி மொழியின் கட்டளைதொகுப்பியால் புரிந்துகொள்ளக்கூடிய அனைத்தும் ஆகும் !.
கட்டளை வார்த்தைகள் முதல் சிறப்பு எழுத்துகள் வரை அனைத்தும் இதற்க்கு எடுத்துக்காட்டுகளாகும் !.
விளக்க வரிகள் :
இவற்றை விளக்கவரிகள் அல்லது விலக்கவரிகள் என்று கூட சொல்லலாம்!ஏன் எனில் இவை கட்டளை தொகுப்பியால் தொகுக்கபடாது ! நாம் நம் விளக்கத்திற்காக ஏதேனும் இங்கு எழுதி வைக்கலாம் !
கட்டளை வார்த்தைகள் :
சி மொழி தனக்கேயான கட்டளை வார்த்தைகளை கொண்டுள்ளது ! இந்த கட்டளை வார்த்தைகளின் பொருளானது எப்பொழுதும் ஒன்றே ! இக்கட்டளை வார்த்தைகள் சிறிய எழுத்துகளில் எழுதப்படும் !
அவையாவன :
அடையாளங்கள் (பெயர்கள் ):
அடையாளங்கள் என்பவை ஒன்றுமில்லை, பெயர்களே !. சி மொழியின் , மாறிகள் ,நிகழ்வுகள் ,மற்றும் பலவற்றுக்கு நம்மால் இடப்படும் பெயர்களே அடையாளங்கலாகும் .
விதி முறைகள் :
மாறிலிகள் :
எந்த சூழலிலும் தனக்கான மதிப்பை மாற்றிக்கொள்ளாமல் இருப்பவை மாறிலிகள் எனப்படும் !
எ-க:
.........10 எப்பொழுதும் பத்து தான் அதன் பைனரி குறியீடு 1010 தான் !
..........A எப்பொழுதும் A தான் அதன் பைனரி குறியீடு 1000001 தான் !
வார்தைகள் :
சி மொழியின் எழுத்துகளை வைத்து வார்த்தைகல் உறுவாக்கப்படுகின்றன. அவை இரட்டை மெற்கோள் குறிக்குள் அடைக்கபடுகின்றன .
எ-க:
.........”C language !”
.........."there is 2 little childrens "
நிறுத்தற்குரிகளும் சிறப்பு எழுத்துகளும் :
சி மொழியின் சிறப்பு எழுத்துகளை வைத்து நிறுத்தற்குறிகள் உறுவாக்கப்படுகின்றன. அவை பல சிறப்பு வெலைகலுகாக பயன்படுகின்றன.
எ-க:
.........( ),{ },போன்றவை.
.....................................................சி மொழின் வாக்கியங்கள் கீழ்க்காணுவற்றை சேர்த்து உருவாகின்றன !
|
மேலே கூறப்பட்டவை அனைத்தும் சி மொழியின் எழுத்துகளை வைத்து உருவாக்கபட்டவை !
அவையாவன !!!
எண்கள்: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 |
ஆங்கில எழுத்துகள் : a, b, ….z மற்றும் A, B, ……...Z |
கணித குறியீடுகள் : +, -, *, /, %(Mod) |
சிறப்பு எழுத்துகள் : ( ) { } [ ] < > = ! $ ? . , : ; ‘ “ & | ^ ~ ` # \ blank - _ / * % @ |
வில்லைகள் :
வில்லைகலாவண சி மொழியின் கட்டளைதொகுப்பியால் புரிந்துகொள்ளக்கூடிய அனைத்தும் ஆகும் !.
கட்டளை வார்த்தைகள் முதல் சிறப்பு எழுத்துகள் வரை அனைத்தும் இதற்க்கு எடுத்துக்காட்டுகளாகும் !.
விளக்க வரிகள் :
இவற்றை விளக்கவரிகள் அல்லது விலக்கவரிகள் என்று கூட சொல்லலாம்!ஏன் எனில் இவை கட்டளை தொகுப்பியால் தொகுக்கபடாது ! நாம் நம் விளக்கத்திற்காக ஏதேனும் இங்கு எழுதி வைக்கலாம் !
கட்டளை வார்த்தைகள் :
சி மொழி தனக்கேயான கட்டளை வார்த்தைகளை கொண்டுள்ளது ! இந்த கட்டளை வார்த்தைகளின் பொருளானது எப்பொழுதும் ஒன்றே ! இக்கட்டளை வார்த்தைகள் சிறிய எழுத்துகளில் எழுதப்படும் !
அவையாவன :
auto | double | int | struct |
break | else | long | switch |
case | enum | register | typedef |
char | extern | return | union |
const | float | short | unsigned |
continue | for | signed | void |
default | goto | sizeof | volatile |
do | if | static | while |
அடையாளங்கள் (பெயர்கள் ):
அடையாளங்கள் என்பவை ஒன்றுமில்லை, பெயர்களே !. சி மொழியின் , மாறிகள் ,நிகழ்வுகள் ,மற்றும் பலவற்றுக்கு நம்மால் இடப்படும் பெயர்களே அடையாளங்கலாகும் .
விதி முறைகள் :
- இந்தபெயர்கள் ஆங்கில எழுத்துக்கள் , எண்கள் மற்றும் ,அடிக்கோடு(Underscore) போன்றவைகளை இணைத்து உருவாக்கலாம் .!
- சிறப்பு எழுத்துகள் ஏதும் வருதல் கூடாது .!(வெற்றிடத்தையும் சேர்த்துத்தான் )
- கட்டளை வார்த்தைகளை பெயராக இடுதல் கூடாது !
- சிறிய எழுத்து மற்றும் பெரிய எழுத்து பாகுபாடு உள்ளது !
..........எ-க..................one என்பது ONE ,One,onE,oNe இவை அனைத்தும் வேறுபடும்
மாறிலிகள் :
எந்த சூழலிலும் தனக்கான மதிப்பை மாற்றிக்கொள்ளாமல் இருப்பவை மாறிலிகள் எனப்படும் !
எ-க:
.........10 எப்பொழுதும் பத்து தான் அதன் பைனரி குறியீடு 1010 தான் !
..........A எப்பொழுதும் A தான் அதன் பைனரி குறியீடு 1000001 தான் !
வார்தைகள் :
சி மொழியின் எழுத்துகளை வைத்து வார்த்தைகல் உறுவாக்கப்படுகின்றன. அவை இரட்டை மெற்கோள் குறிக்குள் அடைக்கபடுகின்றன .
எ-க:
.........”C language !”
.........."there is 2 little childrens "
நிறுத்தற்குரிகளும் சிறப்பு எழுத்துகளும் :
சி மொழியின் சிறப்பு எழுத்துகளை வைத்து நிறுத்தற்குறிகள் உறுவாக்கப்படுகின்றன. அவை பல சிறப்பு வெலைகலுகாக பயன்படுகின்றன.
எ-க:
.........( ),{ },போன்றவை.
மீதம் அடுத்தவகுப்பில் ! சந்தேகங்களை கேட்டுவிடுங்கள் அது உங்களுக்கும் எனக்கும் மற்றவர்களுக்கும் மிக நல்லது !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மிக்க நன்றி கோவி.....
மிகவும் நன்றாக இருந்தது.....இன்றைய பாடம்.....
நாம் கட்டளை வார்த்தைகளை மனனம் செய்து கொள்ள வேண்டும். செய்து கொள்கிறேன்.
கோவி, விலைகள் விளக்க வரிகள் இவற்றிற்கு, ஏதாவது உதாரணமாக தர முடியுமா, அதாவது, இவை பயன் படுத்த பட்ட இடத்தை இங்கு காண்பிக்க முடியுமா.
அவற்றை எப்படி பயன் படுத்த வேண்டும், இந்த விபரங்கள் எல்லாம், வரும் பாடங்களில் வரும் என்றால் வேண்டாம் தம்பி.
நன்றிகள் ஐயா.....
மிகவும் நன்றாக இருந்தது.....இன்றைய பாடம்.....
நாம் கட்டளை வார்த்தைகளை மனனம் செய்து கொள்ள வேண்டும். செய்து கொள்கிறேன்.
கோவி, விலைகள் விளக்க வரிகள் இவற்றிற்கு, ஏதாவது உதாரணமாக தர முடியுமா, அதாவது, இவை பயன் படுத்த பட்ட இடத்தை இங்கு காண்பிக்க முடியுமா.
அவற்றை எப்படி பயன் படுத்த வேண்டும், இந்த விபரங்கள் எல்லாம், வரும் பாடங்களில் வரும் என்றால் வேண்டாம் தம்பி.
நன்றிகள் ஐயா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றிகள் அண்ணா விளக்க வரிகள் பின் வரும் பாடங்களில் வரும் ஆனால் வில்லை வராது !பிஜிராமன் wrote:மிக்க நன்றி கோவி.....
மிகவும் நன்றாக இருந்தது.....இன்றைய பாடம்.....
நாம் கட்டளை வார்த்தைகளை மனனம் செய்து கொள்ள வேண்டும். செய்து கொள்கிறேன்.
கோவி, விலைகள் விளக்க வரிகள் இவற்றிற்கு, ஏதாவது உதாரணமாக தர முடியுமா, அதாவது, இவை பயன் படுத்த பட்ட இடத்தை இங்கு காண்பிக்க முடியுமா.
அவற்றை எப்படி பயன் படுத்த வேண்டும், இந்த விபரங்கள் எல்லாம், வரும் பாடங்களில் வரும் என்றால் வேண்டாம் தம்பி.
நன்றிகள் ஐயா.....
வில்லை என்பது வரையறுக்கப்பட்ட வார்த்தைகள்( அல்லது குறியீடுகள்) என பொருள் படும் !
எண்ணென வார்த்தைகள் அல்லது குறியீடுகள் சி தொகுப்பியில் முன்ன்மே வரையறுக்கபட்டுள்ளதோ அவையே விலைகள் (tokens) எனப்படும் !
இதை தானியாக எங்கும் பயன்படுத்த போவதில்லை !
...............................இப்படிதான் சமத்தா இருக்க்னும் ...........
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
நன்றிகள் அண்ணா விளக்க வரிகள் பின் வரும் பாடங்களில் வரும் ஆனால் வில்லை வராது !
வில்லை என்பது வரையறுக்கப்பட்ட வார்த்தைகள்( அல்லது குறியீடுகள்) என பொருள் படும் !
எண்ணென வார்த்தைகள் அல்லது குறியீடுகள் சி தொகுப்பியில் முன்ன்மே வரையறுக்கபட்டுள்ளதோ அவையே விலைகள் (tokens) எனப்படும் !
இதை தானியாக எங்கும் பயன்படுத்த போவதில்லை !
மிக்க நன்றிகள் கோவி.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
***********************************************************************************
வணக்கம் உறவுகளே நான் மீண்டும் வந்துவிட்டேன் ........
இனி பாடம் தொடர்ந்து நடக்கும்.
பல இடர்பாடுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் சரியான நேரம் அமைந்தது ...
***********************************************************************************
நாம் இதுவரை அடிப்படை விஷயங்களை பார்த்தோம் . இனி எப்படி நிரல்களை எழுதுவது என்று பார்போம் .
c நிரல் அமைப்பு :
தலையங்க கோப்பு தொடர்புகள் :(Header files)
__________________கணினியை வேலைவாங்குவது ஒரு குழந்தையை கப்பல் வரைய சொல்லுவது போல் ஆகும் . அதாவது
---->முதலில் "கப்பல் வரை " என்றால் அதற்க்கு புரியாத வார்த்தை, விழிக்கும் !
---->சரி குறுக்கு கோடு போடு என்றாலும் அதேதான்!
__அதற்க்கு முதலில் கோடு என்றால் என்ன , குறுக்கு கோடு என்றால் என்ன , எழுதுகோலை எப்படி கையாள்வது , எதில் வரைவது , எப்படி வரைவது என்றெல்லாம் சொல்லி கொடுக்க வண்டும் .
__இதை குறைக்க தான் இந்த தலையாங்க கோப்பு தொடர்பு முறைமை உதவுகிறது . இங்கு நம் எடுத்துகாட்டினபடி எழுதுகோலை எப்படி கையாள்வது என்று ஒருமுறை மட்டும் சொல்லிதாந்தால் போதுமானது , மறுபடியும் தேவைபட்டால் அன்றைக்கு கூறியதுபோலதான் எண்டு கூறுகிறோமே ,அதே போல் தான் பல சிறிய மற்றும் முக்கியமான வேலைகள் சி மொழியில் தலையங்க கோப்புகளில் உள்ளன . நாம் வேண்டுமானாலும் புதிய தலையங்க கோப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம் .
முதன்மை நிகழ்வு :(main function)
_____நாம் சி நிரலை பல சிறு நிகழ்வுகளாக பிரித்து எழுதுவோம் .அனைத்திலும் முக்கியமான நிகழ்வானது இந்த முதன்மை நிகழ்வு . கணினி முதன்மை நிகழ்வை மட்டும் தான் நிகழ்த்தும் .மற்ற நிகழ்வுகள் அனைத்தும் உரிய நீரத்தில் முதன்மை நிகழ்வினுள் அழைக்கபடும் . முதன்மை நிகழ்வு முடிந்தபின் மொத்த நிரலும் நிறுத்தப்படும் .
குறிப்பு:
______நிகழ்வுகள் :(functions)
____________>உள்ளீட்டு மாறிகள் :(input parameters)
___________________(*) செய்ய வேண்டிய வேலைக்கான உள்ளீடுகள்.
____________>வெளியீட்டு மாறியின் தரவுவகை:(return type)
___________________(*) வேலை முடந்த பின் திருப்பி அவுப்ப வேண்டிய தரவின் தரவுவகையை குறிப்பிட வேண்டும்
____________>பணியமைப்பு :
________________(*) என்ன செய்யவேண்டும் என்பது .
இப்பொழுது ஒரு எடுத்துகாட்டு காண்போம் :
மேல் கூறிய எடுதுக்காட்டானது VANAKKAM EEGARAI என்று கருந்திரையில் காண்பிப்பதற்கான நிரல் .
அதில் printf("VANAKKAM EEGARAI"); என்ற நிகழ்வானது திரையில் எழுத்துகளை காண்பிக்க உதவுகிறது .ஆனால் இது கணினிக்கு எவாறு புரிந்தது?
__________________#include என்ற தலையங்க கோப்பு தான் காரணம் , அந்த நிகழ்விற்கான நிரலானது இதில் எழுதப்பட்டுள்ளது .
இங்கு முதன்மை நிகழ்வானது void main(){ } அதற்க்கு தேவையான துணை நிகழ்வை (printf()) அழைத்துக்கொண்டது !!!.
*****************************************************************************
இத்துடன் இன்றைய பாடம் நிறைவு பெறுகிறது மீண்டும் நாளை இரவு இந்திய நேரம் 11.00 இரவு சிந்திப்போம்.
*****************************************************************************
வணக்கம் உறவுகளே நான் மீண்டும் வந்துவிட்டேன் ........
இனி பாடம் தொடர்ந்து நடக்கும்.
பல இடர்பாடுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் சரியான நேரம் அமைந்தது ...
***********************************************************************************
நாம் இதுவரை அடிப்படை விஷயங்களை பார்த்தோம் . இனி எப்படி நிரல்களை எழுதுவது என்று பார்போம் .
c நிரல் அமைப்பு :
தலையங்க கோப்பு தொடர்புகள் :(Header files)
__________________கணினியை வேலைவாங்குவது ஒரு குழந்தையை கப்பல் வரைய சொல்லுவது போல் ஆகும் . அதாவது
---->முதலில் "கப்பல் வரை " என்றால் அதற்க்கு புரியாத வார்த்தை, விழிக்கும் !
---->சரி குறுக்கு கோடு போடு என்றாலும் அதேதான்!
__அதற்க்கு முதலில் கோடு என்றால் என்ன , குறுக்கு கோடு என்றால் என்ன , எழுதுகோலை எப்படி கையாள்வது , எதில் வரைவது , எப்படி வரைவது என்றெல்லாம் சொல்லி கொடுக்க வண்டும் .
__இதை குறைக்க தான் இந்த தலையாங்க கோப்பு தொடர்பு முறைமை உதவுகிறது . இங்கு நம் எடுத்துகாட்டினபடி எழுதுகோலை எப்படி கையாள்வது என்று ஒருமுறை மட்டும் சொல்லிதாந்தால் போதுமானது , மறுபடியும் தேவைபட்டால் அன்றைக்கு கூறியதுபோலதான் எண்டு கூறுகிறோமே ,அதே போல் தான் பல சிறிய மற்றும் முக்கியமான வேலைகள் சி மொழியில் தலையங்க கோப்புகளில் உள்ளன . நாம் வேண்டுமானாலும் புதிய தலையங்க கோப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம் .
முதன்மை நிகழ்வு :(main function)
_____நாம் சி நிரலை பல சிறு நிகழ்வுகளாக பிரித்து எழுதுவோம் .அனைத்திலும் முக்கியமான நிகழ்வானது இந்த முதன்மை நிகழ்வு . கணினி முதன்மை நிகழ்வை மட்டும் தான் நிகழ்த்தும் .மற்ற நிகழ்வுகள் அனைத்தும் உரிய நீரத்தில் முதன்மை நிகழ்வினுள் அழைக்கபடும் . முதன்மை நிகழ்வு முடிந்தபின் மொத்த நிரலும் நிறுத்தப்படும் .
குறிப்பு:
______நிகழ்வுகள் :(functions)
____________>உள்ளீட்டு மாறிகள் :(input parameters)
___________________(*) செய்ய வேண்டிய வேலைக்கான உள்ளீடுகள்.
____________>வெளியீட்டு மாறியின் தரவுவகை:(return type)
___________________(*) வேலை முடந்த பின் திருப்பி அவுப்ப வேண்டிய தரவின் தரவுவகையை குறிப்பிட வேண்டும்
____________>பணியமைப்பு :
________________(*) என்ன செய்யவேண்டும் என்பது .
இப்பொழுது ஒரு எடுத்துகாட்டு காண்போம் :
- Code:
#include<stdio.h>
void main()
{
printf("VANAKKAM EEGARAI");
}
மேல் கூறிய எடுதுக்காட்டானது VANAKKAM EEGARAI என்று கருந்திரையில் காண்பிப்பதற்கான நிரல் .
அதில் printf("VANAKKAM EEGARAI"); என்ற நிகழ்வானது திரையில் எழுத்துகளை காண்பிக்க உதவுகிறது .ஆனால் இது கணினிக்கு எவாறு புரிந்தது?
__________________#include
இங்கு முதன்மை நிகழ்வானது void main(){ } அதற்க்கு தேவையான துணை நிகழ்வை (printf()) அழைத்துக்கொண்டது !!!.
*****************************************************************************
இத்துடன் இன்றைய பாடம் நிறைவு பெறுகிறது மீண்டும் நாளை இரவு இந்திய நேரம் 11.00 இரவு சிந்திப்போம்.
*****************************************************************************
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Sponsored content
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9
|
|