Latest topics
» நாவல்கள் வேண்டும்by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
+17
சார்லஸ் mc
kirikasan
ஜாஹீதாபானு
Aathira
பிரசன்னா
அல்கெனா ரிஷி
கே. பாலா
பிஜிராமன்
ந.கார்த்தி
யினியவன்
இளமாறன்
பது
ராஜா
உதயசுதா
அசுரன்
சிவா
கபாலி
21 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
First topic message reminder :
நண்பர்களே... நான் நெடுநாட்களாக ஈகரையில் கவனித்துவரும் ஒரு குறையையும் அதன் நிவர்த்தியும் பற்றியும் இங்கே பேச விரும்புகிறேன்.
அவசரப்பட்டு எனது பதிவைத் தூக்கிவிட்டு எனக்கு மஞ்சள் பட்டை அணிவித்து விடாமல் பொறுமையாய் வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.
இணையம் வந்த பிறகு அங்கே கிடைக்காத ஒன்றில்லை.
மருத்துவம் முதலாக மாதவிடாய் ஈறாக எவற்றுக்குமே பஞ்சமில்லை.
அப்படி இருக்க இணையத்தில் இல்லாத அருமை பெருமைகளை ஈகரையில் பதிவதால் நிறைய பேருக்கு பலனுண்டு என்பது என் எளிய கருத்து.
நாம் இங்கே காண்பது என்ன..?
எண்ணற்ற திரிகள். ஏராளமான பதிவுகள்.. இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையுமே இங்கே கொண்டுவந்து குவித்திடவேண்டும் என்னும் வெறியில் அனைவரும் உழைப்பதாகத் தெரிகிறது.
இதற்காகத்தான் கூகிள் இருக்கின்றதே.. அதில் குறியீடுகளைச் சொற்களை இட்டால் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக லட்சமாக கொண்டு வந்து கொட்டிடுமே..?
பின் ஈகரையில் ஏன் அவற்றைக் கொட்டி , இருக்கும் ஒருசில உபயோகமான சொந்தமான சுய உழைப்பின் வெளியீடுகளாக இருக்கும் பதிவுகளைப் புதைந்து போகச் செய்யவேண்டும் என்பது என் பணிவான கேள்வி.
சரி சும்மா கேள்வி கேட்பதோடு ஒரு சிந்தனையாளனின் பணிகள் முடிந்துபோவதில்லை.
எனவே என்னாலான சிறு முயற்சி ஒன்றை முழுமூச்சாகத் தொடங்க விரும்புகிறேன்.
அதாவது ...
ஈகரையில் இருக்கும் அரிய முத்துகளை பயனுள்ள புதுமையான திரிகளை புதிதாகக் கற்க புதியனவற்றைப் பெற்றிட விழைவோருக்காக இங்கே பட்டியலிட முயல்கிறேன்..
அவசரப்பட்டு இங்கேயும் வந்து அரட்டைப்பதிவுகளைக் கொட்டி என் நோக்கத்தைச்சிதைத்திட முனையாதீர்கள் என்ற பணிவான வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இந்த சிந்தனையை இந்த முயற்சியைப் பாராட்ட முனைவோருக்கும் ஆதரவு அளிக்க முனைவோருக்கும் என் அன்பான வரவேற்பினைத் தெரிவித்துக்கொண்டும் தொடங்குகிறேன்.
நிர்வாக தகைசால் பெரியோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்த முயற்சி வேண்டாம் என நினைத்தீர்களானால் 24 மணி நேரத்துக்குள் இங்கே தெரிவித்துவிட்டால் எனது முயற்சிகள் வீணாகப் போய் பின்னால் இத்திரி ஒளிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ சிதைக்கப்பட்டோ போய்விடாமல் முன்கூட்டியே அறிவித்தீர்களானால் நன்றியுடையவனாய் இருப்பேன். இந்த முயற்சி சிறந்தது என்னும் நிலையில் தகுந்த ஆதரவை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
நல்லோர் கருத்துரை அறிந்து மேலும் தொடர்வேன்..
நண்பர்களே... நான் நெடுநாட்களாக ஈகரையில் கவனித்துவரும் ஒரு குறையையும் அதன் நிவர்த்தியும் பற்றியும் இங்கே பேச விரும்புகிறேன்.
அவசரப்பட்டு எனது பதிவைத் தூக்கிவிட்டு எனக்கு மஞ்சள் பட்டை அணிவித்து விடாமல் பொறுமையாய் வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.
இணையம் வந்த பிறகு அங்கே கிடைக்காத ஒன்றில்லை.
மருத்துவம் முதலாக மாதவிடாய் ஈறாக எவற்றுக்குமே பஞ்சமில்லை.
அப்படி இருக்க இணையத்தில் இல்லாத அருமை பெருமைகளை ஈகரையில் பதிவதால் நிறைய பேருக்கு பலனுண்டு என்பது என் எளிய கருத்து.
நாம் இங்கே காண்பது என்ன..?
எண்ணற்ற திரிகள். ஏராளமான பதிவுகள்.. இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையுமே இங்கே கொண்டுவந்து குவித்திடவேண்டும் என்னும் வெறியில் அனைவரும் உழைப்பதாகத் தெரிகிறது.
இதற்காகத்தான் கூகிள் இருக்கின்றதே.. அதில் குறியீடுகளைச் சொற்களை இட்டால் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக லட்சமாக கொண்டு வந்து கொட்டிடுமே..?
பின் ஈகரையில் ஏன் அவற்றைக் கொட்டி , இருக்கும் ஒருசில உபயோகமான சொந்தமான சுய உழைப்பின் வெளியீடுகளாக இருக்கும் பதிவுகளைப் புதைந்து போகச் செய்யவேண்டும் என்பது என் பணிவான கேள்வி.
சரி சும்மா கேள்வி கேட்பதோடு ஒரு சிந்தனையாளனின் பணிகள் முடிந்துபோவதில்லை.
எனவே என்னாலான சிறு முயற்சி ஒன்றை முழுமூச்சாகத் தொடங்க விரும்புகிறேன்.
அதாவது ...
ஈகரையில் இருக்கும் அரிய முத்துகளை பயனுள்ள புதுமையான திரிகளை புதிதாகக் கற்க புதியனவற்றைப் பெற்றிட விழைவோருக்காக இங்கே பட்டியலிட முயல்கிறேன்..
அவசரப்பட்டு இங்கேயும் வந்து அரட்டைப்பதிவுகளைக் கொட்டி என் நோக்கத்தைச்சிதைத்திட முனையாதீர்கள் என்ற பணிவான வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இந்த சிந்தனையை இந்த முயற்சியைப் பாராட்ட முனைவோருக்கும் ஆதரவு அளிக்க முனைவோருக்கும் என் அன்பான வரவேற்பினைத் தெரிவித்துக்கொண்டும் தொடங்குகிறேன்.
நிர்வாக தகைசால் பெரியோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்த முயற்சி வேண்டாம் என நினைத்தீர்களானால் 24 மணி நேரத்துக்குள் இங்கே தெரிவித்துவிட்டால் எனது முயற்சிகள் வீணாகப் போய் பின்னால் இத்திரி ஒளிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ சிதைக்கப்பட்டோ போய்விடாமல் முன்கூட்டியே அறிவித்தீர்களானால் நன்றியுடையவனாய் இருப்பேன். இந்த முயற்சி சிறந்தது என்னும் நிலையில் தகுந்த ஆதரவை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
நல்லோர் கருத்துரை அறிந்து மேலும் தொடர்வேன்..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
வாழ்த்துகள் கபாலி...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
நன்றி நண்பர்களே..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
ஈகரை உறுப்பினர்களுடன் சில நாட்கள் பழகியபின் செய்திருக்க வேண்டிய விடயத்தை முன்னதாகவே தொடங்கியதால் இந்த சறுக்கு..
நல்லது...
சில காலம் பழகியபின் எனது கருத்துகள் ஏற்புடையதாய் இருக்கும் என நம்பி தொடர்கிறேன்.
நன்றி அனைவருக்கும்..
நல்லது...
சில காலம் பழகியபின் எனது கருத்துகள் ஏற்புடையதாய் இருக்கும் என நம்பி தொடர்கிறேன்.
நன்றி அனைவருக்கும்..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
ஈகரை உறவுகளை மகிழ்வித்து ஈகரைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் இத்திரி அமைய வாழ்த்துகள் கபாலி. தொடருங்கள்...
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
நல்ல திரி வாழ்த்துகள் [You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
[You must be registered and logged in to see this link.]
கவிதைக் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் திரு. தமிழ நம்பி அவர்களால், ஆரம்பிக்கப்பட்ட, மரபுப் பா பயிலரங்கம், ஒரு மிகச் சிறந்த திரி, இன்றைய கவிஞர்கள், மரபுக் கவிதையை எங்கு சென்று பயில்வது என்று ஏங்கித் திரிந்து இதற்கொரு ஒரு வழி பிறக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தால், அவர்களுக்கு, இந்த திரி அறுசுவை உணவிட்டு, அலைந்து திரிந்து களைத்திருந்தால் , நல்ல இளைப்பாறுதலையும் தரும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
எனக்கு இந்த திரியை அறிமுகம் செய்து வைத்த டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரியை சிறந்த திரியாக அறிமுகப் படுத்துவதில், நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
கவிதைக் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் திரு. தமிழ நம்பி அவர்களால், ஆரம்பிக்கப்பட்ட, மரபுப் பா பயிலரங்கம், ஒரு மிகச் சிறந்த திரி, இன்றைய கவிஞர்கள், மரபுக் கவிதையை எங்கு சென்று பயில்வது என்று ஏங்கித் திரிந்து இதற்கொரு ஒரு வழி பிறக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தால், அவர்களுக்கு, இந்த திரி அறுசுவை உணவிட்டு, அலைந்து திரிந்து களைத்திருந்தால் , நல்ல இளைப்பாறுதலையும் தரும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
எனக்கு இந்த திரியை அறிமுகம் செய்து வைத்த டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரியை சிறந்த திரியாக அறிமுகப் படுத்துவதில், நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
இதன் தலைப்பை ” என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்” என்று பெயர் வைக்கலாமே!!
இது ஒரு ஆலோசனை. 24 மணிநேரத்தில் இந்த கேள்வியை நீக்கி விடுவேன்.
ஏனெனில் ஈகரையின் தலைசிறந்த திரிகள் என்பதற்கு ஏதாவது பார்வையாளரின் எண்ணிக்கை
அல்லது உறுப்பினரின் வாக்குகளின் எண்ணிக்கை இதுபோன்று ஆதாரம் இருப்பதுதானே நல்லது
இது ஒரு ஆலோசனை. 24 மணிநேரத்தில் இந்த கேள்வியை நீக்கி விடுவேன்.
ஏனெனில் ஈகரையின் தலைசிறந்த திரிகள் என்பதற்கு ஏதாவது பார்வையாளரின் எண்ணிக்கை
அல்லது உறுப்பினரின் வாக்குகளின் எண்ணிக்கை இதுபோன்று ஆதாரம் இருப்பதுதானே நல்லது
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
கிரிகாசன் ஐயா,
இது கபாலி அவர்கள், அவருக்கு சிறந்த திரியாக படுவதை பதியத் தொடங்கினார், பிறகு, உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு சிறப்பாக தோன்றும் திரியை இங்கு பதியலாம், என்று கூறினார்.
நீங்கள் கூறிய படி, பெயரில் மாற்றம் நிச்சயம் வேண்டும். நீங்கள் கூறியுள்ள தலைப்பு மிகவும் பொருத்தமாக உள்ளது...மற்ற படி, குழுவோ, உறுபினர் எண்ணிக்கையோ இதனை தீர்மானிக்கவில்லை என்று நினைக்கிறேன்..
நன்றிகள் ஐயா..
இது கபாலி அவர்கள், அவருக்கு சிறந்த திரியாக படுவதை பதியத் தொடங்கினார், பிறகு, உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு சிறப்பாக தோன்றும் திரியை இங்கு பதியலாம், என்று கூறினார்.
நீங்கள் கூறிய படி, பெயரில் மாற்றம் நிச்சயம் வேண்டும். நீங்கள் கூறியுள்ள தலைப்பு மிகவும் பொருத்தமாக உள்ளது...மற்ற படி, குழுவோ, உறுபினர் எண்ணிக்கையோ இதனை தீர்மானிக்கவில்லை என்று நினைக்கிறேன்..
நன்றிகள் ஐயா..
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» என்னைக் கவர்ந்த இஸ்லாம்
» என்னைக் கவர்ந்த புகைப்படங்கள்
» என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!!
» என்னைக் கவர்ந்த புகைப்படங்கள்!
» என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ்
» என்னைக் கவர்ந்த புகைப்படங்கள்
» என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!!
» என்னைக் கவர்ந்த புகைப்படங்கள்!
» என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|