புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
94 Posts - 41%
ayyasamy ram
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
88 Posts - 39%
i6appar
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_lcapஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_voting_barஎன் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் - Page 4 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 30, 2012 9:26 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]
உறவுகளே இதை படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை கூறுங்கள் !
எதிர்மறை விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளபடும் !
இந்ததொகுப்பை நான் மேலும் சீர் செயவேண்டியுள்ளது !
உதவுங்கள் ! அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 31, 2012 12:42 am

சிவா wrote:பார்த்தேன், ஆனால் சிம்பிளாக இருந்ததால் நான் டிசைன் செய்து இணைத்துள்ளேன்.

[You must be registered and logged in to see this link.]

இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

அருமை அண்ணா, நன்றாக செய்துள்ளீர்கள்.........நான் கூறியது போலவே........ சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 31, 2012 8:07 am

பிஜிராமன் wrote:மிகவும் அருமை கோவிந்த்..........என்னுடைய வாழ்த்துகள்.........உன்னுடைய இந்த முயற்சிக்கு.......முழுதும் படித்து விட்டு, மீண்டும் பதிலிடுகிறேன்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகள் அண்ணா காதிருக்கிறேன் ! அன்பு மலர் நன்றி



[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 31, 2012 6:54 pm

நினைவூட்டுகிறேன் ............ அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Jan 31, 2012 7:34 pm

தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள் கோவி அவர்களே..

அட்டைபடம் அழகாக இருக்கிறது. ஆனால் கவிதையில் ஆரம்பகவிதையிலிருந்தே பல எழுத்துபிழைகள் உள்ளது.
பிழைகளைந்தால் கவியும் அதன் பொருளும் அழகாய் தோன்றுமே.


உதாரணத்துக்கு.... முதல் கவிதை..

அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...


என சொல்ல வருவது என்ன...


அப்படியா எனும் கவிதையில்.
ணைப்பது. அனைப்பது ஆகி விட்டதோ.
நட்பு என்பது அட்டைக்கு மட்டுமல்ல என்றுவரலாமோ.

அவள் முள்ளா மலராவில்..
நினையவும் இல்லை என்பது நனையவும் இல்லை என்றாகுமோ.

ரசிக்கவா தெரியும்
தொட்டுபார்ப்பதற்கு
தொட்டுப்பறித்தால்தான் தெரியும்.



இதுவரை சுட்டியது தவறெனில் மன்னிக்கவும்.



avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Jan 31, 2012 7:38 pm

தமிழ் பேச வெட்கப்படும் இக்காலத்தில் தமிழில் கவிதை எழுதி அதை வெளியிட நினைக்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

எழுத்துபிழை களைந்து வெளியிடுங்கள்.
பாராட்டுகள் கோவி அவர்களே


நீ உயிரை விட சொன்னாலும்
விட்டு விடுவேன் என்னுயிரே
உன்னையும்தான்
என தாங்கள் எழுதிய காதல் கவி வரியை படித்தவர்கள் இனிமேல் உனக்காக உயிரையும் விடுவேன் என சொல்லமுன் சற்று யோசித்து செயல்படுவார்களாக. மகிழ்ச்சி




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 31, 2012 8:04 pm

அன்பு கோவிந்த்,
தங்களின் கவிதைப் புத்தகத்தில் பளிச் பளிச் கவிதைகள் பல. என் கண்களையும் மனத்தியும் பரித்தன. அருமை. வாழ்த்துகள்.
உதாரணமாக இன்னும் இல்லையொ?,உண்லமக்காதல், உயிரே, ஏட்டுச் சுமை போன்றவை. ஆனால் எழுத்துப் பிழைகளைத் திருத்தி விட்டு புத்த்கமாக்குங்கள். வாழ்த்துகள். அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Jan 31, 2012 8:22 pm

இன்று தான் இந்தத் திரியைப் பார்த்தேன் கோவி..
மிகவும் அருமையான ஒன்று.. புன்னகை மிகச் சிறந்த முயற்சி..
நானும் ஒன்று முயற்சி செய்யலாம் என வெகு நாட்களாக முயல்கிறேன் ஆனால் முடியவில்லை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கள் தோழனாய் உண்மையில் தலைநிமிழ்கிறேன்.. நன்றி
அனைத்தையும் படித்து விட்டு சொல்கிறேன் கோவி புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

[You must be registered and logged in to see this link.]
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jan 31, 2012 8:23 pm

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

ஆசிரியர் ஐெய.கோவிந்தராஜ் அவர்களின் 'பிதற்றல்' என்னும் தலைப்பிலான கவிதைத் தொகுப்பை ஈகரை.நெற் தளத்தில் பதிவிறக்கிப் பார்க்க முடிந்தது.

சிறிய கவிதைகளாகவோ புதுக்கவிதைகளாகவோ ஒரு கவிதைத் தொகுப்பு ஆக்குமளவுக்கு ஆசிரியருக்குத் தகுதி உண்டென்பதை 'பிதற்றல்' நூலில் பல சான்றுகள் உள்ளன.

இந்நூலில் 'பிதற்றல்' என்ற தலைப்புக்கு ஏற்ப ஆசிரியர் தனது கவிதைகளில் பிதற்றவில்லை. மாறாக மக்களாய(சமூக)த்தில் காணப்படும் உண்மைகளை ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" போல 'கவிஞன்' என்ற ஒரு கவிதையை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறேன்.

கவிதை எழுத தெரியாதா
கவலை இல்லை
செந்தமிழில் பொய்யெழுது
மரபுக்கவிதையாகிவிடும்.
புதுக்கவிதையா
கடினம் இல்லை
நினைப்பதை எழுது
உண்மையில்
நடப்பதை எழுது
கவிஞனாகிவிடுவாய்.

இக்கவிதை எழுதுகோல் பிடிக்கத் தெரியாதவனையும் கவிதை எழுதத் தூண்டுகிறதே. கவிதை எழுதத் துணிச்சலை வருவிக்க கவிஞர் கையாளும் வழி இக்கவிதையைப் படித்தால் தெரியுமே!

இவ்வாறு தான், ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு சிறப்புக் காணமுடிகிறது. மொத்தத்தில் எல்லாக் கவிதைகளும் வாசகர் உள்ளத்தில் நிறைவைத் தரும்.

தமிழ் பேசும் நல்லுலகம் ஆசிரியரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் பல கனமான படைப்புகளை எதிர்பார்க்கலாம். ஆசிரியரின் துணிச்சலான முயற்சியை பாராட்டுவதோடு; மேலும் பல படைப்புகளை வெளிக்கொணர்ந்து தமிழ் மொழிக்கு வலுச்சேர்க்க முன்வர வேண்டுமென ஆசிரியரிடம் விண்ணப்பிக்கின்றேன்.




உங்கள் யாழ்பாவாணன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 31, 2012 9:58 pm

அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...

இந்த எழுத்துப் பிழை நான் யுனிகோடிற்கு மாற்றும் பொழுது ஏற்பட்டவை. முடிந்தவரை திருத்தினேன். அதில் இன்னும் பிழை உள்ளது போலும். மேலும் சரி செய்ய முயல்கிறேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 31, 2012 10:04 pm

சிவா wrote:அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...

இந்த எழுத்துப் பிழை நான் யுனிகோடிற்கு மாற்றும் பொழுது ஏற்பட்டவை. முடிந்தவரை திருத்தினேன். அதில் இன்னும் பிழை உள்ளது போலும். மேலும் சரி செய்ய முயல்கிறேன்.

ய் என்ற எழுத்து வரும் அனைத்து இடங்களிலும் ளினி என்று வந்துள்ளது அண்ணா........

யாழ்பாவணன் ஐயா, அவர்கள் விமர்சனம் ஆசிரியருக்கு மிகச் சிறப்பான ஒரு உந்த்துதலை தரும் என்பதில் ஐயமில்லை. விமர்சிக்க தாங்கள் எடுதுக் கொண்ட கவிதை, கொண்டுள்ள வலிமை மிக அதிகம்.

நான் நாளை முழுதும் படித்து விட்டு கூறுகிறேன் கோவி.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக