புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_m10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_m10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_m10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_m10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_m10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_m10அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:13 pm

அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்! Sk4

அமெரிக்காவின் மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்து ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராமா, ஹரே ராமா, ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்வதோடு, பகவத்கீதையின் இனிய நாதத்தை பரப்பினார்.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்.
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு.
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு.
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சம்.


மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுக்கிறான்.

இதைக் கண்ட அவனுடைய தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்துக்காக போரிடும் பொழுது உறவு முறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்குகிறார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றி தெரிவிக்கிறார். அந்த உரையாடலின் கருத்துகளின் தொகுப்பே பகவத் கீதை. பகவத்கீதை அமெரிக்காவிலும் இன்றைக்கும் பிரபலம். கீதை அமெரிக்காவில் பரவியது குறித்தும் அதைப் பரப்பியவர் குறித்தும் பெங்களூரின் இஸ்கான் கோயில் நிர்வாகி ஸ்ரீபதிதாசா கூறுகிறார்:

இந்துக்களின் புனிதநூலாக கருதப்படும் பகவத் கீதையை இந்தியாவுக்குள் அடக்கிவைக்க விரும்பாத கொல்கத்தாவைச் சேர்ந்த கெüடிய மடத்தின் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்சுவாமி, மேற்கத்திய நாடுகளில் பகவத் கீதையை ஆங்கிலத்தில் பரப்பும் பொறுப்பை ஏ.சி.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவிடம் ஒப்படைக்கிறார்.

ஹிந்து சமயக் கோட்பாடுகளின் வாசனைகூட அறியாத ஒரு சமூகத்தில் பகவத் கீதையின் மணம் பரப்பும் பொறுப்பை சவாலாக ஏற்றுக்கொண்டு, 1965 ஆகஸ்ட்

13-ல் அமெரிக்காவுக்கு கப்பலில் புறப்படுகிறார் பிரபுபாதா. 37 நாள்கள் பயணத்துக்குப் பிறகு நியூயார்க் நகரை தொட்ட பிரபுபாதாவிடம் 40 ரூபாய் மட்டுமே மீதமிருந்தது.

இரும்புப்பெட்டி முழுவதும் புத்தகங்கள், கொடை, உலர் தானியங்கள் மட்டுமே வைத்திருந்த பிரபுபாதாவுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. ஓராண்டு காலம் தன்னந்தனியே வேதங்களையும், புராணங்களையும் புரட்டியபடியே இருந்த அவர், அமெரிக்காவில் கிருஷ்ணரின் பகவத் கீதையைப் பரப்புவதற்கு காலம் கனிந்ததாக உணர்கிறார்.

இப்பணியை மேற்கொள்வதற்காக 1966 ஜூலை 11ம் தேதி இன்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா கான்சியஸ்னெஸ்(இஸ்கான்) என்ற அமைப்பை நிறுவுகிறார்.

அமெரிக்காவின் மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்து ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராமா, ஹரே ராமா, ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்வதோடு, பகவத்கீதையின் இனிய நாதத்தைப் பரப்புகிறார்.

இந்தியா, அமெரிக்காவை கடந்து உலகம் முழுவதும் கிருஷ்ணரின் தத்துவம் மற்றும் பகவத்கீதையின் பக்திமணம் கமழ வேண்டும் என்பதற்காக 1965 முதல் 1977 வரை கடுமையாக உழைக்கும் பிரபுபாதா, 6 கண்டங்களில் 108 கிருஷ்ணர் கோயில்களை நிறுவுகிறார்.

அங்கெல்லாம் கிருஷ்ணரையும், பகவத் கீதைக்கான விதைகளையும் தூவுகிறார். 1970 மற்றும் 1971ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 33 கிருஷ்ணர் கோயில்களை நிறுவியிருக்கிறார் என்பதில் இருந்தே அவருடையே அர்ப்பணிப்பு, வேதாந்தத்தின் மீதுள்ள தாகம் புலப்படுகிறது.

1977 நவம்பர் 14ம் தேதி பூலோகத்தில் இருந்து தேவலோகம் புறப்படுவதற்கு முன் பகவத்கீதையை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கிறார். ஒருமுறை பிரபுபாதாவை சந்தித்த அன்றைய இந்திய பிரதமர் லால்பகதூர்சாஸ்திரி,தாங்கள் மொழிப் பெயர்த்துள்ள பகவத்கீதை நூல்களை இந்தியாவில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் அனைவரும் படித்தறிய வேண்டும் என்கிறார்.

பகவத்கீதையின் 700 வசனங்களை ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்துள்ள பிரபுபாதா, உலகின் ஒவ்வொரு நுனியிலும் கிருஷ்ணரின் போதனைகளைக் கொண்டுசெல்ல 1972}ல் பக்திவேதாந்த நூல் அறக்கட்டளையை நிறுவுகிறார். அதேபோல டாலஸ் நகரில் குருகுல பள்ளியை நிறுவி வேதகால வாழ்க்கைமுறையை அறிமுகம் செய்துவைக்கிறார்.

தள்ளாத வயதிலும் தளராமல் பல கண்டங்களுக்குப் பயணித்த பிரபுபாதா, 1989 கூட்டங்களில் பகவத்கீதை போதனையில் ஈடுபட்டிருக்கிறார். அறிவு, அறிவியல் கொட்டிக்கிடக்கும் மேற்கத்திய உலகமே பிரபுபாதா மொழி பெயர்த்த பகவத்கீதையை கண்டு அதிசயிப்பதற்கு கிருஷ்ணரின் நல்வழிப்படுத்தும் போதனைகளே காரணம்'' என்கிறார் பிரபுபாதாவின் சீடரான ஸ்ரீபதிதாசா.

பகிர்வு - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக