புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_m10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_m10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_m10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_m10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_m10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_m10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_m10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_m10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_m10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_m10::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

::::படித்ததில் மனது வெந்தது::::


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 30, 2012 3:25 pm

First topic message reminder :

::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Downloadks
இது ஒரு மனித காட்சி சாலை...!
பால் குடித்த "மிருகங்கள்" எப்போதாவது வந்து போகும் இடம்.

"முதியோர்கள்" நம் இல்லத்தில் தான் இருக்க வேண்டும்.
"முதியோர் இல்லத்தில்" அல்ல....



- மின்னஞ்சலில் வந்தது சோகம்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 01, 2013 2:17 pm

அருமையான பகிர்வு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 2:25 pm

இவர்களது காலத்தில் இவர்களின் பெற்றோரை எப்படி தவிக்க விட்டார்களோ , அதை தான் இவர்களுக்கு இவர்கள் பிள்ளைகள் செய்கின்றன.

இருப்பினும் கல்மணம் கொண்ட கயவர்கள் இவர்கள் பிள்ளைகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 2:27 pm

ராஜு சரவணன் wrote:இவர்களது காலத்தில் இவர்களின் பெற்றோரை எப்படி தவிக்க விட்டார்களோ , அதை தான் இவர்களுக்கு இவர்கள் பிள்ளைகள் செய்கின்றன. இருப்பினும் கல்மணம் கொண்ட கயவர்கள் இவர்கள் பிள்ளைகள்
மாறுபட்ட கண்ணோட்டம் புன்னகை



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 01, 2013 2:33 pm

இதே பதிவை நீங்களும் போட்டு உள்ளீர்கள் அண்ணா முன்பே

http://www.eegarai.net/t79621-topic

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 2:46 pm

பூவன் wrote:இதே பதிவை  நீங்களும்  போட்டு உள்ளீர்கள்  அண்ணா  முன்பே
http://www.eegarai.net/t79621-topic
சோகம் இணைத்துவிடுங்கள் பூவன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 01, 2013 2:52 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:இவர்களது காலத்தில் இவர்களின் பெற்றோரை எப்படி தவிக்க விட்டார்களோ , அதை தான் இவர்களுக்கு இவர்கள் பிள்ளைகள் செய்கின்றன. இருப்பினும் கல்மணம் கொண்ட கயவர்கள் இவர்கள் பிள்ளைகள்

மாறுபட்ட கண்ணோட்டம் புன்னகை

ராஜு சரவணன் wrote:இவர்களது காலத்தில் இவர்களின் பெற்றோரை எப்படி தவிக்க விட்டார்களோ , அதை தான் இவர்களுக்கு இவர்கள் பிள்ளைகள் செய்கின்றன.  

ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம் ராஜு!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 2:56 pm

சாமி wrote:
ராஜு சரவணன் wrote:இவர்களது காலத்தில் இவர்களின் பெற்றோரை எப்படி தவிக்க விட்டார்களோ , அதை தான் இவர்களுக்கு இவர்கள் பிள்ளைகள் செய்கின்றன.  
ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம் ராஜு!
அய்யோ, நான் இல்லை 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 3:05 pm

உடன் வைத்துக்கொண்டு நித்தமும் இவர்களை படுத்தி அவர்கள் உயிரை எடுப்பதினினும் இது மேல் என்றே சில சமயம் தோன்றுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு வரும் காலங்களில் இருக்குமா என்பதும் சந்தேகமே!!!

இதுபோல் தீங்கு இழைப்பவர் அனைவருக்கும் அவர்களின் மனசாட்சி தான் தண்டனை தரவேண்டும், தெய்வமோ, சட்டமோ, சமூகமோ தண்டிக்க முடியாது.




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 01, 2013 4:10 pm

இதில் வீட்டிற்கு வரும் மருமகள்களின் பங்கே அதிகம் என்பதைப் பலரும் பேசுவதில்லை. பிள்ளைக்கு பெற்றவர்கள் எப்போதும் ஒரு பாரமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் மனைவி தரும் உளவியல் ரீதியான குடைச்சல்கள் இத்தகைய முடிவை நோக்கித் தள்ளிவிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.

தன் மனைவியிடம் ஏச்சுப் பேச்சு வாங்கி தினம் மனம் நொந்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரைப் பார்ர்கும் மகன், இதற்குப் பேசாமல் இவர்கள் முதியோர் இல்லத்திலேயே நிம்மதியாக இருக்கலாம் என்று முடிவெடுப்பதும் நிறைய நடக்கிறது. (பெற்றோருக்காகப் பரிந்து பேசி மனைவியுடன் தினமும் சண்டை போடுவது தனிக்கதை).

வேறு வழியின்றி பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கும் பலர் மிகுந்த குற்ற உணர்ச்சியோடும் மன உலைச்சலோடும் வாழ்வதும் வெளியில் தெரிவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இதை நியாயப் படுத்த முடியாது என்பது வேறு விஷயம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 4:40 pm

பார்த்திபன் wrote:இதில் வீட்டிற்கு வரும் மருமகள்களின் பங்கே அதிகம் என்பதைப் பலரும் பேசுவதில்லை. பிள்ளைக்கு பெற்றவர்கள் எப்போதும் ஒரு பாரமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் மனைவி தரும் உளவியல் ரீதியான குடைச்சல்கள் இத்தகைய முடிவை நோக்கித் தள்ளிவிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.

தன் மனைவியிடம் ஏச்சுப் பேச்சு வாங்கி தினம் மனம் நொந்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரைப்  பார்ர்கும் மகன், இதற்குப் பேசாமல் இவர்கள் முதியோர் இல்லத்திலேயே நிம்மதியாக இருக்கலாம் என்று முடிவெடுப்பதும் நிறைய நடக்கிறது. (பெற்றோருக்காகப் பரிந்து பேசி மனைவியுடன் தினமும் சண்டை போடுவது தனிக்கதை).

வேறு வழியின்றி பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கும் பலர் மிகுந்த குற்ற உணர்ச்சியோடும் மன உலைச்சலோடும் வாழ்வதும் வெளியில் தெரிவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இதை நியாயப் படுத்த முடியாது என்பது வேறு விஷயம்.
உங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ள கூடியது தான் நன்றி 

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக