புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
1 Post - 1%
viyasan
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
18 Posts - 3%
prajai
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 26, 2012 10:42 pm

இராமலிங்க அடிகள் (வள்ளலார்) தமிழின் மீது எந்த அளவிற்குப் பற்று வைத்திருந்தார் என்பதற்கு ஓர் அரிய நிகழ்ச்சி சான்று பகரும். ஒரு சமயம் வள்ளலார் காலத்தில் பட்டத்தில் எழுந்தருளியிருந்த காமகோடி மடம் சங்கராச்சாரியார் அவர்களுக்கு வடமொழி இலக்கணம் (டீக்கா, டூக்கா, டிப்பணி) ஆகிய உரைகோள் கருவிகளில் ஒரு சில ஐயங்கள் ஏற்பட்டனவாம்.

அவற்றை ஐயந்திரிபற விளக்குவார் யார் என்று பலரையும் வினாவ எவரும் ‘அவருக்கு மனநிறைவான விளக்கத்தைத் தர இயலவில்லையாம். இறுதியாக தென்மொழியையும், வடமொழியையும் ஓதாது உணர்ந்தவர் நம் இராமலிங்க அடிகளார் என கேள்விப்பட்டு, இறைவன் திருவருளால் உணர்வு பெற்ற இவரே ஐயங்களைத் தீர்க்க வல்லவர் என்று இவரை அணுக எண்ணினாராம்.

அவர்தம் விருப்பப்படி சந்திப்பு நிகழ்ந்தது. இராமலிங்க அடிகளார் சங்கராச்சாரியாரின் ஐயங்களைக் களைந்து அங்கையில் நெல்லியங்கனியனெ அரும்பெறல் விளக்கங்களை அளித்தனராம்.

மன நிறைவு பெற்ற சங்கராச்சாரியார் வடமொழியின் பெருமையைத் தூக்கிக்காட்டும் படியாக, பார்த்தீர்களா! சமஸ்கிருதம் எவ்வளவு உயர்ந்த மொழி! அதன் அகல நீளங்களை நன்கு உணர்ந்த தாங்களும் இதை ஒப்புக் கொள்வீர். எனவே சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறலாமல்லவா? என்று கேட்டாராம்.

“ஆம்” என்று அடிகள் கூறவும் சுற்றியிருந்த அடிகளின் அன்பர்கள் திகைத்தனர். அவர்கள் திகைப்பு நீங்கும் வண்ணம் அடிகள் உடனே, ‘சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய். ஆனால் தமிழ் எல்லா மொழிகளுக்கும் தந்தை’ என்று கூறினாராம்.

இந்த நிகழ்ச்சி ஒன்று மட்டுமல்ல; அடிகள் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பற்று எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால் அடிகள் தம்மைத் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கு இறைவனிடம் நன்றி கூறும் அளவிற்குச் சென்றிருக்கிறது. அவை கீழ்வருமாறு.

“சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக்கடவுளே! ஜீவர்களால் கணித்தறியப் படாத பெரிய உலகின்கண்ணே பேராசை, பெருங்கோபம், பெருமோகம். பெருமதம், பெருலோபம், பேரழுக்காறு, பேரகங்காரம், பெருவயிரம், பெருமடம், பெருமயக்கம் முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்கு உரிமையாகிய மற்றைய இடங்களில் பிறப்பியாமல் குணங்களே பெரும்பாலும் விளைவதற்குரிய இவ்விடத்தே (தமிழகத்தே) உறுப்பிற் குறைவுபடாத உயர்பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!”

(நன்றி : வள்ளலாரின் அருள்நெறியும் அமைப்புகளும் நூல்)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 11:07 pm

அண்ணா அருமையான தகவல் , பகிர்வுக்கு நன்றி , சமஸ்கிருதம் எந்த எந்த மாநிலங்களில் பேச பட்டு வருகிந்த்ரான

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:09 pm

மொழியிலோ பிறப்பிலோ உயர்வு தாழ்வு இல்லை எனினும்
நம் தமிழ் மொழியின் சிறப்பை அறியுந்தோறும் மகிழ்ச்சியே பிறக்கிறது.

நன்றி சாமி.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:13 pm

பகவதி - சமஸ்கிருதத்தை எந்த மாநிலத்திலும் பேச வில்லை.

வேத பாடசாலைகளிலும், வேத மந்திரங்களில் மட்டுமே சமஸ்கிருதம் இருக்கிறது.

தற்போதைய CBSE கல்வி முறையில் அதிக மார்க் வாங்க எளிது என்று இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாக பயில்விக்கிறார்கள்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 11:17 pm

எந்த மாநிலங்களிலும் பேசபட வில்லை என்றாள் அது அழியும் தருவாயில் உள்ளது போன்று தானே அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:21 pm

பேசும் மொழியாக இல்லாவிடினும்
வேதங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.

அழிந்து விடுமா என்றால் - அழியலாம் என்பதே என் கருத்து.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 26, 2012 11:23 pm

கொலவெறி wrote:பேசும் மொழியாக இல்லாவிடினும்
வேதங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.

அழிந்து விடுமா என்றால் - அழியலாம் என்பதே என் கருத்து.

ஆமோதித்தல்



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 11:30 pm

அண்ணா வேதங்களே இப்போது அழிந்து வருகிந்த்றது , சரி இந்த சமஸ்கிரிதாதின் வரலாறு , அது பிறந்த இடம் பேசின மக்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 11:35 pm

பகவதி கேள்வியப் பாத்து பயந்து
கொஞ்ச நஞ்சம் மேட்டர் தெரிஞ்ச
கொலவெறி இப்ப புட்டுகினாம்ப்பா.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 26, 2012 11:43 pm

வள்ளலாரின் தமிழ்பற்று பாராட்டுதற்குரியது.... எந்த நிலையையும் சமாளிக்கும் திறன்படைத்தவர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக