ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்

+5
இளமாறன்
யினியவன்
வின்சீலன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
sshanthi
9 posters

Go down

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Empty நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்

Post by sshanthi Mon Jan 30, 2012 11:10 am

வேலூர் : திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4 .30 மணிக்கு மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், திருமணம் பாதியில் நின்றது. இது குறித்து பெண் வீட்டார், வாணியம்பாடி போலீசில் அன்று இரவு புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த சிலரை அழைத்து விசாரித்த போது, சதீஷ் பெங்களூரில் இருப்பது தெரிந்தது. போலீசார், பெங்களூரு சென்று சதீஷை வாணியம்பாடிக்கு கொண்டு வந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரு வீட்டாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சதீஷ், "நாட்டறாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண், 100 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்து தன்னை திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால், பிரீத்தி வீட்டார், 25 சவரன் நகை மட்டும் வரதட்சணையாக கொடுத்ததாகவும், இதனால் பெங்களூருக்கு ஓடிவிட்டதாகவும் கூறிய சதீஷ், 100 சவரன் நகை போட்டால் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வதாக' கூறினார். அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், இப்போதைக்கு, 25 சவரன் நகைகள் தான் போட முடியும் என்றும், பாக்கி நகைகளுக்கு இரு ஆண்டில் போடுவதாக பத்திரம் எழுதிக் கொடுப்பதாக கூறினர். "இப்போதே. 100 சவரன் நகைகள் போட்டால் தான் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வோம்' என கூறி விட்டு, சதீஷ் மற்றும் அவரது உறவினர் கள் அங்கிருந்து வெளியேறினர்.இதைக் கேட்ட பிரீத்தி ஆத்திரமடைந்தார். "நகைக்காக திருமணத்தை நிறுத்தி விட்டு ஓடியவரை திருமணம் செய்ய மாட்டேன்' என, உறுதியாகக் கூறி, தர்ம அடி கொடுத்து சதீஷையும், அவரது குடும்பத்தினரையும் ஓட ஓட விரட்டினார்.
நன்றி தினமலர்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Empty Re: நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 30, 2012 11:50 am

மிகவும் நல்ல காரியம் செய்தார் அந்தப் பெண். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Empty Re: நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்

Post by வின்சீலன் Mon Jan 30, 2012 12:00 pm

சபாஷ் சரியான தீர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ
இந்த தரித்திரம் புடிச்சவனோட இருக்கறதுக்கு அந்த பொண்ணு வேறு ஒரு நல்லவனை கட்டிக்கலாம்.


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Empty Re: நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்

Post by யினியவன் Mon Jan 30, 2012 12:00 pm

நல்ல விஷயம் செய்தார் ப்ரீத்தி. இருபத்தி அஞ்சு பவுன் கேட்டப்பவே அடிச்சிருக்கணும். ஜஸ்ட் மிஸ்சு ஆனா மிசஸ் ஆகாம வெளுத்தது சூப்பர்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Empty Re: நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்

Post by இளமாறன் Mon Jan 30, 2012 12:30 pm

கலியானத்திற்கு முன்பே இப்படி என்றால் ஒரு வேலை அடி வாங்கியே செத்து இருப்பான் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Empty Re: நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்

Post by பாலாஜி Mon Jan 30, 2012 12:33 pm

நல்ல முடிவு,, வாழ்த்துக்கள் ப்ரீத்தி ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Empty Re: நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்

Post by ஜாஹீதாபானு Mon Jan 30, 2012 12:37 pm

நல்ல காரியம் செய்தே ப்ரீத்தி சூப்பருங்க சூப்பருங்க
அவனோட கை கால ஓடச்சிருக்கணும் விட்டுட்டியே சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Empty Re: நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்

Post by உதயசுதா Mon Jan 30, 2012 12:41 pm

என் ப்ரீதி அடிச்சதொட விட்டீங்க.அவன வேற யாரும் கல்யாணம் பண்ண முடியாத படி செய்து இருக்கலாமே.


நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Uநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Dநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Aநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Yநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Aநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Sநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Uநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Dநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Hநள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Empty Re: நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்

Post by முஹைதீன் Mon Jan 30, 2012 12:45 pm

வரதட்சிணை என்று வாயை திறக்கும்போதே அடிச்சிருக்கணும்.
எல்லா பெண்களும் இவ்வாறு இருந்துவிட்டால் எவனும் வரதட்சிணை கேட்க பயப்படுவான்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண் Empty Re: நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளை: தர்ம அடி கொடுத்த மணப்பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று ஒரு கதை மாப்பிள்ளை கேட்ட மணப்பெண் 12/03/13 (பானு)
» மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
» பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்
» மாப்பிள்ளை ரீமேக் ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ் நடிக்கிறார்...
» மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum