Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
+17
சார்லஸ் mc
kirikasan
ஜாஹீதாபானு
Aathira
பிரசன்னா
அல்கெனா ரிஷி
கே. பாலா
பிஜிராமன்
ந.கார்த்தி
யினியவன்
இளமாறன்
பது
ராஜா
உதயசுதா
அசுரன்
சிவா
கபாலி
21 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
First topic message reminder :
நண்பர்களே... நான் நெடுநாட்களாக ஈகரையில் கவனித்துவரும் ஒரு குறையையும் அதன் நிவர்த்தியும் பற்றியும் இங்கே பேச விரும்புகிறேன்.
அவசரப்பட்டு எனது பதிவைத் தூக்கிவிட்டு எனக்கு மஞ்சள் பட்டை அணிவித்து விடாமல் பொறுமையாய் வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.
இணையம் வந்த பிறகு அங்கே கிடைக்காத ஒன்றில்லை.
மருத்துவம் முதலாக மாதவிடாய் ஈறாக எவற்றுக்குமே பஞ்சமில்லை.
அப்படி இருக்க இணையத்தில் இல்லாத அருமை பெருமைகளை ஈகரையில் பதிவதால் நிறைய பேருக்கு பலனுண்டு என்பது என் எளிய கருத்து.
நாம் இங்கே காண்பது என்ன..?
எண்ணற்ற திரிகள். ஏராளமான பதிவுகள்.. இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையுமே இங்கே கொண்டுவந்து குவித்திடவேண்டும் என்னும் வெறியில் அனைவரும் உழைப்பதாகத் தெரிகிறது.
இதற்காகத்தான் கூகிள் இருக்கின்றதே.. அதில் குறியீடுகளைச் சொற்களை இட்டால் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக லட்சமாக கொண்டு வந்து கொட்டிடுமே..?
பின் ஈகரையில் ஏன் அவற்றைக் கொட்டி , இருக்கும் ஒருசில உபயோகமான சொந்தமான சுய உழைப்பின் வெளியீடுகளாக இருக்கும் பதிவுகளைப் புதைந்து போகச் செய்யவேண்டும் என்பது என் பணிவான கேள்வி.
சரி சும்மா கேள்வி கேட்பதோடு ஒரு சிந்தனையாளனின் பணிகள் முடிந்துபோவதில்லை.
எனவே என்னாலான சிறு முயற்சி ஒன்றை முழுமூச்சாகத் தொடங்க விரும்புகிறேன்.
அதாவது ...
ஈகரையில் இருக்கும் அரிய முத்துகளை பயனுள்ள புதுமையான திரிகளை புதிதாகக் கற்க புதியனவற்றைப் பெற்றிட விழைவோருக்காக இங்கே பட்டியலிட முயல்கிறேன்..
அவசரப்பட்டு இங்கேயும் வந்து அரட்டைப்பதிவுகளைக் கொட்டி என் நோக்கத்தைச்சிதைத்திட முனையாதீர்கள் என்ற பணிவான வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இந்த சிந்தனையை இந்த முயற்சியைப் பாராட்ட முனைவோருக்கும் ஆதரவு அளிக்க முனைவோருக்கும் என் அன்பான வரவேற்பினைத் தெரிவித்துக்கொண்டும் தொடங்குகிறேன்.
நிர்வாக தகைசால் பெரியோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்த முயற்சி வேண்டாம் என நினைத்தீர்களானால் 24 மணி நேரத்துக்குள் இங்கே தெரிவித்துவிட்டால் எனது முயற்சிகள் வீணாகப் போய் பின்னால் இத்திரி ஒளிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ சிதைக்கப்பட்டோ போய்விடாமல் முன்கூட்டியே அறிவித்தீர்களானால் நன்றியுடையவனாய் இருப்பேன். இந்த முயற்சி சிறந்தது என்னும் நிலையில் தகுந்த ஆதரவை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
நல்லோர் கருத்துரை அறிந்து மேலும் தொடர்வேன்..
நண்பர்களே... நான் நெடுநாட்களாக ஈகரையில் கவனித்துவரும் ஒரு குறையையும் அதன் நிவர்த்தியும் பற்றியும் இங்கே பேச விரும்புகிறேன்.
அவசரப்பட்டு எனது பதிவைத் தூக்கிவிட்டு எனக்கு மஞ்சள் பட்டை அணிவித்து விடாமல் பொறுமையாய் வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.
இணையம் வந்த பிறகு அங்கே கிடைக்காத ஒன்றில்லை.
மருத்துவம் முதலாக மாதவிடாய் ஈறாக எவற்றுக்குமே பஞ்சமில்லை.
அப்படி இருக்க இணையத்தில் இல்லாத அருமை பெருமைகளை ஈகரையில் பதிவதால் நிறைய பேருக்கு பலனுண்டு என்பது என் எளிய கருத்து.
நாம் இங்கே காண்பது என்ன..?
எண்ணற்ற திரிகள். ஏராளமான பதிவுகள்.. இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையுமே இங்கே கொண்டுவந்து குவித்திடவேண்டும் என்னும் வெறியில் அனைவரும் உழைப்பதாகத் தெரிகிறது.
இதற்காகத்தான் கூகிள் இருக்கின்றதே.. அதில் குறியீடுகளைச் சொற்களை இட்டால் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக லட்சமாக கொண்டு வந்து கொட்டிடுமே..?
பின் ஈகரையில் ஏன் அவற்றைக் கொட்டி , இருக்கும் ஒருசில உபயோகமான சொந்தமான சுய உழைப்பின் வெளியீடுகளாக இருக்கும் பதிவுகளைப் புதைந்து போகச் செய்யவேண்டும் என்பது என் பணிவான கேள்வி.
சரி சும்மா கேள்வி கேட்பதோடு ஒரு சிந்தனையாளனின் பணிகள் முடிந்துபோவதில்லை.
எனவே என்னாலான சிறு முயற்சி ஒன்றை முழுமூச்சாகத் தொடங்க விரும்புகிறேன்.
அதாவது ...
ஈகரையில் இருக்கும் அரிய முத்துகளை பயனுள்ள புதுமையான திரிகளை புதிதாகக் கற்க புதியனவற்றைப் பெற்றிட விழைவோருக்காக இங்கே பட்டியலிட முயல்கிறேன்..
அவசரப்பட்டு இங்கேயும் வந்து அரட்டைப்பதிவுகளைக் கொட்டி என் நோக்கத்தைச்சிதைத்திட முனையாதீர்கள் என்ற பணிவான வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இந்த சிந்தனையை இந்த முயற்சியைப் பாராட்ட முனைவோருக்கும் ஆதரவு அளிக்க முனைவோருக்கும் என் அன்பான வரவேற்பினைத் தெரிவித்துக்கொண்டும் தொடங்குகிறேன்.
நிர்வாக தகைசால் பெரியோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்த முயற்சி வேண்டாம் என நினைத்தீர்களானால் 24 மணி நேரத்துக்குள் இங்கே தெரிவித்துவிட்டால் எனது முயற்சிகள் வீணாகப் போய் பின்னால் இத்திரி ஒளிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ சிதைக்கப்பட்டோ போய்விடாமல் முன்கூட்டியே அறிவித்தீர்களானால் நன்றியுடையவனாய் இருப்பேன். இந்த முயற்சி சிறந்தது என்னும் நிலையில் தகுந்த ஆதரவை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
நல்லோர் கருத்துரை அறிந்து மேலும் தொடர்வேன்..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சத்திய சோதனை...
[You must be registered and logged in to see this link.]
இந்தியாவின் தேசத்தந்தை என அனைவராலும் மதிக்கப்படும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித்தருவது.
அவர் தமது வாழ்க்கையில் பட்டறிந்த அனைத்தையும் தனது சத்திய சோதனை என்னும் நூலில் பகிரப்பட்டு உலகெங்கும் அதிக மான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் அனைவராலும் போற்றப்பட்டும் வருகிறது.
அந்த நூலை முழுமையாக வாசிக்க விரும்புவோருக்கெனவே சிவா அவர்களால் தொடங்கப்பட்டு முழுமையாய் முடிவடைந்துள்ள கீழ்க்கண்ட திரியில் முழுமையாக வாசிக்கலாம்.. இதையே ஈகரையின் மிகச்சிறந்த திரிகளின் வரிசையில் முதலாவதாக பரிந்துரைக்கிறேன்
திரியின் தொடுப்பு:
[You must be registered and logged in to see this link.]
இந்தியாவின் தேசத்தந்தை என அனைவராலும் மதிக்கப்படும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித்தருவது.
அவர் தமது வாழ்க்கையில் பட்டறிந்த அனைத்தையும் தனது சத்திய சோதனை என்னும் நூலில் பகிரப்பட்டு உலகெங்கும் அதிக மான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் அனைவராலும் போற்றப்பட்டும் வருகிறது.
அந்த நூலை முழுமையாக வாசிக்க விரும்புவோருக்கெனவே சிவா அவர்களால் தொடங்கப்பட்டு முழுமையாய் முடிவடைந்துள்ள கீழ்க்கண்ட திரியில் முழுமையாக வாசிக்கலாம்.. இதையே ஈகரையின் மிகச்சிறந்த திரிகளின் வரிசையில் முதலாவதாக பரிந்துரைக்கிறேன்
திரியின் தொடுப்பு:
[You must be registered and logged in to see this link.]
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
சொல்ல விழைந்தது நல்ல கருத்து
சொன்ன விதத்தால் விளைந்தது கருத்து வேறுபாடு
சொந்த ஆக்கத்தினை படைத்திடுங்கள்
சொந்த ஆதங்கத்தை புறம் தள்ளுங்கள்
நல்ல படைப்புகளை படிப்பவர் தீர்மானிக்கட்டும்
இது என் கருத்து மட்டுமே
சொன்ன விதத்தால் விளைந்தது கருத்து வேறுபாடு
சொந்த ஆக்கத்தினை படைத்திடுங்கள்
சொந்த ஆதங்கத்தை புறம் தள்ளுங்கள்
நல்ல படைப்புகளை படிப்பவர் தீர்மானிக்கட்டும்
இது என் கருத்து மட்டுமே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
அருமை அண்ணாகபாலி wrote:[You must be registered and logged in to see this link.]
இந்தியாவின் தேசத்தந்தை என அனைவராலும் மதிக்கப்படும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித்தருவது.
அவர் தமது வாழ்க்கையில் பட்டறிந்த அனைத்தையும் தனது சத்திய சோதனை என்னும் நூலில் பகிரப்பட்டு உலகெங்கும் அதிக மான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் அனைவராலும் போற்றப்பட்டும் வருகிறது.
அந்த நூலை முழுமையாக வாசிக்க விரும்புவோருக்கெனவே சிவா அவர்களால் தொடங்கப்பட்டு முழுமையாய் முடிவடைந்துள்ள கீழ்க்கண்ட திரியில் முழுமையாக வாசிக்கலாம்.. இதையே ஈகரையின் மிகச்சிறந்த திரிகளின் வரிசையில் முதலாவதாக பரிந்துரைக்கிறேன்
திரியின் தொடுப்பு:
[You must be registered and logged in to see this link.]
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
[You must be registered and logged in to see this link.]
ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்காகப் போரிட்டு துரோகங்களால் மடிந்த இந்நூற்றாண்டின் மகத்தான வீரர் அண்ணல் பிரபாகரன் அவர்களைப் பற்றிய வாழ்க்கைக்குறிப்புகள் அரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றை வழங்கும் திரு ரூபனால் தொடங்கப்பட்டிருக்கும் இந்த திரியை ஈகரையின் உன்னதமான திரிகளில் ஒன்றாக நான் மதிக்கிறேன்.
இன்னும் இத்திரியில் அவரைப்பற்றிய செய்திகளைத்தொகுத்து வழங்க யாரேனும் முற்பட்டால் அவரை மிகவும் நன்றிக்கடனுடன் வணங்கி மகிழ்வேன்.
திரிக்கான தொடுப்பு :
[You must be registered and logged in to see this link.]
ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்காகப் போரிட்டு துரோகங்களால் மடிந்த இந்நூற்றாண்டின் மகத்தான வீரர் அண்ணல் பிரபாகரன் அவர்களைப் பற்றிய வாழ்க்கைக்குறிப்புகள் அரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றை வழங்கும் திரு ரூபனால் தொடங்கப்பட்டிருக்கும் இந்த திரியை ஈகரையின் உன்னதமான திரிகளில் ஒன்றாக நான் மதிக்கிறேன்.
இன்னும் இத்திரியில் அவரைப்பற்றிய செய்திகளைத்தொகுத்து வழங்க யாரேனும் முற்பட்டால் அவரை மிகவும் நன்றிக்கடனுடன் வணங்கி மகிழ்வேன்.
திரிக்கான தொடுப்பு :
[You must be registered and logged in to see this link.]
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
கடுமையான சொற்களில் என்னை சிவா அவர்கள் சொல்லி இருந்தாலும் நான் எனக்கு நல்லதென்று பட்ட இந்த திரியை தொடர்வேன் என்று கூறிக்கொள்கிறேன்..
ஒரு நிலையில் இதே சிவா அவர்கள் இந்த திரிக்கு பாராட்டு சொல்லும் வரை என் முயற்சி தொடரும்..
உங்களின் இந்த எண்ணம் மிகவும் பாராட்டுதற்குரியது, அத்தோடு தாங்கள் தொடங்கியுள்ள திரி, மிகவும் உபயோகமாக இருக்கக் கூடிய திரி.
என்னுடைய வாழ்த்துகள் கபாலி அவர்களே........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
நல்ல முயற்சி தொடருங்கள் கபாலி! சத்திய சோதனையை அறிய தந்தமைக்கு நன்றி
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
அருமையான முயற்சி . வாழ்த்துகள் அண்ணா
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
[You must be registered and logged in to see this link.]
திரு பிச்ச என்பவரால் தொடக்கப்பட்டு சிறுவர்களுக்கான பல பாடல்களை நிறைய பேர் தொகுத்திருக்க சிறுவர்களின் கலகலப்பான சூழலில் வந்து நாமும் சிறுவர்களாய் மாறிவிடும் ஆனந்தத்தைத் தந்து நம்கவலைகளை மறக்கச்செய்யும் அருமையான திரி.
நகைச்சுவைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் பிச்ச ப்ளேடு ப்ரியா என அனைவரும் கலந்துகட்டி பாடல்களைத்தொகுத்திருக்கும் அழகான திரி.. இன்னும் தொடர வாய்ப்புண்டு எனினும் ஏனோ அதில் ஈடுபடுத்திக் கொள்ள யாரும் விழைய வில்லை.. நம்மை கடந்த காலத்த்து நினைவுகளுக்குக் கொண்டு செல்லும் இந்த திரியை அனைவரும் விரும்புவர் என்னும் நம்பிக்கை உண்டு.
திரிக்கான தொடுப்பு :
[You must be registered and logged in to see this link.]
திரு பிச்ச என்பவரால் தொடக்கப்பட்டு சிறுவர்களுக்கான பல பாடல்களை நிறைய பேர் தொகுத்திருக்க சிறுவர்களின் கலகலப்பான சூழலில் வந்து நாமும் சிறுவர்களாய் மாறிவிடும் ஆனந்தத்தைத் தந்து நம்கவலைகளை மறக்கச்செய்யும் அருமையான திரி.
நகைச்சுவைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் பிச்ச ப்ளேடு ப்ரியா என அனைவரும் கலந்துகட்டி பாடல்களைத்தொகுத்திருக்கும் அழகான திரி.. இன்னும் தொடர வாய்ப்புண்டு எனினும் ஏனோ அதில் ஈடுபடுத்திக் கொள்ள யாரும் விழைய வில்லை.. நம்மை கடந்த காலத்த்து நினைவுகளுக்குக் கொண்டு செல்லும் இந்த திரியை அனைவரும் விரும்புவர் என்னும் நம்பிக்கை உண்டு.
திரிக்கான தொடுப்பு :
[You must be registered and logged in to see this link.]
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
இன்னும் தொடர்வேன்... அதற்கும் முன் ஒரு வேண்டுகோள்.
நீங்களும் உங்களுக்கு சிறப்பான திரிகளாகப் பட்டவைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.. ஆனால் வரிசை எண்ணை மட்டும் விடாமல் கடைபிடிக்க கேட்டுக்கொள்கிறேன்.
நீங்களும் உங்களுக்கு சிறப்பான திரிகளாகப் பட்டவைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.. ஆனால் வரிசை எண்ணை மட்டும் விடாமல் கடைபிடிக்க கேட்டுக்கொள்கிறேன்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» என்னைக் கவர்ந்த இஸ்லாம்
» என்னைக் கவர்ந்த புகைப்படங்கள்
» என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!!
» என்னைக் கவர்ந்த புகைப்படங்கள்!
» என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ்
» என்னைக் கவர்ந்த புகைப்படங்கள்
» என்னைக் கவர்ந்த சில இந்தியர்கள்..!!
» என்னைக் கவர்ந்த புகைப்படங்கள்!
» என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|