புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
46 Posts - 74%
dhilipdsp
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
3 Posts - 5%
heezulia
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
41 Posts - 76%
dhilipdsp
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_m10ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 30, 2012 1:04 pm

ஆர்.பி.ஐ. அதிரடி! பணப்புழக்கத்தை அதிகரித்தால் போதுமா?

பொருளாதாரம் மோசமானதைத் தொடர்ந்து தொழில், வர்த்தகம், சேவை போன்ற துறைகளின் அறைகூவலுக்குச் செவிசாய்த்து ரிசர்வ் வங்கி கரிசனம் காண்பிக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் நடந்த ஆர்.பி.ஐ.யின் நிதிக் கொள்கை அறிவிப்புக் கூட்டத்தில் வட்டி விகிதம் எதையும் உயர்த்தவில்லை.

இன்ப அதிர்ச்சியாக ரொக்க கையிருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.) 0.50 சதவிகிதம் குறைத்துள்ளது. ஆர்.பி.ஐ.யின் இந்த நடவடிக்கையால் ஏதாவது பிரயோஜனம் உண்டா, இல்லையா என்பதைப் பார்ப்பதற்கு முன் சி.ஆர்.ஆர். கட் என்று சொல்லப்படுகிற ரொக்க கையிருப்பு விகித குறைப்பு என்றால் என்ன என்று சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.பொதுவாக வங்கிகள், ரிசர்வ் வங்கி யிடம் எத்தனை சதவிகிதப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் ரொக்க கையிருப்பு விகிதம். இந்த விகிதத்தை அதிகப்படுத்தினால் பணப்புழக்கம் குறையும். குறைத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தற்போது இந்த விகிதத்தை ஆர்.பி.ஐ. 0.50 சதவிகிதம் குறைத்திருப்பதன் மூலம் சுமார் 32,000 கோடி ரூபாய் சந்தைக்கு வரும். இந்த பணம் தொழில் மற்றும் இதர துறைகளுக்கு கடனாக வழங்கப்படும்.

ஆர்.பி.ஐ.யின் இந்த நடவடிக்கையால் அதிக பணம் சந்தைக்கு வந்தாலும், வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. 13 முறை உயர்த்திய வட்டி விகிதத்தால் தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் படாதபாடுபட்டுப் போனார்கள். கடந்த பல மாதங்களாக பணப்புழக்கமும் இல்லை; தவிர, வட்டி விகிதமும் அதிகமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் இந்த சூழ்நிலையை உடைக்க ஆர்.பி.ஐ. இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கை மிக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த நடவடிக்கை மட்டுமே பிரச்னைகளை தீர்த்துவிடுமா என்பதே இப்போது பலரும் கேட்க விரும்பும் முக்கிய கேள்வி.வட்டி விகிதம் அதிகமாக இருந்த காரணத்தினால், நிறுவனங்கள் கடன் வாங்கி பிஸினஸில் ஈடுபடுவது குறைந்து விட்டது. இந்த சமயத்தில் உணவுத் துறை அல்லாத நிறுவனங்கள் வாங்கும் கடன் 21.3 சதவிகிதத்திலிருந்து 15.6 சதவிகிதமாக குறைந்தது (ஏப்ரல் முதல் டிசம்பர் 2011 வரை). இதன் காரணமாக, ஜி.டி.பி.-யின் எதிர்பார்ப்பு வளர்ச்சி 7.6 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைந்து விட்டது.

வங்கிகள் ஏன் நிறுவனங் களுக்கு கடன் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டன? வங்கிகளிடம் இருந்த பணம் பெரும்பாலும் மத்திய அரசின் செலவிற்கே உபயோகப்படுத்தப் பட்டன. அரசாங்கத்தின் கடனிற்கு ரிசர்வ் வங்கியின் மூலம் பாண்ட் பத்திரங்களை அச்சடித்து வெளியிட்டு, பணத்தை எடுத்து கொண்டது மத்திய அரசாங்கம். சரியாகச் சொல்ல வேண்டுமெனில், அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 17.3 சதவிகிதத்தி லிருந்து 24.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இருக்கிற பணத்தில் பெரும்பகுதியை அரசாங்கமே எடுத்து கொண்டு செலவு செய்துவிட்டால், சாதாரண மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் எப்படி கடன் கிடைக்கும்.

இதை மிகச் சரியாக, ஆனால் சூசகமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது ரிசர்வ் வங்கி. ''வட்டி விகிதங்களை குறைப்பதால் மட்டுமே பொருளாதாரத்தை மாற்றிவிட முடியாது. நிதிக் கொள்கைகளை மாற்றி அமைப்பது மட்டும்தான் எங்கள் கையில் இருக்கிறது. நிதிப் பற்றாக்குறையைக் குறைத்து, அதன் மூலம் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும் வேலையை மத்திய அரசுதான் செய்ய வேண்டும்'' என்று சொல்லி இருக்கிறது ரிசர்வ் வங்கி.

நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தால்தான், மத்திய அரசு எடுத்து கொள்ளும் கடன் தொகை குறையும். அப்படி குறைந்தால்தான் நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் கிடைக்க ஆரம்பிக்கும். சுருக்கமாக, பொருளாதாரம் வேறு பாதையில் திரும்பும். ஆனால், இதெல்லாம் உடனடியாக நடப்பதுபோல தெரியவில்லை. அடுத்த சில நாட்களில் வரப்போகும் ஐந்து மாநிலத் தேர்தல்களை மனதில் கொண்டு இதுமாதிரியான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது மத்திய அரசாங்கம்.

குறுகிய நலன்களான தேர்தல்களை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிதிப் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அதிக வருமானத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும்.

இது இரண்டையும் செய்யாத பட்சத்தில் ரிசர்வ் வங்கி இப்போது செய்திருக்கும் சி.ஆர்.ஆர். குறைப்பினால் எந்த பிரயோஜனமும் ஏற்படாது.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக