புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
32 Posts - 82%
heezulia
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
5 Posts - 13%
viyasan
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_lcapநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_voting_barநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon 30 Jan 2012 - 12:40

வேலூர் : திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4 .30 மணிக்கு மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், திருமணம் பாதியில் நின்றது. இது குறித்து பெண் வீட்டார், வாணியம்பாடி போலீசில் அன்று இரவு புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த சிலரை அழைத்து விசாரித்த போது, சதீஷ் பெங்களூரில் இருப்பது தெரிந்தது. போலீசார், பெங்களூரு சென்று சதீஷை வாணியம்பாடிக்கு கொண்டு வந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரு வீட்டாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சதீஷ், "நாட்டறாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண், 100 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்து தன்னை திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால், பிரீத்தி வீட்டார், 25 சவரன் நகை மட்டும் வரதட்சணையாக கொடுத்ததாகவும், இதனால் பெங்களூருக்கு ஓடிவிட்டதாகவும் கூறிய சதீஷ், 100 சவரன் நகை போட்டால் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வதாக' கூறினார். அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், இப்போதைக்கு, 25 சவரன் நகைகள் தான் போட முடியும் என்றும், பாக்கி நகைகளுக்கு இரு ஆண்டில் போடுவதாக பத்திரம் எழுதிக் கொடுப்பதாக கூறினர். "இப்போதே. 100 சவரன் நகைகள் போட்டால் தான் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வோம்' என கூறி விட்டு, சதீஷ் மற்றும் அவரது உறவினர் கள் அங்கிருந்து வெளியேறினர்.இதைக் கேட்ட பிரீத்தி ஆத்திரமடைந்தார். "நகைக்காக திருமணத்தை நிறுத்தி விட்டு ஓடியவரை திருமணம் செய்ய மாட்டேன்' என, உறுதியாகக் கூறி, தர்ம அடி கொடுத்து சதீஷையும், அவரது குடும்பத்தினரையும் ஓட ஓட விரட்டினார்.
நன்றி தினமலர்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 30 Jan 2012 - 13:20

மிகவும் நல்ல காரியம் செய்தார் அந்தப் பெண். மகிழ்ச்சி மகிழ்ச்சி

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon 30 Jan 2012 - 13:30

சபாஷ் சரியான தீர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ
இந்த தரித்திரம் புடிச்சவனோட இருக்கறதுக்கு அந்த பொண்ணு வேறு ஒரு நல்லவனை கட்டிக்கலாம்.




உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Mgr
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 30 Jan 2012 - 13:30

நல்ல விஷயம் செய்தார் ப்ரீத்தி. இருபத்தி அஞ்சு பவுன் கேட்டப்பவே அடிச்சிருக்கணும். ஜஸ்ட் மிஸ்சு ஆனா மிசஸ் ஆகாம வெளுத்தது சூப்பர்.




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 30 Jan 2012 - 14:00

கலியானத்திற்கு முன்பே இப்படி என்றால் ஒரு வேலை அடி வாங்கியே செத்து இருப்பான் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 30 Jan 2012 - 14:03

நல்ல முடிவு,, வாழ்த்துக்கள் ப்ரீத்தி ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 30 Jan 2012 - 14:07

நல்ல காரியம் செய்தே ப்ரீத்தி சூப்பருங்க சூப்பருங்க
அவனோட கை கால ஓடச்சிருக்கணும் விட்டுட்டியே சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 30 Jan 2012 - 14:11

என் ப்ரீதி அடிச்சதொட விட்டீங்க.அவன வேற யாரும் கல்யாணம் பண்ண முடியாத படி செய்து இருக்கலாமே.




நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Uநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Dநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Aநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Yநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Aநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Sநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Uநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Dநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Hநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon 30 Jan 2012 - 14:15

வரதட்சிணை என்று வாயை திறக்கும்போதே அடிச்சிருக்கணும்.
எல்லா பெண்களும் இவ்வாறு இருந்துவிட்டால் எவனும் வரதட்சிணை கேட்க பயப்படுவான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக