புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
25 Posts - 49%
heezulia
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 1:04 pm

ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா?

பொருளாதாரம் மோசமானதைத் தொடர்ந்து தொழில், வர்த்தகம், சேவை போன்ற துறைகளின் அறைகூவலுக்குச் செவிசாய்த்து ரிசர்வ் வங்கி கரிசனம் காண்பிக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் நடந்த ஆர்.பி.ஐ.யின் நிதிக் கொள்கை அறிவிப்புக் கூட்டத்தில் வட்டி விகிதம் எதையும் உயர்த்தவில்லை.

இன்ப அதிர்ச்சியாக ரொக்க கையிருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.) 0.50 சதவிகிதம் குறைத்துள்ளது. ஆர்.பி.ஐ.யின் இந்த நடவடிக்கையால் ஏதாவது பிரயோஜனம் உண்டா, இல்லையா என்பதைப் பார்ப்பதற்கு முன் சி.ஆர்.ஆர். கட் என்று சொல்லப்படுகிற ரொக்க கையிருப்பு விகித குறைப்பு என்றால் என்ன என்று சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.பொதுவாக வங்கிகள், ரிசர்வ் வங்கி யிடம் எத்தனை சதவிகிதப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் ரொக்க கையிருப்பு விகிதம். இந்த விகிதத்தை அதிகப்படுத்தினால் பணப்புழக்கம் குறையும். குறைத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தற்போது இந்த விகிதத்தை ஆர்.பி.ஐ. 0.50 சதவிகிதம் குறைத்திருப்பதன் மூலம் சுமார் 32,000 கோடி ரூபாய் சந்தைக்கு வரும். இந்த பணம் தொழில் மற்றும் இதர துறைகளுக்கு கடனாக வழங்கப்படும்.

ஆர்.பி.ஐ.யின் இந்த நடவடிக்கையால் அதிக பணம் சந்தைக்கு வந்தாலும், வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. 13 முறை உயர்த்திய வட்டி விகிதத்தால் தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் படாதபாடுபட்டுப் போனார்கள். கடந்த பல மாதங்களாக பணப்புழக்கமும் இல்லை; தவிர, வட்டி விகிதமும் அதிகமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் இந்த சூழ்நிலையை உடைக்க ஆர்.பி.ஐ. இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கை மிக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த நடவடிக்கை மட்டுமே பிரச்னைகளை தீர்த்துவிடுமா என்பதே இப்போது பலரும் கேட்க விரும்பும் முக்கிய கேள்வி.வட்டி விகிதம் அதிகமாக இருந்த காரணத்தினால், நிறுவனங்கள் கடன் வாங்கி பிஸினஸில் ஈடுபடுவது குறைந்து விட்டது. இந்த சமயத்தில் உணவுத் துறை அல்லாத நிறுவனங்கள் வாங்கும் கடன் 21.3 சதவிகிதத்திலிருந்து 15.6 சதவிகிதமாக குறைந்தது (ஏப்ரல் முதல் டிசம்பர் 2011 வரை). இதன் காரணமாக, ஜி.டி.பி.-யின் எதிர்பார்ப்பு வளர்ச்சி 7.6 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைந்து விட்டது.

வங்கிகள் ஏன் நிறுவனங் களுக்கு கடன் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டன? வங்கிகளிடம் இருந்த பணம் பெரும்பாலும் மத்திய அரசின் செலவிற்கே உபயோகப்படுத்தப் பட்டன. அரசாங்கத்தின் கடனிற்கு ரிசர்வ் வங்கியின் மூலம் பாண்ட் பத்திரங்களை அச்சடித்து வெளியிட்டு, பணத்தை எடுத்து கொண்டது மத்திய அரசாங்கம். சரியாகச் சொல்ல வேண்டுமெனில், அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 17.3 சதவிகிதத்தி லிருந்து 24.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இருக்கிற பணத்தில் பெரும்பகுதியை அரசாங்கமே எடுத்து கொண்டு செலவு செய்துவிட்டால், சாதாரண மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் எப்படி கடன் கிடைக்கும்.

இதை மிகச் சரியாக, ஆனால் சூசகமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது ரிசர்வ் வங்கி. ''வட்டி விகிதங்களை குறைப்பதால் மட்டுமே பொருளாதாரத்தை மாற்றிவிட முடியாது. நிதிக் கொள்கைகளை மாற்றி அமைப்பது மட்டும்தான் எங்கள் கையில் இருக்கிறது. நிதிப் பற்றாக்குறையைக் குறைத்து, அதன் மூலம் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும் வேலையை மத்திய அரசுதான் செய்ய வேண்டும்'' என்று சொல்லி இருக்கிறது ரிசர்வ் வங்கி.

நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தால்தான், மத்திய அரசு எடுத்து கொள்ளும் கடன் தொகை குறையும். அப்படி குறைந்தால்தான் நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் கிடைக்க ஆரம்பிக்கும். சுருக்கமாக, பொருளாதாரம் வேறு பாதையில் திரும்பும். ஆனால், இதெல்லாம் உடனடியாக நடப்பதுபோல தெரியவில்லை. அடுத்த சில நாட்களில் வரப்போகும் ஐந்து மாநிலத் தேர்தல்களை மனதில் கொண்டு இதுமாதிரியான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது மத்திய அரசாங்கம்.

குறுகிய நலன்களான தேர்தல்களை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிதிப் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அதிக வருமானத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும்.

இது இரண்டையும் செய்யாத பட்சத்தில் ரிசர்வ் வங்கி இப்போது செய்திருக்கும் சி.ஆர்.ஆர். குறைப்பினால் எந்த பிரயோஜனமும் ஏற்படாது.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக