புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
2 Posts - 2%
prajai
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
401 Posts - 48%
heezulia
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
28 Posts - 3%
prajai
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓங்காரம் உச்சரிக்கும் முறை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jan 30, 2012 8:50 am

எந்தவொரு வழிபாட்டையும் தொடங்குவதற்கு முன் ஓங்காரத்தை மும்முறை உச்சரித்து விட்டுத்தான் வழிபாடுகளைத் தொடங்க வேண்டும் என ஆகமம் விதித்துள்ளது.
சொற்கள், மந்திரங்கள், நூற்கள் இவையனைத்திற்கும் மூலம் ஓங்காரம்தான். அதிலிருந்து உருவாவதுதான் உலகம். ‘ஓங்காரத்துக்குள்ளே உதிக்கும் சராசரம்’ என்ற திருமந்திர வாக்கு இதனால் எழுந்தது.
ஓங்காரம் மூன்று எழுத்துக்களைக் கூட்டிச் சொன்னது. ஓம் என்ற எழுத்தில் அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்றெழுத்துக்கள் பிணைந்திருப்பதைக் காணலாம்.
வாயைத் திறந்தவுடன் இயல்பாக எழுவது அகரம்.
அப்படி எழுந்த அகரத்தைக் காப்பாற்றி நிலை நிறுத்த உதடுகளைக் குவித்தோமானால் வருவது உகரம்.
குவித்த உதடுகளை ஒட்டினால் வருவது மகரம்.
அகரம் – படைத்தல்
உகரம் – காத்தல்
மகரம் – ஒடுக்கல் ...........................என்று ஆகின்றன.
இந்த அகரத்திற்கும், உகரத்திற்கும், மகரத்திற்கும் இடையே உதடுகளை, நாக்கை, நாக்கின் அண்ணத்தை விதவிதமாகக் கூட்டியும் விலக்கியும் ஒலி எழுப்பினால் உலகில் உள்ள எல்லாமொழிகளில் உள்ள எழுத்துக்களும் வந்துவிடும். இந்த எழுத்துக்களால் ஆன உலகில் உள்ள எல்லா மொழி நூல்களுக்கும் ஓங்காரமே அடிப்படை.
எனவே ஓங்காரத்துக்குள்ளே எல்லாம் அடக்கம் என்பதைக் காட்டும் வண்ணம் உச்சரிக்க வேண்டும். அதாவது ஓங்காரத்தை ஒலிக்கும்போது அதனுள் படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகிய மூன்றும் அடக்கம் என்பது தோன்ற ஒலிக்க வேண்டும்.
படைக்கும்போது பொருள் சிறியதாய் இருக்கும். காத்து வளர்க்கும்போது பொருள் பெரிதாகும். பெரிதான பொருள் கால கதியில் ஒடுங்கிவிடும். அதுபோல ஓங்காரத்தை தொடங்கும்போது ஒலி குறைவாகவும், அந்த ஒலியை வளர்த்து உரத்தநிலையில் நிறுத்தியும் பிறகு ஒலியை இறக்கிக்கொண்டே வந்து முடிக்கவும் வேண்டும். இவ்வாறு ஓங்காரத்தை மும்முறை உச்சரித்த பின்னர்தான் வழிபாட்டுச் சடங்குகளைத் தொடங்க வேண்டும்.
( நன்றி : சிவனியமும் சால்பியமும் புத்தகம் ).


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக