ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

+25
ayyamperumal
சுரேஷ்குமார்
prabukrishna
கா.ந.கல்யாணசுந்தரம்
நாகசுந்தரம்
ஒட்டக்கூத்தன்
அசுரன்
கார்த்திக்.எம்.ஆர்
ஜாஹீதாபானு
சரவணன்
பிளேடு பக்கிரி
ரேவதி
சாந்தன்
மகா பிரபு
முகம்மது ஃபரீத்
உமா
ராஜா
உதயசுதா
T.N.Balasubramanian
இளமாறன்
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
பிஜிராமன்
Aathira
29 posters

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by Aathira Mon Jan 30, 2012 8:12 pm

First topic message reminder :

பரிசளிப்பு விழா இடமும் நேரமும்
.
நாள் 12.02.12
நேரம்: பிற்பகல் 2.00 மணி
இடம்:
Crescent Matriculation Higher Secondary school for Girls.
24, Bycrofts garden road,
Nungambakkam, chennai 600 034
(Opp Shastri Bhavan)




கிரசண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
24, பைகிராஃப்ட்ஸ் தோட்டச் சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை 600 034.
(சாஸ்திரிபவன் எதிரில்.)




பரிசளிப்பு விழா நடைபெறும் சென்னை நுங்கம்பாக்கம் கிரசண்ட் பெண்கள் மெட்.பள்ளிக்கு செல்வதற்கான வரைபடம்.

விழாவிற்கு செல்லும் வெளியூர் நண்பர்களுக்கு , சென்னையில் உள்ள சாஸ்த்ரி பவன் என்ற மத்திய அரசு அலுவலக வளாகத்திற்கு சென்னையின் அனைத்து இடங்களிலும் இருந்தும் பேருந்து வழிதடங்கள் உள்ளன. அதனால் நான் வரைபடம் சாஸ்த்ரி பவன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கொடுத்திருக்கிறேன்.


கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Pic1sb



கணினிதுறையில் உள்ளவர்களுக்கு
http://wikimapia.org/#lat=13.0648942&lon=80.2487111&z=18&l=0&m=b
கூகிள் எர்த் :- langitude , latitude 13°03'49.76" N , 80°15'03.16" E


Last edited by ராஜா on Tue Jan 31, 2012 1:33 pm; edited 1 time in total (Reason for editing : வரைபடம் சேர்த்தது)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by Aathira Mon Jan 30, 2012 9:32 pm

பிஜிராமன் wrote:மிக மிக அருமை அம்மா........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி ராமன். விவரமான அறிவிப்பு தொடரும்


கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Aகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Aகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Tகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Hகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Iகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Rகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Aகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by Aathira Mon Jan 30, 2012 9:33 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று...ஆதிரா அவர்களே மகிழ்ச்சி
பயணச்சீட்டு எல்லாம் வாங்கி விட்டேன் மகிழ்ச்சி
மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் வருகையை எதிர்நோக்கி ஆவலுடன்..


கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Aகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Aகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Tகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Hகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Iகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Rகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Aகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by பிஜிராமன் Mon Jan 30, 2012 9:36 pm

தம்பி உங்களின் புகைப்படத்தைப் பார்த்தபின் என் பழையகால நினைவுகள் என் கண் முன்னே வந்து சென்றது. அதன் விழைவுதான் இது. எனது Step Cutting ஐப் பார்த்தீர்களா?


அந்த ஸ்டெப் கட்டிங் இற்கு தான்,,,,,,,,,,ஒரு அருமையை கூறினேன் ஐயா..........எனக்கு பழங்காலத்து நடிகர்கள் தான் நியாபகத்திற்கு வருகிறார்கள்......பாலாஜி அண்ணா, கூறியது போல், நீங்கள் சினேமாவிற்கு சென்றிருக்கலாம்........ மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by சிவா Mon Jan 30, 2012 9:39 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சிவா wrote:அனைவரும் வருக, ஆதரவு தருக. :வணக்கம்:
நானும், என் மனைவி, என் ஒன்றுவிட்ட தம்பி மூவரும் வந்து கலந்துகொள்வோம் மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி ஐயா. நன்றி


கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 30, 2012 9:48 pm

வை.பாலாஜி wrote:உங்கள் சின்ன வயது புகைப்படம் அருமை அய்யா ,நீங்கள் சினிமாவில் முயற்சி செய்துயிருக்கலாமே .. சூப்பருங்க
நீங்கள் கிண்டல் செய்வதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. நான் 1975 ம் வருடம் சென்னை மாநிலக்கல்லூரியில் படிக்கும் போது ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில், கும்பலோடு கும்பலாக நடித்தேன். புன்னகை விக்டோரியா விடுதிக்கே வந்து கூடிச்செல்வார்கள். நாள் பூராவும் கடும் வெயிலில் நின்று சலிக்கவேண்டும். கடைசியில் ஒரு பிரியாணிப் பொட்டலமும் பத்து ரூபாயும் கொடுப்பார்கள். சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by Aathira Mon Jan 30, 2012 9:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
நானும், என் மனைவி, என் ஒன்றுவிட்ட தம்பி மூவரும் வந்து கலந்துகொள்வோம் மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி. வருக. வருக


கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Aகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Aகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Tகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Hகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Iகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Rகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Aகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by இளமாறன் Tue Jan 31, 2012 12:03 am

அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வாழ்த்துகிறேன் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by T.N.Balasubramanian Tue Jan 31, 2012 7:06 am

நன்றி ஆதிரா/ இளா,
நிச்சயமாக கலந்து கொள்கிறேன். மனைவியுடன்
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by உதயசுதா Tue Jan 31, 2012 9:57 am

சிவா wrote:அனைவரும் வருக, ஆதரவு தருக. :வணக்கம்:
இது என்ன தேர்தல் கட்சி மீட்டிங்கா? அனைவரும் வருக, ஆதரவு தருக கேக்க?
அனைத்து உறவுகளும் வந்து விழாவை சிறப்பிக்கணும்ன்னு கேட்டுகிட்டாலே போதுமே எல்லாருமே வந்துடுவாங்க.
என் சார்பில் நானும் அழைக்கிறேன். அனைவரும் வந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்


கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Uகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Dகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Aகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Yகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Aகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Sகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Uகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Dகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Hகவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by பிஜிராமன் Tue Jan 31, 2012 10:10 am

திருவல்லி கேணியில் இருந்து, இந்த இடம் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால், நாங்கள் அங்கு ரூம் எடுக்க உள்ளோம். அங்கே ரூம் ரெண்ட் எந்த அளவு வரும் என்று தெரிந்தவர்கள் கூறினால், உதவியாக இருக்கும்.

இதற்கு முன் நான் சென்னையில் திருவல்லி கேணியில் மேன்சன் இல் இருந்தேன், அங்கு ஒரு நாள் இரு நாட்களுக்கெல்லாம், ரூம் தர மாட்டார்கள்.

தெரிந்தவர்கள் கூறுங்கள் உறவுகளே........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!  - Page 2 Empty Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Back to top

- Similar topics
» கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
» பரிசளிப்பு விழாவின் அழைப்பிதழ் பெறுக! அனைவரும் வருக!! வருக! வருக!!
» கவிதை போட்டி - 5 பரிசளிப்பு விழா தகவல்கள்
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum