ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!

+2
யினியவன்
முஹைதீன்
6 posters

Go down

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Empty பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!

Post by முஹைதீன் Sun Jan 29, 2012 1:51 pm

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!








பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Pichai




எதிர்காலத்தில் ஆசிரியையாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இளம்பெண், கேரளாவில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து வருகிறார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியைச் சேர்ந்தவர் நரசிம்மலு. கட்டடத்
தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனம்மா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று
வருகிறார். இத்தம்பதியருக்கு மூன்று மகள்கள். இவர்களில் இருவருக்கு
திருமணமாகி விட்டது. மூன்றாவது மகள் சிராவணா, 17. பிளஸ் 2 தேர்வில்
1000த்திற்கு 752 மதிப்பெண் பெற்றுள்ள இவர், ஆசிரியையாக விரும்பினார்.

ஆனால், கட்டடத் தொழிலாளியான அவரது தந்தை வேலைக்குச் செல்லாமல்,
நோயாளி மனைவியை கவனித்து வருகிறார். சிராவணாவை படிக்க வைக்க அவரது
பெற்றோரால் முடியவில்லை. இதையடுத்து அவர் அதே பகுதியைச் சேர்ந்த கங்கலுப்பா
என்ற வாலிபருடன், கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு பத்து நாட்களுக்கு முன்
வந்தார். அங்கு கடற்கரையோரம் ஒரு குடிசையில் தங்கி, அங்கு வரும் சுற்றுலா
பயணிகள் உட்பட பலரிடம் பிச்சை எடுத்து வருகிறார்.

அவர் ஆலப்புழா அரசு மருத்துவமனை முன் பிச்சை எடுக்கும்போது, சமூக
ஆர்வலர் ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார்
விரைந்து வந்து, அவரை பிடித்துச் சென்று மகளிர் இல்லத்தில் கொண்டு
சேர்த்தனர்.


ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் சரளமாக பேசத் தெரிந்த சிராவணா கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றாலும், முதலில்
நர்சிங் படிக்க விரும்பினேன். ஆனால், இடது தோளில் உள்ள பிரச்னை காரணமாக,
அக்கல்வியை தவிர்த்து விட்டு, ஆசிரியை கல்வி கற்க விரும்பினேன்.

ஆனால், ஆசிரியை பணி என்பது எளிதானது அல்ல என்பதை உணர்ந்தேன். எனது
சொந்த ஊரில் இருந்து கங்கலுப்பா என்பவருடன் இங்கு வந்தேன். அவரும் இங்கு
பிச்சை எடுத்து வருகிறார். கடற்கரையோரம் ஆந்திராவைச் சேர்ந்த சிலர் தங்கி
உள்ளனர். அவர்களுடன் நானும் தங்கியிருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன் என் தந்தையுடன் இங்கு வந்துள்ளேன். அப்போது
அவர் இங்கு கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்தார். ஒன்பது நாட்கள் பிச்சை
எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு
படிக்க முயற்சிப்பேன்' என்றார்.
http://viyapu.com/news_detail.php?cid=5403





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Empty Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!

Post by யினியவன் Sun Jan 29, 2012 2:00 pm

அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.

ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Empty Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!

Post by இளமாறன் Sun Jan 29, 2012 2:02 pm

ஒன்பது நாட்கள் பிச்சை
எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு
படிக்க முயற்சிப்பேன்' என்றார்.

முயற்சி பாராட்டத்தக்கது படியுங்கள் சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Empty Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!

Post by அசுரன் Sun Jan 29, 2012 2:10 pm

கொலவெறி wrote:அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.

ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.
அனைவருக்கும் உணவு சட்டம், அனைவருக்கும் கல்வி சட்டம் போடுற புண்ணியவான்க அது செயல்படுதான்னு பார்க்க மாட்டானுங்களா? எல்லா சட்டமும் ஏட்டளவில்... ஆனால வருவான வரித்துறை மட்டும் சரியா வேலைய செஞ்சி நாலனா எட்டணா வாங்குறவங்க கிட்ட விற்பனை வழியாகவும், 10000 20000 சம்பாதிப்பவர்களிடம் தொழிலாளர் (Employer) மூலமாகவும் வரியை சரியா வசூலித்து தங்கள் டப்பாக்களை நிரப்பிக்கிறாங்க.

இந்த பெண்ணின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Empty Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!

Post by பது Sun Jan 29, 2012 2:16 pm

இலங்கையில் இந்தப்பெண் இருந்திருந்தா இலவசமாகவே படிச்சிருக்கும் ஏன்னா இலங்கயில் இலவசகல்வி அமுலில் உள்ளது முயற்சி வெற்றி அளிக்கும் கடவுளை பிரார்த்திக்கிறேன்


Last edited by பது on Sun Jan 29, 2012 2:18 pm; edited 1 time in total
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Empty Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!

Post by ந.கார்த்தி Sun Jan 29, 2012 2:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Empty Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!

Post by யினியவன் Sun Jan 29, 2012 2:17 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.

ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.
அனைவருக்கும் உணவு சட்டம், அனைவருக்கும் கல்வி சட்டம் போடுற புண்ணியவான்க அது செயல்படுதான்னு பார்க்க மாட்டானுங்களா? எல்லா சட்டமும் ஏட்டளவில்... ஆனால வருவான வரித்துறை மட்டும் சரியா வேலைய செஞ்சி நாலனா எட்டணா வாங்குறவங்க கிட்ட விற்பனை வழியாகவும், 10000 20000 சம்பாதிப்பவர்களிடம் தொழிலாளர் (Employer) மூலமாகவும் வரியை சரியா வசூலித்து தங்கள் டப்பாக்களை நிரப்பிக்கிறாங்க.

இந்த பெண்ணின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.
சட்டம் கொண்டுவர நினைப்பவனை
கட்டம் கட்டி வெளியேற்றி விடுவார்களே
கிராதக ஓட்டுப் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும்
பதவி மோகக் கயவர்கள் கூட்டம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! Empty Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
» மாலை மலர்!! பிச்சை எடுத்து பிழைக்குமா!!
» சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா
» பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
» எம்எல்ஏ தலைமையில் ‘பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டம்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum