புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
Page 4 of 11 •
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? [38Vote ]
மரபுக் கவிதை
924%புதுக் கவிதை
2976%
First topic message reminder :
அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.
அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.
உங்கள் யாழ்பாவாணன்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான கருத்து பதிக்கும் திரியை தொடங்கிய தங்களுக்கு நன்றி. நீண்ட நாட்களாக இது குறித்து பெரிய விவாதம் நடத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.
மரபுக் கவிதைகள் வைரம் போல்,
அதை எடுப்பது கடினம், பட்டை தீட்டுவது அதைவிட கடினம். சந்தைக்கு கொண்டு வருவது அதை விடக் கடினம். வைரத்தின் தன்மைகளை வைத்து அது பல வகைபடுகிறது. அனைவராலும் வாங்க முடியாது, சிலரால் பார்க்கவோ தொடவோ முடியாது. இதன் விலை மதிப்பற்றது. அனைவராலும் வாங்க, அணுக முடியாது என்பதால் இது விலை குறைந்தது இல்லை. இது போல் தான் மரபுக் கவிதை. அதை எடுப்பது, தொடுப்பது எல்லாம் கடினம். அனைவருக்கும் புரியவில்லை என்பதால் மத நூல்களை நாம் குறைவாக மதிப்பீடு செய்ய முடியாது. அதை எடுத்துச் சொல்ல சரியான ஆளைத் தேட வேண்டும். சரியாக படிக்கப் பழக வேண்டும். மரபுக் கவிதைகளை இப்படி தான் அணுக வேண்டும். எப்படி மத நூல்கள் படிப்பவரின் பக்குவத்திற்கு ஏற்ப பல பொருள்களைத் தருகிறதோ, அது போல் தான் மரபுக் கவிதையும், இதில் உட்பொருளை ஒளித்து வைக்கலாம். அதை உடைத்து வெளியில் எடுப்பது அவர் அவர் திறமை. மொழியின் வலிமை இந்த பாடல்களில் தான் வெளிப்படும். தமிழை தாய்மொழியில்லாமல் படிப்பவருக்கு நம் மொழியில் உள்ள அடிப்படை இலக்கணம் மட்டுமே தெரியும். இவர்களுக்கு இவர் படித்த முறையில் ஒரு கவிதை வரும் போது அதை மதிப்பீடு செய்வது சுலபம். இப்படி ஒரு முறை இல்லாமல் வரும் புதுக் கவிதைகளை மதிப்பீடு செய்யும் போது அது படிப்பவரின் மனதையும், புரிந்து கொள்வதையும் பொறுத்து மாறலாம். உதாரணமாக கவிதைப் போட்டிக்கு 200 கவிதைகள் வருகிறது என்றால், நடுவர் குழுவை பொறுத்து தேர்வுகள் மாறலாம், விலை மகளை பற்றி ஒரு புதுக் கவிதை எழுதினால் அது பரிசீலிக்கப்படுமா என்பதே கேள்விக்குறி தான்.
இதே போட்டி மரபுக் கவிதைகளுடன் நடுத்தும் போது தமிழை முறையாக அறிந்த எந்த நடுவர் குழுவும் சரியாக எழுதப்படும் கவிதைக்கு மட்டுமே தேர்வு. இதில் பெரிய வித்தியாசம் இருக்காது. விலைமகளைப் பற்றி இலக்கணம் வழுவாது, தமிழின் அழகைக் கையாண்டு எழுதினால் அது சபையேறும், வெல்லும்.
வெறும் மரபுக் கவிதைகளை விரும்பினால் எதையுமே ரசிக்க முடியாது. இது சுப்புடுவை கூப்பிட்டு கச்சேரி கேட்க வைப்பது மாதிரி, ஒரு கவிதையும் சுவைக்க முடியாது, அது சரியில்லை, இது சரியில்லை. எதுகை இல்லை இயைபு இல்லை என்று மண்டை முழுதும் இலக்கணம் மட்டுமே இருக்கும், இயல்பான ரசிப்பு இருக்காது.
இரண்டு தரப்பு கவிதைகளை ரசிக்க ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. அது அனைவருக்கும் கைக்கு எட்டுவதில்லை.
புதுக்கவிதை தங்கம் போல், இதுவும் மதிப்பானது, ஆனால் வைரம் போல் இல்லை. அனைவராலும் வாங்க முடியும். இதில் கருத்தை வைத்து பல வகையாக பிரிக்கலாம். ஆனால் எழுதும் முறையில் பல வகையாக பிரிக்க முடியுமா என்று தெரியவில்லை, இதற்கு அப்படி ஒரு கட்டுப்பாடு/இலக்கணம் இல்லை. சுலபமாக இருப்பதால் கவி புனைவது எளிது. மேலும் கட்டுப்பாடுகள் இல்லாததால் கவிஞர் சொல்ல வருவதை இயல்பான வார்த்தைகளில் கூறமுடியும். மரபுக்குள் கட்டுபடாததால் இதை பலரும் விரும்புவர், எப்படி கட்டுபாடில்லாமல் விளையாட குழந்தை விரும்புகிறதோ அது போல் இதுவும் .மழையில் நனைந்து ஐஸ் கிரீம் சாப்பிடுவதைப் போல். இது குழந்தைக்கு சரி, பெரியவர்களுக்கு சரியா ?
ஆனால் பெரியவர்கள் எப்படி குழந்தைகளை கட்டுப்படுத்துகிறார்களோ அது போல் தான் மொழிவல்லுனர்கள், மொழி அறிந்தவர்கள். நாம் மொழியின் குழந்தைகள், வளர விரும்பாமல் இருப்பதில் சுகம் காண்கிறோம், அது சரி என்கிறோம். ஆனால் மொழி வல்லுனர்கள் மொழியில் முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் சரியாகாது. ஒரு சில வரையறை தேவை என்று நினைக்கின்றனர்.
இப்படி யாரோ ஒருவர் அவ்வப்போது போடும் இலக்கண வரையறை /கட்டுப்பாட்டில் தான் மொழி இன்னும் வாழ்கிறது. இது அனைத்து மொழிக்கு பொருந்தும். எப்படி வேண்டுமானால் பேசலாம், எழுதலாம் என்று இருந்தால் ஒரு மொழியையும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தர முடியாது.
நான் ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டது போல் புதுக்கவிதையின் சிறப்பு பளிச்சென்று படிப்பவரின் மனதை தாக்குதல். ஆனால் இது சிக்கிமுக்கி கல்லில் இருந்து வரும் வெளிச்சமாகவோ, மின்னலில் இருந்து வரும் வெளிச்சமாகவோ இருக்கும். அளவு வேறு ஆயுள் ஒன்று. இங்கு இல்லை வேறு எங்கும் படிக்கும் புதுக்கவிதை எத்தனை நமக்கு வரி மாறாமல் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஔவையின் பாடல், திருக்குறள், இன்னும் பல பாடல்களில் ஒரு சில எப்படி மறக்காமல் இருக்கிறது. இதில் உள்ள சொல்கட்டமைப்பு தான் இதற்குக் காரணம்.
மரபுக் கவிதைகள் வைரம் போல்,
அதை எடுப்பது கடினம், பட்டை தீட்டுவது அதைவிட கடினம். சந்தைக்கு கொண்டு வருவது அதை விடக் கடினம். வைரத்தின் தன்மைகளை வைத்து அது பல வகைபடுகிறது. அனைவராலும் வாங்க முடியாது, சிலரால் பார்க்கவோ தொடவோ முடியாது. இதன் விலை மதிப்பற்றது. அனைவராலும் வாங்க, அணுக முடியாது என்பதால் இது விலை குறைந்தது இல்லை. இது போல் தான் மரபுக் கவிதை. அதை எடுப்பது, தொடுப்பது எல்லாம் கடினம். அனைவருக்கும் புரியவில்லை என்பதால் மத நூல்களை நாம் குறைவாக மதிப்பீடு செய்ய முடியாது. அதை எடுத்துச் சொல்ல சரியான ஆளைத் தேட வேண்டும். சரியாக படிக்கப் பழக வேண்டும். மரபுக் கவிதைகளை இப்படி தான் அணுக வேண்டும். எப்படி மத நூல்கள் படிப்பவரின் பக்குவத்திற்கு ஏற்ப பல பொருள்களைத் தருகிறதோ, அது போல் தான் மரபுக் கவிதையும், இதில் உட்பொருளை ஒளித்து வைக்கலாம். அதை உடைத்து வெளியில் எடுப்பது அவர் அவர் திறமை. மொழியின் வலிமை இந்த பாடல்களில் தான் வெளிப்படும். தமிழை தாய்மொழியில்லாமல் படிப்பவருக்கு நம் மொழியில் உள்ள அடிப்படை இலக்கணம் மட்டுமே தெரியும். இவர்களுக்கு இவர் படித்த முறையில் ஒரு கவிதை வரும் போது அதை மதிப்பீடு செய்வது சுலபம். இப்படி ஒரு முறை இல்லாமல் வரும் புதுக் கவிதைகளை மதிப்பீடு செய்யும் போது அது படிப்பவரின் மனதையும், புரிந்து கொள்வதையும் பொறுத்து மாறலாம். உதாரணமாக கவிதைப் போட்டிக்கு 200 கவிதைகள் வருகிறது என்றால், நடுவர் குழுவை பொறுத்து தேர்வுகள் மாறலாம், விலை மகளை பற்றி ஒரு புதுக் கவிதை எழுதினால் அது பரிசீலிக்கப்படுமா என்பதே கேள்விக்குறி தான்.
இதே போட்டி மரபுக் கவிதைகளுடன் நடுத்தும் போது தமிழை முறையாக அறிந்த எந்த நடுவர் குழுவும் சரியாக எழுதப்படும் கவிதைக்கு மட்டுமே தேர்வு. இதில் பெரிய வித்தியாசம் இருக்காது. விலைமகளைப் பற்றி இலக்கணம் வழுவாது, தமிழின் அழகைக் கையாண்டு எழுதினால் அது சபையேறும், வெல்லும்.
வெறும் மரபுக் கவிதைகளை விரும்பினால் எதையுமே ரசிக்க முடியாது. இது சுப்புடுவை கூப்பிட்டு கச்சேரி கேட்க வைப்பது மாதிரி, ஒரு கவிதையும் சுவைக்க முடியாது, அது சரியில்லை, இது சரியில்லை. எதுகை இல்லை இயைபு இல்லை என்று மண்டை முழுதும் இலக்கணம் மட்டுமே இருக்கும், இயல்பான ரசிப்பு இருக்காது.
இரண்டு தரப்பு கவிதைகளை ரசிக்க ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. அது அனைவருக்கும் கைக்கு எட்டுவதில்லை.
புதுக்கவிதை தங்கம் போல், இதுவும் மதிப்பானது, ஆனால் வைரம் போல் இல்லை. அனைவராலும் வாங்க முடியும். இதில் கருத்தை வைத்து பல வகையாக பிரிக்கலாம். ஆனால் எழுதும் முறையில் பல வகையாக பிரிக்க முடியுமா என்று தெரியவில்லை, இதற்கு அப்படி ஒரு கட்டுப்பாடு/இலக்கணம் இல்லை. சுலபமாக இருப்பதால் கவி புனைவது எளிது. மேலும் கட்டுப்பாடுகள் இல்லாததால் கவிஞர் சொல்ல வருவதை இயல்பான வார்த்தைகளில் கூறமுடியும். மரபுக்குள் கட்டுபடாததால் இதை பலரும் விரும்புவர், எப்படி கட்டுபாடில்லாமல் விளையாட குழந்தை விரும்புகிறதோ அது போல் இதுவும் .மழையில் நனைந்து ஐஸ் கிரீம் சாப்பிடுவதைப் போல். இது குழந்தைக்கு சரி, பெரியவர்களுக்கு சரியா ?
ஆனால் பெரியவர்கள் எப்படி குழந்தைகளை கட்டுப்படுத்துகிறார்களோ அது போல் தான் மொழிவல்லுனர்கள், மொழி அறிந்தவர்கள். நாம் மொழியின் குழந்தைகள், வளர விரும்பாமல் இருப்பதில் சுகம் காண்கிறோம், அது சரி என்கிறோம். ஆனால் மொழி வல்லுனர்கள் மொழியில் முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் சரியாகாது. ஒரு சில வரையறை தேவை என்று நினைக்கின்றனர்.
இப்படி யாரோ ஒருவர் அவ்வப்போது போடும் இலக்கண வரையறை /கட்டுப்பாட்டில் தான் மொழி இன்னும் வாழ்கிறது. இது அனைத்து மொழிக்கு பொருந்தும். எப்படி வேண்டுமானால் பேசலாம், எழுதலாம் என்று இருந்தால் ஒரு மொழியையும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தர முடியாது.
நான் ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டது போல் புதுக்கவிதையின் சிறப்பு பளிச்சென்று படிப்பவரின் மனதை தாக்குதல். ஆனால் இது சிக்கிமுக்கி கல்லில் இருந்து வரும் வெளிச்சமாகவோ, மின்னலில் இருந்து வரும் வெளிச்சமாகவோ இருக்கும். அளவு வேறு ஆயுள் ஒன்று. இங்கு இல்லை வேறு எங்கும் படிக்கும் புதுக்கவிதை எத்தனை நமக்கு வரி மாறாமல் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஔவையின் பாடல், திருக்குறள், இன்னும் பல பாடல்களில் ஒரு சில எப்படி மறக்காமல் இருக்கிறது. இதில் உள்ள சொல்கட்டமைப்பு தான் இதற்குக் காரணம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நான் ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டது போல் புதுக்கவிதையின் சிறப்பு பளிச்சென்று படிப்பவரின் மனதை தாக்குதல். ஆனால் இது சிக்கிமுக்கி கல்லில் இருந்து வரும் வெளிச்சமாகவோ, மின்னலில் இருந்து வரும் வெளிச்சமாகவோ இருக்கும். அளவு வேறு ஆயுள் ஒன்று. இங்கு இல்லை வேறு எங்கும் படிக்கும் புதுக்கவிதை எத்தனை நமக்கு வரி மாறாமல் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஔவையின் பாடல், திருக்குறள், இன்னும் பல பாடல்களில் ஒரு சில எப்படி மறக்காமல் இருக்கிறது. இதில் உள்ள சொல்கட்டமைப்பு தான் இதற்குக் காரணம்.
மிகவும் உண்மையான ஒன்று ஐயா.
மிக மிக அருமையான உரை ஐயா...மிக்க நன்றிகள்.......
வெறும் மரபுக் கவிதைகளை விரும்பினால் எதையுமே ரசிக்க முடியாது. இது சுப்புடுவை கூப்பிட்டு கச்சேரி கேட்க வைப்பது மாதிரி, ஒரு கவிதையும் சுவைக்க முடியாது, அது சரியில்லை, இது சரியில்லை.
இதைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள் ஐயா, அதாவது, சுப்புடுவை அழைத்து கச்சேரி, இதன் வரலாறு எனக்கு தெரியவில்லை, விளக்குங்கள் ஐயா.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ராமன் சுப்புடு என்பவர் ஒரு மிகச்சிறந்த, மிகவும் ஞானமுள்ள ஒரு இசைவிமர்சகர். தள்ளாத வயதிலிலும் மார்கழி மாத கச்சேரிகளில் வந்து கேட்டு இசை விமர்சனம் எழுதுவது அவருடைய வேலை. ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளில் அவர் விமர்சனக்கட்டுரை வெளிவந்திருக்கிறது. இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரிடம் பாராட்டு வாங்க தவம் கிடந்தனர். இவர் சுமார் என்று எழுதினாலே, பெரிய விஷயம். இவரின் கணக்குப்படி இன்றைக்கு அருமையாகப் பாடும் பல சங்கீத வித்துவான்களில் சிலர் ஜஸ்ட் பாஸ், பலர் பெயில்.
சங்கீதத்தை இலக்கண முறையில் ரசித்தால், சுவைக்க முடியாது. 99 % சினிமா பாட்டுக்கள் சங்கீத இலக்கண பிழை இருக்கிறது. இதை யோசித்தால் பாட்டை ரசிக்க முடியாது. இவை தெரியாமல் இருந்தால் பாட்டை அழகாக ரசிக்க முடியும்.
புதுக்கவிதையும் இப்படிதான். மொழியில் ஆர்வமும், பற்றும், பரிச்யமும், இலக்கண மரபும் தெரிந்து இருந்தால் கவிதையை ரசிக்க முடியாது.
அந்த சங்கீத ஜாம்பவான் சுப்பிடு இவர் தான்.
சங்கீதத்தை இலக்கண முறையில் ரசித்தால், சுவைக்க முடியாது. 99 % சினிமா பாட்டுக்கள் சங்கீத இலக்கண பிழை இருக்கிறது. இதை யோசித்தால் பாட்டை ரசிக்க முடியாது. இவை தெரியாமல் இருந்தால் பாட்டை அழகாக ரசிக்க முடியும்.
புதுக்கவிதையும் இப்படிதான். மொழியில் ஆர்வமும், பற்றும், பரிச்யமும், இலக்கண மரபும் தெரிந்து இருந்தால் கவிதையை ரசிக்க முடியாது.
அந்த சங்கீத ஜாம்பவான் சுப்பிடு இவர் தான்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:ராமன் சுப்புடு என்பவர் ஒரு மிகச்சிறந்த, மிகவும் ஞானமுள்ள ஒரு இசைவிமர்சகர். தள்ளாத வயதிலிலும் மார்கழி மாத கச்சேரிகளில் வந்து கேட்டு இசை விமர்சனம் எழுதுவது அவருடைய வேலை. ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளில் அவர் விமர்சனக்கட்டுரை வெளிவந்திருக்கிறது. இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரிடம் பாராட்டு வாங்க தவம் கிடந்தனர். இவர் சுமார் என்று எழுதினாலே, பெரிய விஷயம். இவரின் கணக்குப்படி இன்றைக்கு அருமையாகப் பாடும் பல சங்கீத வித்துவான்களில் சிலர் ஜஸ்ட் பாஸ், பலர் பெயில்.
சங்கீதத்தை இலக்கண முறையில் ரசித்தால், சுவைக்க முடியாது. 99 % சினிமா பாட்டுக்கள் சங்கீத இலக்கண பிழை இருக்கிறது. இதை யோசித்தால் பாட்டை ரசிக்க முடியாது. இவை தெரியாமல் இருந்தால் பாட்டை அழகாக ரசிக்க முடியும்.
புதுக்கவிதையும் இப்படிதான். மொழியில் ஆர்வமும், பற்றும், பரிச்யமும், இலக்கண மரபும் தெரிந்து இருந்தால் கவிதையை ரசிக்க முடியாது.
அந்த சங்கீத ஜாம்பவான் சுப்பிடு இவர் தான்.
மிக்க நன்றிகள் ஐயா, இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது ............
ஜோடி என்ற படத்தில், விஜயகுமார், இவருடைய கதாபாத்திரத்தில் தான் நடிதிருக்கிறார் என்று.
அந்தப் படத்தில், விஜயகுமார், இசைக் கலைஞர்களை விமர்சனம் செய்வது தான் அவருடைய கதாபாத்திரம். நிச்சயம் அது இவருடைய வாழ்க்கையை தான் எடுத்திருப்பார்கள் பெயர் கூடு சுப்புடு என்று தான் வரும் சரியாக நியாபகம் இல்லை.
மிக்க நன்றிகள் ஐயா.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிஜிராமன் wrote:
ஜோடி என்ற படத்தில், விஜயகுமார், இவருடைய கதாபாத்திரத்தில் தான் நடிதிருக்கிறார் என்று.
மிக்க நன்றிகள் ஐயா.
க.க.க.போ
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி ராமன்
அந்த படத்தில் அவர் பெயர் வெங்குடு என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் சுப்புடுவை ஆதாரமாக வைத்து கதாபாத்திரம் வந்ததா அல்லது கதாபாத்திரம் வாயிலாக சுப்பிடு உலகுக்கு தெரிய வருகிறாரா?
தமிழும் இப்படி தான்.
பல நேரங்களில் புதுக்கவிதை தான் தமிழை வாழ வைக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். சங்கீத விஷயம் தெரிந்தவருக்கு ஜோடி பட கதாபாத்திரம் அவசியம் இல்லை. விஷயம் தெரியாதவருக்கு இது போன்ற புனைவுகள் தேவைப்படுகிறது. இதன் வாயிலாகத் தான் பலருக்கு தெரிய வருகிறது என்பதால் இது உயர்ந்தது என்று முடிவு செய்யக்கூடாது.
உங்கள் வள்ளுவனின் வாசகத்தில், கண்ணதாசனின் வரிகள்
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் ஒளியில்லை
குறள் -1118
அவள் கண்ணை பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
குறள் - 1112
அவள் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை
குறள் - 1124
மேற்சொன்ன கண்ணதாசனின் வரிகள் இந்த திருக்குறளைத் தழுவி எழுதியவை. இந்த சினிமா பாடல்களை ஒரு புறமும் மறுபுறம் திருக்குறளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எந்த ரயில் நிலையம் சென்று 100 நபர்களை கேட்டால், 95 % நபர்கள் கண்ணதாசனின் வரிகள் புரிகிறது, நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். இதையே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் / தமிழ் அறிந்தவர்கள் 100 பேரை கூப்பிட்டு கேட்டால், அட இது திருக்குறளை நகல் எடுத்த கவிதை வரிகள் என்று கூறுவார்கள். பல சினிமா பாடல்களும் இப்படி தான் கடன் வாங்கப்படுகிறது.
பலருக்கு புரிவதால் கண்ணதாசனின் வரிகள், திருக்குறளுடன் ஒப்பீடு செய்ய முடியுமா.
அது போல் தான் மரபுக் கவிதையும், புதுக்கவிதையும். இவை இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றியவை. வெவ்வேறு வாசகர்களை கவருபவை. வாக்கு எடுப்பு மூலம் தீர்வு செய்வது தீர்வாகாது. அப்படி எடுப்பது திருக்குறள் புரியாதாதால் சினிமா பாடல்களை விட அதன் மதிப்பு குறைவு என்று முடிவு செய்வதை போல் அமைந்து விடும்.
உரைநடை பேசும் போதும் கவிநடையில் பேசுபவன் தான் கவி. உரைநடையை கவி என்றால், அதை பலராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இன்றைய புதுக்கவிதையில் இருக்கும் மிகப்பெரிய குறை பல நேரங்களில் வசன நடையில் அமைந்து இருப்பது தான். இரண்டு வரி உரைநடையை எட்டு வரியாக மடக்கி எழுதினால் அது கவி என்றாகி விடுகிறது.
கவிதை என்ற வார்த்தைக் கூட கவி பாடுகிறது அதில் கதை, விதை, கவி என்று மூன்று சொல் ஒளிந்து இருக்கிறது. இது தான் மொழியின் சிறப்பு. நல்ல கவிதைக்கு விதை அதாவது ஒரு கரு அல்லது கருத்து இருக்கவேண்டும். அதை அழகாக கதை போல் கோர்வையாக எதை சொல்ல வருகிறோமோ அதை திறம்பட சொல்ல வேண்டும். மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் கவி நயம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் எந்தக் கவிதையும் நல்ல கவிதைதான்.
கவிதையை முழு நேர அல்லது பகுதி நேர தொழிலாக வைத்திருப்பவர்கள் மரபுக் கவிதை பயில வேண்டும், படைக்க வேண்டும் என்பது என் கருத்து.
அந்த படத்தில் அவர் பெயர் வெங்குடு என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் சுப்புடுவை ஆதாரமாக வைத்து கதாபாத்திரம் வந்ததா அல்லது கதாபாத்திரம் வாயிலாக சுப்பிடு உலகுக்கு தெரிய வருகிறாரா?
தமிழும் இப்படி தான்.
பல நேரங்களில் புதுக்கவிதை தான் தமிழை வாழ வைக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். சங்கீத விஷயம் தெரிந்தவருக்கு ஜோடி பட கதாபாத்திரம் அவசியம் இல்லை. விஷயம் தெரியாதவருக்கு இது போன்ற புனைவுகள் தேவைப்படுகிறது. இதன் வாயிலாகத் தான் பலருக்கு தெரிய வருகிறது என்பதால் இது உயர்ந்தது என்று முடிவு செய்யக்கூடாது.
உங்கள் வள்ளுவனின் வாசகத்தில், கண்ணதாசனின் வரிகள்
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் ஒளியில்லை
குறள் -1118
அவள் கண்ணை பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
குறள் - 1112
அவள் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை
குறள் - 1124
மேற்சொன்ன கண்ணதாசனின் வரிகள் இந்த திருக்குறளைத் தழுவி எழுதியவை. இந்த சினிமா பாடல்களை ஒரு புறமும் மறுபுறம் திருக்குறளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எந்த ரயில் நிலையம் சென்று 100 நபர்களை கேட்டால், 95 % நபர்கள் கண்ணதாசனின் வரிகள் புரிகிறது, நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். இதையே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் / தமிழ் அறிந்தவர்கள் 100 பேரை கூப்பிட்டு கேட்டால், அட இது திருக்குறளை நகல் எடுத்த கவிதை வரிகள் என்று கூறுவார்கள். பல சினிமா பாடல்களும் இப்படி தான் கடன் வாங்கப்படுகிறது.
பலருக்கு புரிவதால் கண்ணதாசனின் வரிகள், திருக்குறளுடன் ஒப்பீடு செய்ய முடியுமா.
அது போல் தான் மரபுக் கவிதையும், புதுக்கவிதையும். இவை இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றியவை. வெவ்வேறு வாசகர்களை கவருபவை. வாக்கு எடுப்பு மூலம் தீர்வு செய்வது தீர்வாகாது. அப்படி எடுப்பது திருக்குறள் புரியாதாதால் சினிமா பாடல்களை விட அதன் மதிப்பு குறைவு என்று முடிவு செய்வதை போல் அமைந்து விடும்.
உரைநடை பேசும் போதும் கவிநடையில் பேசுபவன் தான் கவி. உரைநடையை கவி என்றால், அதை பலராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இன்றைய புதுக்கவிதையில் இருக்கும் மிகப்பெரிய குறை பல நேரங்களில் வசன நடையில் அமைந்து இருப்பது தான். இரண்டு வரி உரைநடையை எட்டு வரியாக மடக்கி எழுதினால் அது கவி என்றாகி விடுகிறது.
கவிதை என்ற வார்த்தைக் கூட கவி பாடுகிறது அதில் கதை, விதை, கவி என்று மூன்று சொல் ஒளிந்து இருக்கிறது. இது தான் மொழியின் சிறப்பு. நல்ல கவிதைக்கு விதை அதாவது ஒரு கரு அல்லது கருத்து இருக்கவேண்டும். அதை அழகாக கதை போல் கோர்வையாக எதை சொல்ல வருகிறோமோ அதை திறம்பட சொல்ல வேண்டும். மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் கவி நயம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் எந்தக் கவிதையும் நல்ல கவிதைதான்.
கவிதையை முழு நேர அல்லது பகுதி நேர தொழிலாக வைத்திருப்பவர்கள் மரபுக் கவிதை பயில வேண்டும், படைக்க வேண்டும் என்பது என் கருத்து.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
நன்றி சதாசிவம் ...இந்த ஒப்பீடு தவறு என்ற காரணத்தால்தான் நான் எனக்கு பிடித்தது கவிதைகள் என்று பின்னூட்டம் இட்டிருந்தேன். நீங்கள் கொடுத்தது ,தெளிவான , , அழகாக விளக்கம் சூப்பருங்க:
எந்த கவிதையாக இருந்தாலும் மனதிற்கு நிறைவை, கவிஉணர்வை ,, "அட" என்று மனதில் ஒரு மகிழ்வை தரவேண்டும் .
இலக்கணப்படியான "மொக்கை"களையும்..,உரைநடையே புதுக்கவிதை போல "வேடமிட்டு"வரும் வித்தைகளையும் ...ஒரு நல்ல "கவிதை வாசகன் "உணர முடியும் என்பது என் கருத்து ...
எந்த கவிதையாக இருந்தாலும் மனதிற்கு நிறைவை, கவிஉணர்வை ,, "அட" என்று மனதில் ஒரு மகிழ்வை தரவேண்டும் .
இலக்கணப்படியான "மொக்கை"களையும்..,உரைநடையே புதுக்கவிதை போல "வேடமிட்டு"வரும் வித்தைகளையும் ...ஒரு நல்ல "கவிதை வாசகன் "உணர முடியும் என்பது என் கருத்து ...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எனக்கு இன்னும் புதுக்கவிதை மரபு கவிதைன்னா என்னனே விளங்க மாட்டேங்குது.சுதாக்கா சொன்னது போல படிக்க புரியும் கவிதை தான் எனக்கும் பிடிக்கும்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கே. பாலா wrote:நன்றி சதாசிவம் ...இந்த ஒப்பீடு தவறு என்ற காரணத்தால்தான் நான் எனக்கு பிடித்தது கவிதைகள் என்று பின்னூட்டம் இட்டிருந்தேன். நீங்கள் கொடுத்தது ,தெளிவான , , அழகாக விளக்கம் சூப்பருங்க:
எந்த கவிதையாக இருந்தாலும் மனதிற்கு நிறைவை, கவிஉணர்வை ,, "அட" என்று மனதில் ஒரு மகிழ்வை தரவேண்டும் .
இலக்கணப்படியான "மொக்கை"களையும்..,உரைநடையே புதுக்கவிதை போல "வேடமிட்டு"வரும் வித்தைகளையும் ...ஒரு நல்ல "கவிதை வாசகன் "உணர முடியும் என்பது என் கருத்து ...
நன்றி பாலா சார்,
நீங்கள் கூறுவது உண்மை, ஒரு நல்ல வாசகனால் கவிதையின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியும்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:நன்றி ராமன்
அந்த படத்தில் அவர் பெயர் வெங்குடு என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் சுப்புடுவை ஆதாரமாக வைத்து கதாபாத்திரம் வந்ததா அல்லது கதாபாத்திரம் வாயிலாக சுப்பிடு உலகுக்கு தெரிய வருகிறாரா?
தமிழும் இப்படி தான்.
பல நேரங்களில் புதுக்கவிதை தான் தமிழை வாழ வைக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். சங்கீத விஷயம் தெரிந்தவருக்கு ஜோடி பட கதாபாத்திரம் அவசியம் இல்லை. விஷயம் தெரியாதவருக்கு இது போன்ற புனைவுகள் தேவைப்படுகிறது. இதன் வாயிலாகத் தான் பலருக்கு தெரிய வருகிறது என்பதால் இது உயர்ந்தது என்று முடிவு செய்யக்கூடாது.
உங்கள் வள்ளுவனின் வாசகத்தில், கண்ணதாசனின் வரிகள்
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் ஒளியில்லை
குறள் -1118
அவள் கண்ணை பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
குறள் - 1112
அவள் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை
குறள் - 1124
மேற்சொன்ன கண்ணதாசனின் வரிகள் இந்த திருக்குறளைத் தழுவி எழுதியவை. இந்த சினிமா பாடல்களை ஒரு புறமும் மறுபுறம் திருக்குறளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எந்த ரயில் நிலையம் சென்று 100 நபர்களை கேட்டால், 95 % நபர்கள் கண்ணதாசனின் வரிகள் புரிகிறது, நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். இதையே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் / தமிழ் அறிந்தவர்கள் 100 பேரை கூப்பிட்டு கேட்டால், அட இது திருக்குறளை நகல் எடுத்த கவிதை வரிகள் என்று கூறுவார்கள். பல சினிமா பாடல்களும் இப்படி தான் கடன் வாங்கப்படுகிறது.
பலருக்கு புரிவதால் கண்ணதாசனின் வரிகள், திருக்குறளுடன் ஒப்பீடு செய்ய முடியுமா.
அது போல் தான் மரபுக் கவிதையும், புதுக்கவிதையும். இவை இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றியவை. வெவ்வேறு வாசகர்களை கவருபவை. வாக்கு எடுப்பு மூலம் தீர்வு செய்வது தீர்வாகாது. அப்படி எடுப்பது திருக்குறள் புரியாதாதால் சினிமா பாடல்களை விட அதன் மதிப்பு குறைவு என்று முடிவு செய்வதை போல் அமைந்து விடும்.
உரைநடை பேசும் போதும் கவிநடையில் பேசுபவன் தான் கவி. உரைநடையை கவி என்றால், அதை பலராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இன்றைய புதுக்கவிதையில் இருக்கும் மிகப்பெரிய குறை பல நேரங்களில் வசன நடையில் அமைந்து இருப்பது தான். இரண்டு வரி உரைநடையை எட்டு வரியாக மடக்கி எழுதினால் அது கவி என்றாகி விடுகிறது.
கவிதை என்ற வார்த்தைக் கூட கவி பாடுகிறது அதில் கதை, விதை, கவி என்று மூன்று சொல் ஒளிந்து இருக்கிறது. இது தான் மொழியின் சிறப்பு. நல்ல கவிதைக்கு விதை அதாவது ஒரு கரு அல்லது கருத்து இருக்கவேண்டும். அதை அழகாக கதை போல் கோர்வையாக எதை சொல்ல வருகிறோமோ அதை திறம்பட சொல்ல வேண்டும். மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் கவி நயம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் எந்தக் கவிதையும் நல்ல கவிதைதான்.
கவிதையை முழு நேர அல்லது பகுதி நேர தொழிலாக வைத்திருப்பவர்கள் மரபுக் கவிதை பயில வேண்டும், படைக்க வேண்டும் என்பது என் கருத்து.
சுப்புடு அவர்கள் மூலம் கதாபாத்திரம் உருவாகியதே தவிர அந்த காதாபாத்திரத்தின் மூலம் அவர் அறியப் படவில்லை. அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமே, அந்தப் படத்தை பார்த்தால், தெரிந்து கொள்வார்கள். ஐயா.
மிக மிக அருமையான, உவமையை கையாண்டுள்ளீர்கள் ஐயா.
மரபுக் கவிதை, நாளெல்லாம் தொடரும் என்று அதன் பெயரிலையே உள்ளது.
புதுக் கவிதை, அன்றன்று பூப்பவை. நீண்ட நாட்களுக்கு வருமா என்பது சந்தேகம் தான். இதுவும் அதன் பெயரிலேயே உள்ளது.
மிக்க நன்றிகள் ஐயா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 11
|
|