Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!
+2
யினியவன்
முஹைதீன்
6 posters
Page 1 of 1
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!
பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!! | ||
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியைச் சேர்ந்தவர் நரசிம்மலு. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனம்மா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தம்பதியருக்கு மூன்று மகள்கள். இவர்களில் இருவருக்கு திருமணமாகி விட்டது. மூன்றாவது மகள் சிராவணா, 17. பிளஸ் 2 தேர்வில் 1000த்திற்கு 752 மதிப்பெண் பெற்றுள்ள இவர், ஆசிரியையாக விரும்பினார். ஆனால், கட்டடத் தொழிலாளியான அவரது தந்தை வேலைக்குச் செல்லாமல், நோயாளி மனைவியை கவனித்து வருகிறார். சிராவணாவை படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. இதையடுத்து அவர் அதே பகுதியைச் சேர்ந்த கங்கலுப்பா என்ற வாலிபருடன், கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு பத்து நாட்களுக்கு முன் வந்தார். அங்கு கடற்கரையோரம் ஒரு குடிசையில் தங்கி, அங்கு வரும் சுற்றுலா பயணிகள் உட்பட பலரிடம் பிச்சை எடுத்து வருகிறார். அவர் ஆலப்புழா அரசு மருத்துவமனை முன் பிச்சை எடுக்கும்போது, சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து, அவரை பிடித்துச் சென்று மகளிர் இல்லத்தில் கொண்டு சேர்த்தனர். ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் சரளமாக பேசத் தெரிந்த சிராவணா கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றாலும், முதலில் நர்சிங் படிக்க விரும்பினேன். ஆனால், இடது தோளில் உள்ள பிரச்னை காரணமாக, அக்கல்வியை தவிர்த்து விட்டு, ஆசிரியை கல்வி கற்க விரும்பினேன். ஆனால், ஆசிரியை பணி என்பது எளிதானது அல்ல என்பதை உணர்ந்தேன். எனது சொந்த ஊரில் இருந்து கங்கலுப்பா என்பவருடன் இங்கு வந்தேன். அவரும் இங்கு பிச்சை எடுத்து வருகிறார். கடற்கரையோரம் ஆந்திராவைச் சேர்ந்த சிலர் தங்கி உள்ளனர். அவர்களுடன் நானும் தங்கியிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் என் தந்தையுடன் இங்கு வந்துள்ளேன். அப்போது அவர் இங்கு கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்தார். ஒன்பது நாட்கள் பிச்சை எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு படிக்க முயற்சிப்பேன்' என்றார். http://viyapu.com/news_detail.php?cid=5403 |
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!
அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.
ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.
ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!
ஒன்பது நாட்கள் பிச்சை
எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு
படிக்க முயற்சிப்பேன்' என்றார்.
முயற்சி பாராட்டத்தக்கது படியுங்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!
அனைவருக்கும் உணவு சட்டம், அனைவருக்கும் கல்வி சட்டம் போடுற புண்ணியவான்க அது செயல்படுதான்னு பார்க்க மாட்டானுங்களா? எல்லா சட்டமும் ஏட்டளவில்... ஆனால வருவான வரித்துறை மட்டும் சரியா வேலைய செஞ்சி நாலனா எட்டணா வாங்குறவங்க கிட்ட விற்பனை வழியாகவும், 10000 20000 சம்பாதிப்பவர்களிடம் தொழிலாளர் (Employer) மூலமாகவும் வரியை சரியா வசூலித்து தங்கள் டப்பாக்களை நிரப்பிக்கிறாங்க.கொலவெறி wrote:அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.
ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.
இந்த பெண்ணின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!
இலங்கையில் இந்தப்பெண் இருந்திருந்தா இலவசமாகவே படிச்சிருக்கும் ஏன்னா இலங்கயில் இலவசகல்வி அமுலில் உள்ளது முயற்சி வெற்றி அளிக்கும் கடவுளை பிரார்த்திக்கிறேன்
Last edited by பது on Sun Jan 29, 2012 2:18 pm; edited 1 time in total
Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!
சட்டம் கொண்டுவர நினைப்பவனைஅசுரன் wrote:அனைவருக்கும் உணவு சட்டம், அனைவருக்கும் கல்வி சட்டம் போடுற புண்ணியவான்க அது செயல்படுதான்னு பார்க்க மாட்டானுங்களா? எல்லா சட்டமும் ஏட்டளவில்... ஆனால வருவான வரித்துறை மட்டும் சரியா வேலைய செஞ்சி நாலனா எட்டணா வாங்குறவங்க கிட்ட விற்பனை வழியாகவும், 10000 20000 சம்பாதிப்பவர்களிடம் தொழிலாளர் (Employer) மூலமாகவும் வரியை சரியா வசூலித்து தங்கள் டப்பாக்களை நிரப்பிக்கிறாங்க.கொலவெறி wrote:அறிவுப் பசி அடங்க பிச்சை எடுக்கும் பெண்ணின் முயற்சி பாராட்ட தக்கது.
ஆனால் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு சொன்னான் பாரதி அன்று - இன்றோ கல்வி வேண்டி பிச்சை எடுக்கும் நிலை தானன்றோ வேதனை தருவது.
இந்த பெண்ணின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.
கட்டம் கட்டி வெளியேற்றி விடுவார்களே
கிராதக ஓட்டுப் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும்
பதவி மோகக் கயவர்கள் கூட்டம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
» மாலை மலர்!! பிச்சை எடுத்து பிழைக்குமா!!
» பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
» சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா
» எம்எல்ஏ தலைமையில் ‘பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டம்’
» மாலை மலர்!! பிச்சை எடுத்து பிழைக்குமா!!
» பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
» சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா
» எம்எல்ஏ தலைமையில் ‘பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டம்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|