புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_lcap::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_voting_bar::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

::::படித்ததில் மனது வெந்தது::::


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 30, 2012 3:25 pm

First topic message reminder :

::::படித்ததில் மனது வெந்தது:::: - Page 2 Downloadks
இது ஒரு மனித காட்சி சாலை...!
பால் குடித்த "மிருகங்கள்" எப்போதாவது வந்து போகும் இடம்.

"முதியோர்கள்" நம் இல்லத்தில் தான் இருக்க வேண்டும்.
"முதியோர் இல்லத்தில்" அல்ல....



- மின்னஞ்சலில் வந்தது சோகம்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 01, 2013 2:17 pm

அருமையான பகிர்வு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 2:25 pm

இவர்களது காலத்தில் இவர்களின் பெற்றோரை எப்படி தவிக்க விட்டார்களோ , அதை தான் இவர்களுக்கு இவர்கள் பிள்ளைகள் செய்கின்றன.

இருப்பினும் கல்மணம் கொண்ட கயவர்கள் இவர்கள் பிள்ளைகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 2:27 pm

ராஜு சரவணன் wrote:இவர்களது காலத்தில் இவர்களின் பெற்றோரை எப்படி தவிக்க விட்டார்களோ , அதை தான் இவர்களுக்கு இவர்கள் பிள்ளைகள் செய்கின்றன. இருப்பினும் கல்மணம் கொண்ட கயவர்கள் இவர்கள் பிள்ளைகள்
மாறுபட்ட கண்ணோட்டம் புன்னகை



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 01, 2013 2:33 pm

இதே பதிவை நீங்களும் போட்டு உள்ளீர்கள் அண்ணா முன்பே

http://www.eegarai.net/t79621-topic

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 2:46 pm

பூவன் wrote:இதே பதிவை  நீங்களும்  போட்டு உள்ளீர்கள்  அண்ணா  முன்பே
http://www.eegarai.net/t79621-topic
சோகம் இணைத்துவிடுங்கள் பூவன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 01, 2013 2:52 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:இவர்களது காலத்தில் இவர்களின் பெற்றோரை எப்படி தவிக்க விட்டார்களோ , அதை தான் இவர்களுக்கு இவர்கள் பிள்ளைகள் செய்கின்றன. இருப்பினும் கல்மணம் கொண்ட கயவர்கள் இவர்கள் பிள்ளைகள்

மாறுபட்ட கண்ணோட்டம் புன்னகை

ராஜு சரவணன் wrote:இவர்களது காலத்தில் இவர்களின் பெற்றோரை எப்படி தவிக்க விட்டார்களோ , அதை தான் இவர்களுக்கு இவர்கள் பிள்ளைகள் செய்கின்றன.  

ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம் ராஜு!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 2:56 pm

சாமி wrote:
ராஜு சரவணன் wrote:இவர்களது காலத்தில் இவர்களின் பெற்றோரை எப்படி தவிக்க விட்டார்களோ , அதை தான் இவர்களுக்கு இவர்கள் பிள்ளைகள் செய்கின்றன.  
ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம் ராஜு!
அய்யோ, நான் இல்லை 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 3:05 pm

உடன் வைத்துக்கொண்டு நித்தமும் இவர்களை படுத்தி அவர்கள் உயிரை எடுப்பதினினும் இது மேல் என்றே சில சமயம் தோன்றுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு வரும் காலங்களில் இருக்குமா என்பதும் சந்தேகமே!!!

இதுபோல் தீங்கு இழைப்பவர் அனைவருக்கும் அவர்களின் மனசாட்சி தான் தண்டனை தரவேண்டும், தெய்வமோ, சட்டமோ, சமூகமோ தண்டிக்க முடியாது.




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 01, 2013 4:10 pm

இதில் வீட்டிற்கு வரும் மருமகள்களின் பங்கே அதிகம் என்பதைப் பலரும் பேசுவதில்லை. பிள்ளைக்கு பெற்றவர்கள் எப்போதும் ஒரு பாரமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் மனைவி தரும் உளவியல் ரீதியான குடைச்சல்கள் இத்தகைய முடிவை நோக்கித் தள்ளிவிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.

தன் மனைவியிடம் ஏச்சுப் பேச்சு வாங்கி தினம் மனம் நொந்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரைப் பார்ர்கும் மகன், இதற்குப் பேசாமல் இவர்கள் முதியோர் இல்லத்திலேயே நிம்மதியாக இருக்கலாம் என்று முடிவெடுப்பதும் நிறைய நடக்கிறது. (பெற்றோருக்காகப் பரிந்து பேசி மனைவியுடன் தினமும் சண்டை போடுவது தனிக்கதை).

வேறு வழியின்றி பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கும் பலர் மிகுந்த குற்ற உணர்ச்சியோடும் மன உலைச்சலோடும் வாழ்வதும் வெளியில் தெரிவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இதை நியாயப் படுத்த முடியாது என்பது வேறு விஷயம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 4:40 pm

பார்த்திபன் wrote:இதில் வீட்டிற்கு வரும் மருமகள்களின் பங்கே அதிகம் என்பதைப் பலரும் பேசுவதில்லை. பிள்ளைக்கு பெற்றவர்கள் எப்போதும் ஒரு பாரமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் மனைவி தரும் உளவியல் ரீதியான குடைச்சல்கள் இத்தகைய முடிவை நோக்கித் தள்ளிவிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.

தன் மனைவியிடம் ஏச்சுப் பேச்சு வாங்கி தினம் மனம் நொந்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரைப்  பார்ர்கும் மகன், இதற்குப் பேசாமல் இவர்கள் முதியோர் இல்லத்திலேயே நிம்மதியாக இருக்கலாம் என்று முடிவெடுப்பதும் நிறைய நடக்கிறது. (பெற்றோருக்காகப் பரிந்து பேசி மனைவியுடன் தினமும் சண்டை போடுவது தனிக்கதை).

வேறு வழியின்றி பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கும் பலர் மிகுந்த குற்ற உணர்ச்சியோடும் மன உலைச்சலோடும் வாழ்வதும் வெளியில் தெரிவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இதை நியாயப் படுத்த முடியாது என்பது வேறு விஷயம்.
உங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ள கூடியது தான் நன்றி 

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக