புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி
திங்கள்கிழமை, ஜனவரி 30, 2012,
நெல்லை:
நெல்லையில் அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையை எடுக்க வேண்டும் என்று
மருத்துவர்கள் கூறியதால் நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் இருந்து ஓட்டம்
பிடித்தார்.
நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த தொழிலாளி
ஒருவரின் மனைவி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். உறவினர்கள் அந்த பெண்ணை
நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை
பரிசோதித்த மருத்துவர் அவருக்கு விரைவில் பிரசவமாகிவிடும் என்று
தெரிவித்தார்.
ஆனால் சுக பிரசவம் நடக்க வாய்ப்பில்லை என்றும், அறுவை
சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றும்
மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை என்ற வார்த்தையைக்
கேட்ட அந்த கர்ப்பிணி பயந்து போனார். கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று
கூறிவிட்டு சென்றவர் மாயமாகிவிட்டார். மருத்துவமனை முழுவதும் தேடியும்
கிடைக்கவில்லை.
அவரைக் காணாமல் பதறிய உறவினர்கள் தச்சநல்லூர் காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த பெண் தனது அண்ணன் வீட்டில் இருந்ததை
போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரிடம் கேட்டதற்கு, மருத்துவர் அறுவை
சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதால் பயந்துபோய் அண்ணன் வீட்டுக்கு
ஓடிவந்துவிட்டதாகக் கூறினார். கத்திரிக்குப் பயந்து அண்ணன் வீட்டுக்கு
ஓடிப் போய் விட்ட அந்தத் தங்கையை பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து
அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
thatstamil
திங்கள்கிழமை, ஜனவரி 30, 2012,
நெல்லை:
நெல்லையில் அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையை எடுக்க வேண்டும் என்று
மருத்துவர்கள் கூறியதால் நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் இருந்து ஓட்டம்
பிடித்தார்.
நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த தொழிலாளி
ஒருவரின் மனைவி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். உறவினர்கள் அந்த பெண்ணை
நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை
பரிசோதித்த மருத்துவர் அவருக்கு விரைவில் பிரசவமாகிவிடும் என்று
தெரிவித்தார்.
ஆனால் சுக பிரசவம் நடக்க வாய்ப்பில்லை என்றும், அறுவை
சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றும்
மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை என்ற வார்த்தையைக்
கேட்ட அந்த கர்ப்பிணி பயந்து போனார். கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று
கூறிவிட்டு சென்றவர் மாயமாகிவிட்டார். மருத்துவமனை முழுவதும் தேடியும்
கிடைக்கவில்லை.
அவரைக் காணாமல் பதறிய உறவினர்கள் தச்சநல்லூர் காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த பெண் தனது அண்ணன் வீட்டில் இருந்ததை
போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரிடம் கேட்டதற்கு, மருத்துவர் அறுவை
சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதால் பயந்துபோய் அண்ணன் வீட்டுக்கு
ஓடிவந்துவிட்டதாகக் கூறினார். கத்திரிக்குப் பயந்து அண்ணன் வீட்டுக்கு
ஓடிப் போய் விட்ட அந்தத் தங்கையை பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து
அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
thatstamil
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜாஹீதாபானு wrote:என்ன சொன்னாலும் சிலர் பயப்படத்தானே செய்ராங்க இதெல்லாம் தவிர்க்க முடியாத பயம்இளமாறன் wrote:பயப்படாத வாறு சொல்ல கூடாதா .. என் இப்படி பயமுறுத்துகிறார்கள்
நானெல்லாம் பயப்படவே மாட்டேன்
ஆமாம் பாட்டியை பார்த்து தான் எல்லோரும் ஓடுவார்கள் பயந்து தான்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நான் ஆபரேஷன் பண்ணுறேனு சொல்லவே இல்லையே ஏன் பயப்படணும்இளமாறன் wrote:ஜாஹீதாபானு wrote:என்ன சொன்னாலும் சிலர் பயப்படத்தானே செய்ராங்க இதெல்லாம் தவிர்க்க முடியாத பயம்இளமாறன் wrote:பயப்படாத வாறு சொல்ல கூடாதா .. என் இப்படி பயமுறுத்துகிறார்கள்
நானெல்லாம் பயப்படவே மாட்டேன்
ஆமாம் பாட்டியை பார்த்து தான் எல்லோரும் ஓடுவார்கள் பயந்து தான்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜாஹீதாபானு wrote:நான் ஆபரேஷன் பண்ணுறேனு சொல்லவே இல்லையே ஏன் பயப்படணும்இளமாறன் wrote:ஜாஹீதாபானு wrote:என்ன சொன்னாலும் சிலர் பயப்படத்தானே செய்ராங்க இதெல்லாம் தவிர்க்க முடியாத பயம்இளமாறன் wrote:பயப்படாத வாறு சொல்ல கூடாதா .. என் இப்படி பயமுறுத்துகிறார்கள்
நானெல்லாம் பயப்படவே மாட்டேன்
ஆமாம் பாட்டியை பார்த்து தான் எல்லோரும் ஓடுவார்கள் பயந்து தான்
பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நல்ல கேள்வி பாராட்டுகள்பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜாஹீதாபானு wrote:நல்ல கேள்வி பாராட்டுகள்பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன்
நல்ல பதில்கள்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நன்றி அண்ணாஇளமாறன் wrote:ஜாஹீதாபானு wrote:நல்ல கேள்வி பாராட்டுகள்பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன்
நல்ல பதில்கள்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஜாஹீதாபானு wrote:நல்ல கேள்வி பாராட்டுகள்பானு நீங்க டாக்டர் நு வச்சுப்போம் அந்த பெண்ணுக்கு என சொல்லி சமாதானபடுத்துவிங்க பயம் போக வைப்பீங்க
டாக்டரா இருந்தா தான் தைரியம் சொல்லணுமா
அந்த பொண்ணை கூப்பிட்டு இதுக்கெல்லாம் பயப்படகூடாது தைரியமா இருக்கணும் . இப்போ இதெல்லாம் சாதாரணம் பயப்படாம் இருந்தா தான் நீயும் குழந்தையும் நலமுடன் இருக்கமுடியும்.வேறு வழி இல்லாமல் தான் இந்த ஆபரேஷன் பண்ணுறாங்க .பயந்தால் பிபி அதிகமாகி இன்னும் சிக்கலாகிடும் அதனால் பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ நீயும் குழந்தையும் நலமுடன் இருப்பீங்க என்று சொல்லுவேன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருமணத்தன்று ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை: மணமகளுக்குத் தாலி கட்டிய மாப்பிள்ளையின் தம்பி
» தெப்பக்காடு முகாமில் இருந்து மதம் பிடித்த யானை மாயம் வனத்துறையினர் தேடுகிறார்கள்
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல் …
» தென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்
» தெப்பக்காடு முகாமில் இருந்து மதம் பிடித்த யானை மாயம் வனத்துறையினர் தேடுகிறார்கள்
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல் …
» தென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|